இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 19 அக்டோபர், 2016
சனி, 15 அக்டோபர், 2016
இந்திய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கடந்து வந்த பாதை
இந்திய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கடந்து வந்த பாதையை சற்றே திரும்பி பார்க்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். 1956 ஜன.,19 ல் மத்திய அரசு அவசர சட்டத்தை நிறைவேற்றியது.
இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் ஆயுள் காப்பீடு, பொது காப்பீடு இன்சூரன்ஸ் வணிகம் செய்தது தனியார் நிறுவனங்கள் தான். பல நிறுவனங்கள் இந்தியர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய மறுத்தன அல்லது கூடுதலாக 'பிரிமியம்' வசூலித்தன.இந்தியாவில் பிறதொழில்கள் துவங்க விரும்பியோர் அதற்கான முதலீடு தேவையெனில் முதலில் இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தான் துவங்கினர். சுதந்திரப் போராட்ட வீரர்கள் கூட சுதேசியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தை துவங்கினர்.
பாலிசிதாரர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பாலிசி பதிவு செய்யாமல் இருப்பது, இறப்புக்கு பின் உரிய இழப்பீடு வழங்காதது, கம்பெனியை திவாலாக்குவது என ஊழல் மலிந்த துறையாகவும் இருந்தது.1956 வரை 250தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தன. 1956 லேயே இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கான சங்கம் துவக்கப்பட்டு ஊழலுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்தன. மும்பை போராட்டத்தின் முதல் தீர்மானமே 'இந்திய இன்சூரன்ஸ் துறையை தேச உடைமையாக்க வேண்டும்' என்பது தான்.
சுதந்திரத்திற்கு பின் முதல் பார்லிமென்ட் கூட்டம் நேரு தலைமையில் நடந்தபோது இன்சூரன்ஸ் ஊழல் பற்றி தான் விவாதிக்கப் பட்டது. முன்னாள் பிரதமர் இந்திராவின் கணவர் பார்லிமென்டில் பேசும் போது,' கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் பட்டியலிட்டதை விட பல வழிகளில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுகின்றன' என்று குறிப்பிட்டார்.
அவசர சட்டம் :19.01.1956 இரவு 8.30 மணிக்கு அப்போதைய நிதியமைச்சர் தேஷ்முக், ரேடியோ மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டார். 'மறுநாள் காலையிலேயே அனைத்து தனியார் நிறுவனங்களும் அரசுடைமை ஆக்கப்பட்டன. ௧௯௫௬ செப்., ௧ல் தான் 'இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம்' முறையாக துவங்கப்பட்டது.
கடைக்கோடி மனிதனுக்கும் காப்பீடு; மக்கள் சேமிப்பை மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்துவது; தனியார் நிறுவனங்களை ஆயுள் காப்பீட்டில் அனுமதிப்பதில்லை என்று அரசு முடிவெடுத்தது. ௧௯௭௨ல் வங்கி, எண்ணெய், பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டன.
வரலாறு மாறியது :1999 ல் வாஜ்பாய் அரசு இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய மசோதாவை நிறைவேற்றியது. அப்போதைய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா 'இன்சூரன்ஸ் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பது; அன்னிய நேரடி முதலீட்டை 26 சதவீதம் ஆக்குவது' என தெரிவித்தார்.
தற்போது மீண்டும் 49 சதவீதமாக உயர்த்துவதற்கான அவசர சட்டத்தை பா.ஜ., அரசு அமல்படுத்தி உள்ளது. எல்.ஐ.சி., தலைவர் எஸ்.கே.ராய், நிலைக்குழுவின் முன் ஆஜராகி 'இன்சூரன்ஸ் துறையில் உலகளவில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஒரே நிறுவனம் எல்.ஐ.சி., தான்' என தெரிவித்துள்ளார்.
'அன்னிய நிறுவனங்கள் உள்ளே வந்தால் புதிய திட்டங்கள், தொழில்நுட்பங்கள் கிடைக்கும்; பிரிமியம் விலை குறையும்' என காரணங்கள் கூறப்பட்டன. இவை எதுவுமே இன்றுவரை நடக்கவில்லை. ௧௦ ஆண்டுகளில் உலகளாவிய பெரிய நிறுவனங்கள் இத்துறையை விட்டே ஓடிவிட்டன. எனவே அன்னிய நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்திற்கும் இந்திய மக்களுக்கும் உகந்தவர்களாக செயல்பட முடியாது.
பென்ஷன், சுகாதாரம் குறித்த திட்டங்களில் சுளையாக லாபம் பார்க்க நினைப்பதால் தான் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிக்க நினைக்கின்றனர்.உலகிலேயே இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு சேவைவரி விதித்த ஒரே நாடு இந்தியா தான். தற்போது முதிர்வுத் தொகைக்கு வரி வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசின் முதல் கடமை சேவை வரியையும், முதிர்வுத் தொகை மீதான வரிவிதிப்பையும் ரத்து செய்வது தான். பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களான நேஷனல், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஓரியண்டல், யுனைடெட் இந்தியாவை ஒன்றாக்கி வலிமையான பொதுத்துறை நிறுவனமாக மாற்ற வேண்டும்.
ஐந்து கோடி முதலீடு:எல்.ஐ.சி., துவக்க 1956ல் அரசுக்கான முதலீடு வெறும் ஐந்து கோடி ரூபாய் தான். ஆனால் 1961 ல் முடிந்த இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் அரசுக்கு எல்.ஐ.சி., கொடுத்த நிதி உதவி ரூ.184 கோடி. 12வது ஐந்தாண்டு திட்டத்தின் முதல்ஆண்டில் அரசுக்கு எல்.ஐ.சி., வழங்கியது மட்டும் ரூ. ஒரு லட்சத்து 84ஆயிரம் கோடி.
'2ஜி' ஊழலைப் பற்றி பேசும் போது தான் இதன் மதிப்பு புரியும். 50 ஆண்டு கால வளர்ச்சியில் ஆயிரம் மடங்கு அளவிற்கு அரசுக்கு நிதியுதவி அளித்த வரலாறு உலகளவில் எல்.ஐ.சி.,க்கு மட்டுமே சாத்தியமானது.தேச வளர்ச்சி ஆயுள் காப்பீட்டில் பிரதிபலிக்கிறது. ஆயுள் காப்பீட்டின் வளர்ச்சி, தேச வளர்ச்சிக்கு உதவியிருக்கிறது.
p.பால்ராஜ் .LIC சென்னை திருவொற்றியூர் CELL. NO 9789864545 . 9444764545
வங்கிகளில் எல்ஐசி முதலீடு செய்திருப்பது நல்லதா? இந்த பங்குச் சந்தை இருக்கிறதே, அங்கே லாப நஷ்ட கணக்கு போட்டுத்தான் பங்குகளை எப்போதும் வாங்குவார்கள், விற் பார்கள் என்று நினைத்துவிட முடியாது. சில வேளைகளில் அவர்களுடைய மூளை வித்தியாசமாக வேலை செய்யும்; மக்களவை பொதுத் தேர்தல் முடிவு என்ன ஆகும்,
அமெரிக்காவில் மத்திய வங்கி வட்டியை உயர்த்துமா - அப்படியே வைத்திருக்குமா, வளை குடா நாடுகள் எண்ணெய் உற்பத்தி யைக் குறைக்குமா கூட்டுமா, இனி மேல் மக்கள் ஊறுகாய்க்குப் பதில் பேரிக்காய் தொட்டுக்கொள்ள முடிவு செய்தால் மசாலா மார்க்கெட் என்னாகும் என்றெல்லாம் சிந்தித்து திடீரென பங்குகளை சில நிறுவ னங்களிலிருந்து விலக்கி சில நிறுவனங்களில் முதலீடு செய்ய முற்படுவார்கள். காரணமே இல்லாமல் சந்தை சரியும் பிறகு நிமிரும். சில வேளைகளில் பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் படித்த பிறகு விபரீ தமாக சிந்தித்து திடீர் முடிவுகளை எடுப்பார்கள்.
சமீபத்திய செய்தி ஒன்று இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. இந்திய வங்கிகள் பலவற்றில் ஏராளமாக பங்குகளை வாங்கி வைத்திருக்கிறது என்று தெரிவித்தது. இப்போது பல முதலீட்டாளர்கள் தங்களுக்குள் கிசுகிசுவென இதுபற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
அரசுடமை வங்கிகளில் பல வாராக் கடன் சுமையால் அழுந்திக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்களே, அதில் முதலீடு செய்த எல்.ஐ.சி. நிலை என்னாகும் என்பதுதான் அந்த கிசுகிசு. அரசுடமை வங்கிகளுக்கு அரசாங்கம் பின்புலமாக இருக்கிறது, அந்த வங்கிகள் தடுமாறினாலும் அரசு கைகொடுத்து தூக்கிவிட்டுவிடும் எனவே எல்.ஐ.சி. பற்றி வீண் கவலை எந்த வீணர்களுக்கும் வேண்டாம் என்பதே நிதி நிபுணர்களின் அறிவுரை.
இந்திய ரிசர்வ் வங்கியைப் போலவே நெடிதுயர்ந்த அரசு நிறுவனம் ஒன்று உண்டென்றால் அது எல்.ஐ.சி. தான். தாராளமயமாக்கல் கொள்கைக்குப் பிறகு இந்திய இன்ஷூரன்ஸ் துறையில் இந்திய நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய வெளிநாட்டு கூட்டு நிறுவனங்களும் முட்டி மோதிப் பார்த்தும் கூட இந்த மேரு மலையை அசைக்க முடியவில்லை. இது சாதாரண அமைப்பல்ல, ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடிய அசாதாரண தல விருட்சம்.
கடன் வழங்குவதில் 11-ம் இடம்
2008-ல் உலக அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பிறகு மிகப் பெரிய நிதி நிறுவனங்கள் அமெரிக்காவில் திவாலானதால், எல்.ஐ.சி. இப்படி கோடிக்கணக்கான ரூபாய்களை இந்திய வங்கிகளில் முதலீடு செய்திருக் கிறதே, வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டால் எல்.ஐ.சி. என்னாகும் என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது. எல்.ஐ.சி.யின் இன்றைய சொத்து மதிப்பு 17 லட்சம் கோடி ரூபாய். கடன் தரும் நிறுவனங்களில் 11-வது இடத்தில், ஐ.டி.பி.ஐ. வங்கிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. எல்.ஐ.சி. வங்கியாக மாற்றப்பட்டால் இந்தியாவின் 20-வது பெரிய வங்கியாக மாறிவிடும்.
தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், கடன் பத்திரங்கள், அரசு வங்கிகள் என்று பலவிதங்களில் எல்.ஐ.சி. முதலீடு செய்கிறது. இவ்வகை முதலீடு மட்டும் இந்த ஆண்டு 31 மார்ச்சுடன் முடிந்த நாளில் 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இது 8.11 லட்சம் கோடியாக இருந்தது. எல்லா இன்ஷுரன்ஸ் நிறுவனங்களுக்கும் உள்ள கவனத்துடனும் எச்சரிக்கை யுடனும்தான் எல்.ஐ.சி. தனது முதலீடு களைச் செய்கிறது.
நிதி நிர்வாக நிபுணர்கள் கூடிப்பேசி சாதக, பாதகங் களை அலசித்தான் முடிவெடுக்கின் றனர். என்னதான் விவாதித்தாலும் தவறுகளுக்கோ, தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கோ இடம் தந்துவிடக் கூடாது என்று கடன் தருவதற்கும் முதலீடு செய்வதற்கும் முன்னர் அந்நிறுவனத்தின் நிதி நிலைமை, விற்று முதல், லாப ஈவு போன்ற அனைத்தையும் ஆவணப்பூர்வமாக திரட்டி அலசுகின்றனர்.
சட்டப்பூர்வ நியதிகள்
எந்தவொரு இன்ஷூரன்ஸ் நிறுவனமும் அதன் முதலீட்டை 1. அங்கீகரிக்கப்பட்ட முதலீடு, 2. இதர முதலீடு என்ற 2 வழிகளில் மட்டுமே மேற்கொள்ள முடியும். வாடிக்கையாளர்களிடம் சந்தாவாக வசூலிக்கும் தொகையில் அதிகபட்சம் 85%-யும் பங்குகளுடன் இணைந்த நிதியில் 75%-யும் அங்கீகரிக்கப்பட்ட இனங்களில்தான் முதலீடு செய்ய வேண்டும் என்று ‘இந்திய காப்பீட்டு நெறிப்படுத்தல், வளர்ச்சி ஆணையம்’ வரையறுத்துள்ள படியே முதலீடு செய்யப்படுகிறது. உயர்ந்த தரத்திலான, நல்ல வருமானம் தரக்கூடிய பங்குகளில் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளைச் செய்ய வேண்டும். நிறுவனங்களை அவற்றின் நிதிநிர்வாக அடிப்படையில் தரமிடும் நிறுவனம், ‘ஏஏ’ என்றோ ‘ஏஏஏ’ என்றோ மதிப்பிடும். அந் நிறுவனங்களில் மட்டுமே எல்.ஐ.சி. முதலீடு செய்கிறது.
எல்.ஐ.சி. கடன் தரும் நிறுவனங் களும் பலதரப்பட்டவை. வங்கிகள் எப்படி கடன் தருவதற்கு முன்னால் எல்லா அம்சங்களையும் அலசி ஆராய்ந்து கடன் வழங்க முன் வருமோ அப்படித்தான் எல்.ஐ.சி.யும். ஆனால் விவரம் தெரிந்தவர்கள், வங்கிகளிடம்கூட எளிதில் வாங்கி விடலாம், எல்.ஐ.சி.யிடம் வாங்க முடியாது என்று கூறுகிறார்கள். கடன் வாங்கிவிட்டு 91 நாள்களுக்கு அசலில் ஒரு பகுதி, வட்டி என்று எதுவுமே செலுத்தாவிட்டால் ‘வாராக் கடன்’ இனத்தில் ஒன்றாக பாவிக்கத் தொடங்குவார்கள். ‘இந்திய காப்பீட்டு நெறிப்படுத்தல், வளர்ச்சி ஆணையம்’ மட்டுமல்லாமல் இந்திய ரிசர்வ் வங்கியும் அதன் செயல்பாடுகளை அவ்வப்போது கண்காணித்துக்கொண்டே வருவதால் அச்சப்படத் தேவையில்லை.
அதிக முதலீடு எதில்?
அடித்தளக் கட்டமைப்புப் பணிகளுக்காக வெளியிடப்படும் கடன் பத்திரங்களில்தான் எல்.ஐ.சி. அதிகம் முதலீடு செய்கிறது. இந்த ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி அடித்தளக் கட்டுமானத்துறை, சமூகத்துறைகளில் மட்டும் எல்.ஐ.சி.யின் முதலீடு 1.55 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 1.31 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. வங்கியல்லாத நிதி நிறுவனங் களுக்கும் கணிசமாகக் கடன் தருவது எல்.ஐ.சி. தான். 2014-15 நிதியாண்டுக்கான நிலைநிதி அறிக் கைப்படி, வங்கியல்லாத நிறுவனங் களுக்கு அதிகக் கடன் கொடுத்தது வங்கிகளைவிட இன்சூரன்ஸ் நிறுவனங் கள்தான் என்று தெரியவருகிறது.
அடுத்தபடியாக, அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் ரூபாய்3.32 லட்சம் கோடி முதலீடு செய்திருக்கிறது. கார்ப்பரேஷன் வங்கி யின் பங்குகளில் மட்டும் 22.54% முதலீடு செய்திருக்கிறது. பேங்க் ஆஃப் இந்தியாவில் 14.93%, கனரா வங்கியில் 14.4%, பாரத ஸ்டேட் வங்கி 11.82%, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் 8.11% முதலீடு செய்திருக்கிறது. இப்படி மொத்தம் 27 வங்கிகளில் முதலீடு செய்திருக்கிறது.
ஒரு வங்கி அல்லது நிறுவனத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்வதாக இருந்தால் அதற்கு முந்தைய 7 அல்லது 8 ஆண்டுகளில் அந் நிறுவனம் குறைந்தபட்சம் 4% லாப ஈவு (டிவிடெண்ட்) அறிவித்திருக்க வேண்டும் என்ற நியதியைப் பின்பற்றுகிறது. நல்ல நிறுவனமாக இருந்தால்தான் இது சாத்தியம். எந்த ஒரு நிறுவனத்திலும் அதிகபட்சம் 10% அல்லது 15%-க்கு மேல் எல்.ஐ.சி.யால் முதலீடு செய்ய முடியாது. சில வேளைகளில் அப்படி நடந்தால் அது அரசின் அறிவுறுத்தல்படியாக இருக்கக்கூடும் எனவே அதுபற்றியும் அச்சம் தேவையில்லை.
இந்திய அரசுத்துறை நிறுவனங் களில் ஜாம்பவான்களான எல்.ஐ.சி.யின் அனுபவம், ஆற்றல், வீச்சு, அரசின் பின்பலம் காரணமாக மத யானை போல நிதித்துறையில் உலா வருகிறது. இந்த யானைக்கு மதமும் பிடிக்காது, அடியும் சறுக்காது. எனவே யாருக்கும் கவலை வேண்டாம்.
தாராளமயமாக்கல் கொள்கைக்குப் பிறகு இந்திய இன்ஷூரன்ஸ் துறையில், இந்திய நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய வெளிநாட்டு கூட்டு நிறுவனங்களும் முட்டி மோதிப் பார்த்தும் கூட இந்த மேரு மலையை அசைக்க முடியவில்லை. இது சாதாரண அமைப்பல்ல, ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடிய அசாதாரண தல விருட்சம். p.பால்ராஜ் .LIC சென்னை திருவொற்றியூர் CELL. NO 9789864545 . 9444764545
எல்ஐசி: வெற்றிக்கு ஒரு உதாரணம்! பொதுத்துறை நிறுவனத்தைத் திறம்பட நடத்தினால், அது நாட்டுக்கும், மக்களுக்கும் எவ்வளவு உதவியாக இருக்கும் என்பதற்கு எல்.ஐ.சி. என்ற ஒரு நிறுவனத்தின் உதாரணம் போதும்.
இந்தியாவில் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்திருக்கிறீர்களா என்று யாரையாவது விசாரிக்க வேண்டுமென்றால், “எல்.ஐ.சி. போட்டுருக்கீங்களா?” என்று கேட்கிறார்கள். அந்த அளவுக்கு ஆயுள் காப்பீடு என்றாலே ‘எல்.ஐ.சி’என்று மக்கள் மனதில் பதிந்திருப்பதற்குக் காரணங்கள், அது சமூகத்தின் கடைசி மனிதனையும் தொட்டிருப்பது, மக்களுக்கான உரிமங்களை நேர்மையாகத் தருவது, இந்தியப் பொருளாதாரத்துக்கான அமுதசுரபியாய்த் திகழ்வது போன்றவையே ஆகும்.
1956-க்கு முன்பாக நூற்றுக்கணக்கான தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருந்தன. முறைகேடுகள், மோசடிகள், திவால்களின் உறைவிடங்களாக அவை திகழ்ந்தன என்பதே வரலாறு. அப்போது நாடாளுமன்றத்தில் ஃபெரோஸ் காந்தி பேசும்போது சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் பட்டியலிட்ட 42 மோசடிகளையும்விட அதிகமான பித்தலாட்டங்களைத் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கண்டுபிடித்துவிட்டன எனச் சாடினார். இந்தப் பின்புலத்தில்தான் 245 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களைத் தேசியமயமாக்குகிற முடிவு 1956 ஜனவரி 19-ல் எடுக்கப்பட்டது.
‘மூலை முடுக்கெல்லாம் காப்பீட்டைப் பரவலாக்குவதே’ தேசிய மயத்தின் லட்சியம் என அறிவிக்கப்பட்டது. இன்று 40 கோடி பாலிசிகளைக் கொண்ட நிறுவனமாக எல்.ஐ.சி உள்ளது. உலகில் வேறு எந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலும் இவ்வளவு பாலிசிகள் இல்லை. 2015-ல்கூட எல்.ஐ.சி.யின் சந்தைப் பங்கு பாலிசிகளில் 78%, பிரிமியத்தில் 69 %.
இதன் பொருள் என்ன? 2000-ல் மீண்டும் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட பின்பும் சாதாரண மக்களுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பைத் தருவது எல்.ஐ.சி.தான். அரசு நிறுவனங்கள் லாபத்தை மட்டும் பார்க்காது, மக்களையும் பார்க்கும் என்பதன் நிரூபணம்.
‘நம்பகத்தன்மையே மிக முக்கியமான மூலதனம்’ என்பது இன்சூரன்ஸ் தொழிலின் கோட்பாடு. அந்தக் காலத்து சினிமாக்களில் ரெங்கா ராவ் நடிக்கிற எல்லாப் படங்களிலும் நெஞ்சுவலி வருகிற காட்சி வரும். கப்பல் கவிழ்ந்தாலே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் திவாலாகி விடும் என்பதால், தொலைபேசி செய்தி வந்தவுடன் சாய்ந்துவிடுவார். 1970-களுக்குப் பிறகு இந்த நெஞ்சுவலிக் காட்சிகள் இருப்பதில்லை.
காரணம் 1971, மே 30 அன்று பொதுக் காப்பீட்டுத் துறையில் 106 தனியார் நிறுவனங்களும் தேசிய மயமாக்கப்பட்டுவிட்டதுதான். 2015-ல்கூட எல்.ஐ.சி.யின் உரிமப்பட்டுவாடா 99.75%. அதே ஆண்டில் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் உரிமப்பட்டுவாடா 89% தான். சில தனியார் நிறுவனங்களில் 50% உரிமங்கள்கூடச் சிக்கலாகியுள்ளன. இதனால்தான் 24 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் - உலகின் பெரிய பெரிய நிறுவனங்களும், இந்தியாவின் மிகப்பெரும் தொழிலகங்களும் கூட்டு சேர்ந்து வந்த பிறகும், எல்.ஐ.சி.யின் சந்தைப் பங்கு பாலிசிகளில் 70% ஆக உள்ளது. இது கருத்துக் கணிப்பு அல்ல, வணிகக் களத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பு. அறுதிப் பெரும்பான்மை வாக்குகளை எல்.ஐ.சி. பெற்றிருப்பது அமோக வெற்றி!
‘ஆதாரத் தொழில் வளர்ச்சியின் அடித்தளம் ஆயுள் இன்சூரன்ஸ் துறை’ என்பது பொருளாதாரத்தில் அதன் தனிச்சிறப்பு. 7-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் எல்.ஐ.சி. வழங்கியிருக்கிற நிதியாதாரங்கள் ரூ.7,04,151 கோடிகள். 8-வது திட்டக் காலத்தில் இதுவரையிலான முதல் மூன்று ஆண்டுகளில் மட்டுமே ரூ.7,52,633 கோடிகள் மின்சாரம், குடிநீர் அடிப்படை வசதிகளுக்காக இத்தொகை பயன்பட்டுள்ளது.
ரயில்வே பட்ஜெட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.1,50,000 கோடிகள் தேவை என அறிவித்தால், உடனடியாக எல்.ஐ.சி. ஆண்டுக்கு ரூ.30,000 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.1,50,000 கோடி தருவதாகப் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டது. மேலும் 11,63,604 முகவர்களுக்கு நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளைத் தந்துள்ளது. இப்படியொரு அமுதசுரபி எங்கு கிடைக்கும்? அந்நிய முதலீடுகள் வாயிலாகவே ஆதாரத் தொழில் வளர்ச்சி நடந்தேறும் என்கிற உலகமயவாதம் பொய்யாக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓர் அரசு நிறுவனம் திறம்படச் செயல்பட்டால் தேச நிர்மாணத்துக்குப் பயன்படும் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது! LIC. மூலம் நீங்கள் இணைந்து பயன் பெற என்னை அழைக்கவும் P..பால்ராஜ் .LIC சென்னை திருவொற்றியூர் CELL. NO 9789864545 . 9444764545
இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் ஆயுள் காப்பீடு, பொது காப்பீடு இன்சூரன்ஸ் வணிகம் செய்தது தனியார் நிறுவனங்கள் தான். பல நிறுவனங்கள் இந்தியர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய மறுத்தன அல்லது கூடுதலாக 'பிரிமியம்' வசூலித்தன.இந்தியாவில் பிறதொழில்கள் துவங்க விரும்பியோர் அதற்கான முதலீடு தேவையெனில் முதலில் இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தான் துவங்கினர். சுதந்திரப் போராட்ட வீரர்கள் கூட சுதேசியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தை துவங்கினர்.
பாலிசிதாரர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பாலிசி பதிவு செய்யாமல் இருப்பது, இறப்புக்கு பின் உரிய இழப்பீடு வழங்காதது, கம்பெனியை திவாலாக்குவது என ஊழல் மலிந்த துறையாகவும் இருந்தது.1956 வரை 250தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தன. 1956 லேயே இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கான சங்கம் துவக்கப்பட்டு ஊழலுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்தன. மும்பை போராட்டத்தின் முதல் தீர்மானமே 'இந்திய இன்சூரன்ஸ் துறையை தேச உடைமையாக்க வேண்டும்' என்பது தான்.
சுதந்திரத்திற்கு பின் முதல் பார்லிமென்ட் கூட்டம் நேரு தலைமையில் நடந்தபோது இன்சூரன்ஸ் ஊழல் பற்றி தான் விவாதிக்கப் பட்டது. முன்னாள் பிரதமர் இந்திராவின் கணவர் பார்லிமென்டில் பேசும் போது,' கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் பட்டியலிட்டதை விட பல வழிகளில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுகின்றன' என்று குறிப்பிட்டார்.
அவசர சட்டம் :19.01.1956 இரவு 8.30 மணிக்கு அப்போதைய நிதியமைச்சர் தேஷ்முக், ரேடியோ மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டார். 'மறுநாள் காலையிலேயே அனைத்து தனியார் நிறுவனங்களும் அரசுடைமை ஆக்கப்பட்டன. ௧௯௫௬ செப்., ௧ல் தான் 'இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம்' முறையாக துவங்கப்பட்டது.
கடைக்கோடி மனிதனுக்கும் காப்பீடு; மக்கள் சேமிப்பை மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்துவது; தனியார் நிறுவனங்களை ஆயுள் காப்பீட்டில் அனுமதிப்பதில்லை என்று அரசு முடிவெடுத்தது. ௧௯௭௨ல் வங்கி, எண்ணெய், பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டன.
வரலாறு மாறியது :1999 ல் வாஜ்பாய் அரசு இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய மசோதாவை நிறைவேற்றியது. அப்போதைய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா 'இன்சூரன்ஸ் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பது; அன்னிய நேரடி முதலீட்டை 26 சதவீதம் ஆக்குவது' என தெரிவித்தார்.
தற்போது மீண்டும் 49 சதவீதமாக உயர்த்துவதற்கான அவசர சட்டத்தை பா.ஜ., அரசு அமல்படுத்தி உள்ளது. எல்.ஐ.சி., தலைவர் எஸ்.கே.ராய், நிலைக்குழுவின் முன் ஆஜராகி 'இன்சூரன்ஸ் துறையில் உலகளவில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஒரே நிறுவனம் எல்.ஐ.சி., தான்' என தெரிவித்துள்ளார்.
'அன்னிய நிறுவனங்கள் உள்ளே வந்தால் புதிய திட்டங்கள், தொழில்நுட்பங்கள் கிடைக்கும்; பிரிமியம் விலை குறையும்' என காரணங்கள் கூறப்பட்டன. இவை எதுவுமே இன்றுவரை நடக்கவில்லை. ௧௦ ஆண்டுகளில் உலகளாவிய பெரிய நிறுவனங்கள் இத்துறையை விட்டே ஓடிவிட்டன. எனவே அன்னிய நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்திற்கும் இந்திய மக்களுக்கும் உகந்தவர்களாக செயல்பட முடியாது.
பென்ஷன், சுகாதாரம் குறித்த திட்டங்களில் சுளையாக லாபம் பார்க்க நினைப்பதால் தான் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிக்க நினைக்கின்றனர்.உலகிலேயே இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு சேவைவரி விதித்த ஒரே நாடு இந்தியா தான். தற்போது முதிர்வுத் தொகைக்கு வரி வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசின் முதல் கடமை சேவை வரியையும், முதிர்வுத் தொகை மீதான வரிவிதிப்பையும் ரத்து செய்வது தான். பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களான நேஷனல், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஓரியண்டல், யுனைடெட் இந்தியாவை ஒன்றாக்கி வலிமையான பொதுத்துறை நிறுவனமாக மாற்ற வேண்டும்.
ஐந்து கோடி முதலீடு:எல்.ஐ.சி., துவக்க 1956ல் அரசுக்கான முதலீடு வெறும் ஐந்து கோடி ரூபாய் தான். ஆனால் 1961 ல் முடிந்த இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் அரசுக்கு எல்.ஐ.சி., கொடுத்த நிதி உதவி ரூ.184 கோடி. 12வது ஐந்தாண்டு திட்டத்தின் முதல்ஆண்டில் அரசுக்கு எல்.ஐ.சி., வழங்கியது மட்டும் ரூ. ஒரு லட்சத்து 84ஆயிரம் கோடி.
'2ஜி' ஊழலைப் பற்றி பேசும் போது தான் இதன் மதிப்பு புரியும். 50 ஆண்டு கால வளர்ச்சியில் ஆயிரம் மடங்கு அளவிற்கு அரசுக்கு நிதியுதவி அளித்த வரலாறு உலகளவில் எல்.ஐ.சி.,க்கு மட்டுமே சாத்தியமானது.தேச வளர்ச்சி ஆயுள் காப்பீட்டில் பிரதிபலிக்கிறது. ஆயுள் காப்பீட்டின் வளர்ச்சி, தேச வளர்ச்சிக்கு உதவியிருக்கிறது.
p.பால்ராஜ் .LIC சென்னை திருவொற்றியூர் CELL. NO 9789864545 . 9444764545
வங்கிகளில் எல்ஐசி முதலீடு செய்திருப்பது நல்லதா? இந்த பங்குச் சந்தை இருக்கிறதே, அங்கே லாப நஷ்ட கணக்கு போட்டுத்தான் பங்குகளை எப்போதும் வாங்குவார்கள், விற் பார்கள் என்று நினைத்துவிட முடியாது. சில வேளைகளில் அவர்களுடைய மூளை வித்தியாசமாக வேலை செய்யும்; மக்களவை பொதுத் தேர்தல் முடிவு என்ன ஆகும்,
அமெரிக்காவில் மத்திய வங்கி வட்டியை உயர்த்துமா - அப்படியே வைத்திருக்குமா, வளை குடா நாடுகள் எண்ணெய் உற்பத்தி யைக் குறைக்குமா கூட்டுமா, இனி மேல் மக்கள் ஊறுகாய்க்குப் பதில் பேரிக்காய் தொட்டுக்கொள்ள முடிவு செய்தால் மசாலா மார்க்கெட் என்னாகும் என்றெல்லாம் சிந்தித்து திடீரென பங்குகளை சில நிறுவ னங்களிலிருந்து விலக்கி சில நிறுவனங்களில் முதலீடு செய்ய முற்படுவார்கள். காரணமே இல்லாமல் சந்தை சரியும் பிறகு நிமிரும். சில வேளைகளில் பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் படித்த பிறகு விபரீ தமாக சிந்தித்து திடீர் முடிவுகளை எடுப்பார்கள்.
சமீபத்திய செய்தி ஒன்று இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. இந்திய வங்கிகள் பலவற்றில் ஏராளமாக பங்குகளை வாங்கி வைத்திருக்கிறது என்று தெரிவித்தது. இப்போது பல முதலீட்டாளர்கள் தங்களுக்குள் கிசுகிசுவென இதுபற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
அரசுடமை வங்கிகளில் பல வாராக் கடன் சுமையால் அழுந்திக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்களே, அதில் முதலீடு செய்த எல்.ஐ.சி. நிலை என்னாகும் என்பதுதான் அந்த கிசுகிசு. அரசுடமை வங்கிகளுக்கு அரசாங்கம் பின்புலமாக இருக்கிறது, அந்த வங்கிகள் தடுமாறினாலும் அரசு கைகொடுத்து தூக்கிவிட்டுவிடும் எனவே எல்.ஐ.சி. பற்றி வீண் கவலை எந்த வீணர்களுக்கும் வேண்டாம் என்பதே நிதி நிபுணர்களின் அறிவுரை.
இந்திய ரிசர்வ் வங்கியைப் போலவே நெடிதுயர்ந்த அரசு நிறுவனம் ஒன்று உண்டென்றால் அது எல்.ஐ.சி. தான். தாராளமயமாக்கல் கொள்கைக்குப் பிறகு இந்திய இன்ஷூரன்ஸ் துறையில் இந்திய நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய வெளிநாட்டு கூட்டு நிறுவனங்களும் முட்டி மோதிப் பார்த்தும் கூட இந்த மேரு மலையை அசைக்க முடியவில்லை. இது சாதாரண அமைப்பல்ல, ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடிய அசாதாரண தல விருட்சம்.
கடன் வழங்குவதில் 11-ம் இடம்
2008-ல் உலக அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பிறகு மிகப் பெரிய நிதி நிறுவனங்கள் அமெரிக்காவில் திவாலானதால், எல்.ஐ.சி. இப்படி கோடிக்கணக்கான ரூபாய்களை இந்திய வங்கிகளில் முதலீடு செய்திருக் கிறதே, வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டால் எல்.ஐ.சி. என்னாகும் என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது. எல்.ஐ.சி.யின் இன்றைய சொத்து மதிப்பு 17 லட்சம் கோடி ரூபாய். கடன் தரும் நிறுவனங்களில் 11-வது இடத்தில், ஐ.டி.பி.ஐ. வங்கிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. எல்.ஐ.சி. வங்கியாக மாற்றப்பட்டால் இந்தியாவின் 20-வது பெரிய வங்கியாக மாறிவிடும்.
தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், கடன் பத்திரங்கள், அரசு வங்கிகள் என்று பலவிதங்களில் எல்.ஐ.சி. முதலீடு செய்கிறது. இவ்வகை முதலீடு மட்டும் இந்த ஆண்டு 31 மார்ச்சுடன் முடிந்த நாளில் 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இது 8.11 லட்சம் கோடியாக இருந்தது. எல்லா இன்ஷுரன்ஸ் நிறுவனங்களுக்கும் உள்ள கவனத்துடனும் எச்சரிக்கை யுடனும்தான் எல்.ஐ.சி. தனது முதலீடு களைச் செய்கிறது.
நிதி நிர்வாக நிபுணர்கள் கூடிப்பேசி சாதக, பாதகங் களை அலசித்தான் முடிவெடுக்கின் றனர். என்னதான் விவாதித்தாலும் தவறுகளுக்கோ, தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கோ இடம் தந்துவிடக் கூடாது என்று கடன் தருவதற்கும் முதலீடு செய்வதற்கும் முன்னர் அந்நிறுவனத்தின் நிதி நிலைமை, விற்று முதல், லாப ஈவு போன்ற அனைத்தையும் ஆவணப்பூர்வமாக திரட்டி அலசுகின்றனர்.
சட்டப்பூர்வ நியதிகள்
எந்தவொரு இன்ஷூரன்ஸ் நிறுவனமும் அதன் முதலீட்டை 1. அங்கீகரிக்கப்பட்ட முதலீடு, 2. இதர முதலீடு என்ற 2 வழிகளில் மட்டுமே மேற்கொள்ள முடியும். வாடிக்கையாளர்களிடம் சந்தாவாக வசூலிக்கும் தொகையில் அதிகபட்சம் 85%-யும் பங்குகளுடன் இணைந்த நிதியில் 75%-யும் அங்கீகரிக்கப்பட்ட இனங்களில்தான் முதலீடு செய்ய வேண்டும் என்று ‘இந்திய காப்பீட்டு நெறிப்படுத்தல், வளர்ச்சி ஆணையம்’ வரையறுத்துள்ள படியே முதலீடு செய்யப்படுகிறது. உயர்ந்த தரத்திலான, நல்ல வருமானம் தரக்கூடிய பங்குகளில் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளைச் செய்ய வேண்டும். நிறுவனங்களை அவற்றின் நிதிநிர்வாக அடிப்படையில் தரமிடும் நிறுவனம், ‘ஏஏ’ என்றோ ‘ஏஏஏ’ என்றோ மதிப்பிடும். அந் நிறுவனங்களில் மட்டுமே எல்.ஐ.சி. முதலீடு செய்கிறது.
எல்.ஐ.சி. கடன் தரும் நிறுவனங் களும் பலதரப்பட்டவை. வங்கிகள் எப்படி கடன் தருவதற்கு முன்னால் எல்லா அம்சங்களையும் அலசி ஆராய்ந்து கடன் வழங்க முன் வருமோ அப்படித்தான் எல்.ஐ.சி.யும். ஆனால் விவரம் தெரிந்தவர்கள், வங்கிகளிடம்கூட எளிதில் வாங்கி விடலாம், எல்.ஐ.சி.யிடம் வாங்க முடியாது என்று கூறுகிறார்கள். கடன் வாங்கிவிட்டு 91 நாள்களுக்கு அசலில் ஒரு பகுதி, வட்டி என்று எதுவுமே செலுத்தாவிட்டால் ‘வாராக் கடன்’ இனத்தில் ஒன்றாக பாவிக்கத் தொடங்குவார்கள். ‘இந்திய காப்பீட்டு நெறிப்படுத்தல், வளர்ச்சி ஆணையம்’ மட்டுமல்லாமல் இந்திய ரிசர்வ் வங்கியும் அதன் செயல்பாடுகளை அவ்வப்போது கண்காணித்துக்கொண்டே வருவதால் அச்சப்படத் தேவையில்லை.
அதிக முதலீடு எதில்?
அடித்தளக் கட்டமைப்புப் பணிகளுக்காக வெளியிடப்படும் கடன் பத்திரங்களில்தான் எல்.ஐ.சி. அதிகம் முதலீடு செய்கிறது. இந்த ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி அடித்தளக் கட்டுமானத்துறை, சமூகத்துறைகளில் மட்டும் எல்.ஐ.சி.யின் முதலீடு 1.55 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 1.31 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. வங்கியல்லாத நிதி நிறுவனங் களுக்கும் கணிசமாகக் கடன் தருவது எல்.ஐ.சி. தான். 2014-15 நிதியாண்டுக்கான நிலைநிதி அறிக் கைப்படி, வங்கியல்லாத நிறுவனங் களுக்கு அதிகக் கடன் கொடுத்தது வங்கிகளைவிட இன்சூரன்ஸ் நிறுவனங் கள்தான் என்று தெரியவருகிறது.
அடுத்தபடியாக, அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் ரூபாய்3.32 லட்சம் கோடி முதலீடு செய்திருக்கிறது. கார்ப்பரேஷன் வங்கி யின் பங்குகளில் மட்டும் 22.54% முதலீடு செய்திருக்கிறது. பேங்க் ஆஃப் இந்தியாவில் 14.93%, கனரா வங்கியில் 14.4%, பாரத ஸ்டேட் வங்கி 11.82%, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் 8.11% முதலீடு செய்திருக்கிறது. இப்படி மொத்தம் 27 வங்கிகளில் முதலீடு செய்திருக்கிறது.
ஒரு வங்கி அல்லது நிறுவனத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்வதாக இருந்தால் அதற்கு முந்தைய 7 அல்லது 8 ஆண்டுகளில் அந் நிறுவனம் குறைந்தபட்சம் 4% லாப ஈவு (டிவிடெண்ட்) அறிவித்திருக்க வேண்டும் என்ற நியதியைப் பின்பற்றுகிறது. நல்ல நிறுவனமாக இருந்தால்தான் இது சாத்தியம். எந்த ஒரு நிறுவனத்திலும் அதிகபட்சம் 10% அல்லது 15%-க்கு மேல் எல்.ஐ.சி.யால் முதலீடு செய்ய முடியாது. சில வேளைகளில் அப்படி நடந்தால் அது அரசின் அறிவுறுத்தல்படியாக இருக்கக்கூடும் எனவே அதுபற்றியும் அச்சம் தேவையில்லை.
இந்திய அரசுத்துறை நிறுவனங் களில் ஜாம்பவான்களான எல்.ஐ.சி.யின் அனுபவம், ஆற்றல், வீச்சு, அரசின் பின்பலம் காரணமாக மத யானை போல நிதித்துறையில் உலா வருகிறது. இந்த யானைக்கு மதமும் பிடிக்காது, அடியும் சறுக்காது. எனவே யாருக்கும் கவலை வேண்டாம்.
தாராளமயமாக்கல் கொள்கைக்குப் பிறகு இந்திய இன்ஷூரன்ஸ் துறையில், இந்திய நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய வெளிநாட்டு கூட்டு நிறுவனங்களும் முட்டி மோதிப் பார்த்தும் கூட இந்த மேரு மலையை அசைக்க முடியவில்லை. இது சாதாரண அமைப்பல்ல, ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடிய அசாதாரண தல விருட்சம். p.பால்ராஜ் .LIC சென்னை திருவொற்றியூர் CELL. NO 9789864545 . 9444764545
எல்ஐசி: வெற்றிக்கு ஒரு உதாரணம்! பொதுத்துறை நிறுவனத்தைத் திறம்பட நடத்தினால், அது நாட்டுக்கும், மக்களுக்கும் எவ்வளவு உதவியாக இருக்கும் என்பதற்கு எல்.ஐ.சி. என்ற ஒரு நிறுவனத்தின் உதாரணம் போதும்.
இந்தியாவில் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்திருக்கிறீர்களா என்று யாரையாவது விசாரிக்க வேண்டுமென்றால், “எல்.ஐ.சி. போட்டுருக்கீங்களா?” என்று கேட்கிறார்கள். அந்த அளவுக்கு ஆயுள் காப்பீடு என்றாலே ‘எல்.ஐ.சி’என்று மக்கள் மனதில் பதிந்திருப்பதற்குக் காரணங்கள், அது சமூகத்தின் கடைசி மனிதனையும் தொட்டிருப்பது, மக்களுக்கான உரிமங்களை நேர்மையாகத் தருவது, இந்தியப் பொருளாதாரத்துக்கான அமுதசுரபியாய்த் திகழ்வது போன்றவையே ஆகும்.
1956-க்கு முன்பாக நூற்றுக்கணக்கான தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருந்தன. முறைகேடுகள், மோசடிகள், திவால்களின் உறைவிடங்களாக அவை திகழ்ந்தன என்பதே வரலாறு. அப்போது நாடாளுமன்றத்தில் ஃபெரோஸ் காந்தி பேசும்போது சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் பட்டியலிட்ட 42 மோசடிகளையும்விட அதிகமான பித்தலாட்டங்களைத் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கண்டுபிடித்துவிட்டன எனச் சாடினார். இந்தப் பின்புலத்தில்தான் 245 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களைத் தேசியமயமாக்குகிற முடிவு 1956 ஜனவரி 19-ல் எடுக்கப்பட்டது.
‘மூலை முடுக்கெல்லாம் காப்பீட்டைப் பரவலாக்குவதே’ தேசிய மயத்தின் லட்சியம் என அறிவிக்கப்பட்டது. இன்று 40 கோடி பாலிசிகளைக் கொண்ட நிறுவனமாக எல்.ஐ.சி உள்ளது. உலகில் வேறு எந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலும் இவ்வளவு பாலிசிகள் இல்லை. 2015-ல்கூட எல்.ஐ.சி.யின் சந்தைப் பங்கு பாலிசிகளில் 78%, பிரிமியத்தில் 69 %.
இதன் பொருள் என்ன? 2000-ல் மீண்டும் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட பின்பும் சாதாரண மக்களுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பைத் தருவது எல்.ஐ.சி.தான். அரசு நிறுவனங்கள் லாபத்தை மட்டும் பார்க்காது, மக்களையும் பார்க்கும் என்பதன் நிரூபணம்.
‘நம்பகத்தன்மையே மிக முக்கியமான மூலதனம்’ என்பது இன்சூரன்ஸ் தொழிலின் கோட்பாடு. அந்தக் காலத்து சினிமாக்களில் ரெங்கா ராவ் நடிக்கிற எல்லாப் படங்களிலும் நெஞ்சுவலி வருகிற காட்சி வரும். கப்பல் கவிழ்ந்தாலே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் திவாலாகி விடும் என்பதால், தொலைபேசி செய்தி வந்தவுடன் சாய்ந்துவிடுவார். 1970-களுக்குப் பிறகு இந்த நெஞ்சுவலிக் காட்சிகள் இருப்பதில்லை.
காரணம் 1971, மே 30 அன்று பொதுக் காப்பீட்டுத் துறையில் 106 தனியார் நிறுவனங்களும் தேசிய மயமாக்கப்பட்டுவிட்டதுதான். 2015-ல்கூட எல்.ஐ.சி.யின் உரிமப்பட்டுவாடா 99.75%. அதே ஆண்டில் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் உரிமப்பட்டுவாடா 89% தான். சில தனியார் நிறுவனங்களில் 50% உரிமங்கள்கூடச் சிக்கலாகியுள்ளன. இதனால்தான் 24 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் - உலகின் பெரிய பெரிய நிறுவனங்களும், இந்தியாவின் மிகப்பெரும் தொழிலகங்களும் கூட்டு சேர்ந்து வந்த பிறகும், எல்.ஐ.சி.யின் சந்தைப் பங்கு பாலிசிகளில் 70% ஆக உள்ளது. இது கருத்துக் கணிப்பு அல்ல, வணிகக் களத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பு. அறுதிப் பெரும்பான்மை வாக்குகளை எல்.ஐ.சி. பெற்றிருப்பது அமோக வெற்றி!
‘ஆதாரத் தொழில் வளர்ச்சியின் அடித்தளம் ஆயுள் இன்சூரன்ஸ் துறை’ என்பது பொருளாதாரத்தில் அதன் தனிச்சிறப்பு. 7-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் எல்.ஐ.சி. வழங்கியிருக்கிற நிதியாதாரங்கள் ரூ.7,04,151 கோடிகள். 8-வது திட்டக் காலத்தில் இதுவரையிலான முதல் மூன்று ஆண்டுகளில் மட்டுமே ரூ.7,52,633 கோடிகள் மின்சாரம், குடிநீர் அடிப்படை வசதிகளுக்காக இத்தொகை பயன்பட்டுள்ளது.
ரயில்வே பட்ஜெட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.1,50,000 கோடிகள் தேவை என அறிவித்தால், உடனடியாக எல்.ஐ.சி. ஆண்டுக்கு ரூ.30,000 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.1,50,000 கோடி தருவதாகப் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டது. மேலும் 11,63,604 முகவர்களுக்கு நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளைத் தந்துள்ளது. இப்படியொரு அமுதசுரபி எங்கு கிடைக்கும்? அந்நிய முதலீடுகள் வாயிலாகவே ஆதாரத் தொழில் வளர்ச்சி நடந்தேறும் என்கிற உலகமயவாதம் பொய்யாக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓர் அரசு நிறுவனம் திறம்படச் செயல்பட்டால் தேச நிர்மாணத்துக்குப் பயன்படும் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது! LIC. மூலம் நீங்கள் இணைந்து பயன் பெற என்னை அழைக்கவும் P..பால்ராஜ் .LIC சென்னை திருவொற்றியூர் CELL. NO 9789864545 . 9444764545
வங்கிகளில் எல்ஐசி முதலீடு
வங்கிகளில் எல்ஐசி முதலீடு செய்திருப்பது நல்லதா? இந்த பங்குச் சந்தை இருக்கிறதே, அங்கே லாப நஷ்ட கணக்கு போட்டுத்தான் பங்குகளை எப்போதும் வாங்குவார்கள், விற் பார்கள் என்று நினைத்துவிட முடியாது. சில வேளைகளில் அவர்களுடைய மூளை வித்தியாசமாக வேலை செய்யும்; மக்களவை பொதுத் தேர்தல் முடிவு என்ன ஆகும்,
அமெரிக்காவில் மத்திய வங்கி வட்டியை உயர்த்துமா - அப்படியே வைத்திருக்குமா, வளை குடா நாடுகள் எண்ணெய் உற்பத்தி யைக் குறைக்குமா கூட்டுமா, இனி மேல் மக்கள் ஊறுகாய்க்குப் பதில் பேரிக்காய் தொட்டுக்கொள்ள முடிவு செய்தால் மசாலா மார்க்கெட் என்னாகும் என்றெல்லாம் சிந்தித்து திடீரென பங்குகளை சில நிறுவ னங்களிலிருந்து விலக்கி சில நிறுவனங்களில் முதலீடு செய்ய முற்படுவார்கள். காரணமே இல்லாமல் சந்தை சரியும் பிறகு நிமிரும். சில வேளைகளில் பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் படித்த பிறகு விபரீ தமாக சிந்தித்து திடீர் முடிவுகளை எடுப்பார்கள்.
சமீபத்திய செய்தி ஒன்று இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. இந்திய வங்கிகள் பலவற்றில் ஏராளமாக பங்குகளை வாங்கி வைத்திருக்கிறது என்று தெரிவித்தது. இப்போது பல முதலீட்டாளர்கள் தங்களுக்குள் கிசுகிசுவென இதுபற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
அரசுடமை வங்கிகளில் பல வாராக் கடன் சுமையால் அழுந்திக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்களே, அதில் முதலீடு செய்த எல்.ஐ.சி. நிலை என்னாகும் என்பதுதான் அந்த கிசுகிசு. அரசுடமை வங்கிகளுக்கு அரசாங்கம் பின்புலமாக இருக்கிறது, அந்த வங்கிகள் தடுமாறினாலும் அரசு கைகொடுத்து தூக்கிவிட்டுவிடும் எனவே எல்.ஐ.சி. பற்றி வீண் கவலை எந்த வீணர்களுக்கும் வேண்டாம் என்பதே நிதி நிபுணர்களின் அறிவுரை.
இந்திய ரிசர்வ் வங்கியைப் போலவே நெடிதுயர்ந்த அரசு நிறுவனம் ஒன்று உண்டென்றால் அது எல்.ஐ.சி. தான். தாராளமயமாக்கல் கொள்கைக்குப் பிறகு இந்திய இன்ஷூரன்ஸ் துறையில் இந்திய நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய வெளிநாட்டு கூட்டு நிறுவனங்களும் முட்டி மோதிப் பார்த்தும் கூட இந்த மேரு மலையை அசைக்க முடியவில்லை. இது சாதாரண அமைப்பல்ல, ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடிய அசாதாரண தல விருட்சம்.
கடன் வழங்குவதில் 11-ம் இடம்
2008-ல் உலக அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பிறகு மிகப் பெரிய நிதி நிறுவனங்கள் அமெரிக்காவில் திவாலானதால், எல்.ஐ.சி. இப்படி கோடிக்கணக்கான ரூபாய்களை இந்திய வங்கிகளில் முதலீடு செய்திருக் கிறதே, வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டால் எல்.ஐ.சி. என்னாகும் என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது. எல்.ஐ.சி.யின் இன்றைய சொத்து மதிப்பு 17 லட்சம் கோடி ரூபாய். கடன் தரும் நிறுவனங்களில் 11-வது இடத்தில், ஐ.டி.பி.ஐ. வங்கிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. எல்.ஐ.சி. வங்கியாக மாற்றப்பட்டால் இந்தியாவின் 20-வது பெரிய வங்கியாக மாறிவிடும்.
தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், கடன் பத்திரங்கள், அரசு வங்கிகள் என்று பலவிதங்களில் எல்.ஐ.சி. முதலீடு செய்கிறது. இவ்வகை முதலீடு மட்டும் இந்த ஆண்டு 31 மார்ச்சுடன் முடிந்த நாளில் 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இது 8.11 லட்சம் கோடியாக இருந்தது. எல்லா இன்ஷுரன்ஸ் நிறுவனங்களுக்கும் உள்ள கவனத்துடனும் எச்சரிக்கை யுடனும்தான் எல்.ஐ.சி. தனது முதலீடு களைச் செய்கிறது.
நிதி நிர்வாக நிபுணர்கள் கூடிப்பேசி சாதக, பாதகங் களை அலசித்தான் முடிவெடுக்கின் றனர். என்னதான் விவாதித்தாலும் தவறுகளுக்கோ, தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கோ இடம் தந்துவிடக் கூடாது என்று கடன் தருவதற்கும் முதலீடு செய்வதற்கும் முன்னர் அந்நிறுவனத்தின் நிதி நிலைமை, விற்று முதல், லாப ஈவு போன்ற அனைத்தையும் ஆவணப்பூர்வமாக திரட்டி அலசுகின்றனர்.
சட்டப்பூர்வ நியதிகள்
எந்தவொரு இன்ஷூரன்ஸ் நிறுவனமும் அதன் முதலீட்டை 1. அங்கீகரிக்கப்பட்ட முதலீடு, 2. இதர முதலீடு என்ற 2 வழிகளில் மட்டுமே மேற்கொள்ள முடியும். வாடிக்கையாளர்களிடம் சந்தாவாக வசூலிக்கும் தொகையில் அதிகபட்சம் 85%-யும் பங்குகளுடன் இணைந்த நிதியில் 75%-யும் அங்கீகரிக்கப்பட்ட இனங்களில்தான் முதலீடு செய்ய வேண்டும் என்று ‘இந்திய காப்பீட்டு நெறிப்படுத்தல், வளர்ச்சி ஆணையம்’ வரையறுத்துள்ள படியே முதலீடு செய்யப்படுகிறது. உயர்ந்த தரத்திலான, நல்ல வருமானம் தரக்கூடிய பங்குகளில் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளைச் செய்ய வேண்டும். நிறுவனங்களை அவற்றின் நிதிநிர்வாக அடிப்படையில் தரமிடும் நிறுவனம், ‘ஏஏ’ என்றோ ‘ஏஏஏ’ என்றோ மதிப்பிடும். அந் நிறுவனங்களில் மட்டுமே எல்.ஐ.சி. முதலீடு செய்கிறது.
எல்.ஐ.சி. கடன் தரும் நிறுவனங் களும் பலதரப்பட்டவை. வங்கிகள் எப்படி கடன் தருவதற்கு முன்னால் எல்லா அம்சங்களையும் அலசி ஆராய்ந்து கடன் வழங்க முன் வருமோ அப்படித்தான் எல்.ஐ.சி.யும். ஆனால் விவரம் தெரிந்தவர்கள், வங்கிகளிடம்கூட எளிதில் வாங்கி விடலாம், எல்.ஐ.சி.யிடம் வாங்க முடியாது என்று கூறுகிறார்கள். கடன் வாங்கிவிட்டு 91 நாள்களுக்கு அசலில் ஒரு பகுதி, வட்டி என்று எதுவுமே செலுத்தாவிட்டால் ‘வாராக் கடன்’ இனத்தில் ஒன்றாக பாவிக்கத் தொடங்குவார்கள். ‘இந்திய காப்பீட்டு நெறிப்படுத்தல், வளர்ச்சி ஆணையம்’ மட்டுமல்லாமல் இந்திய ரிசர்வ் வங்கியும் அதன் செயல்பாடுகளை அவ்வப்போது கண்காணித்துக்கொண்டே வருவதால் அச்சப்படத் தேவையில்லை.
அதிக முதலீடு எதில்?
அடித்தளக் கட்டமைப்புப் பணிகளுக்காக வெளியிடப்படும் கடன் பத்திரங்களில்தான் எல்.ஐ.சி. அதிகம் முதலீடு செய்கிறது. இந்த ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி அடித்தளக் கட்டுமானத்துறை, சமூகத்துறைகளில் மட்டும் எல்.ஐ.சி.யின் முதலீடு 1.55 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 1.31 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. வங்கியல்லாத நிதி நிறுவனங் களுக்கும் கணிசமாகக் கடன் தருவது எல்.ஐ.சி. தான். 2014-15 நிதியாண்டுக்கான நிலைநிதி அறிக் கைப்படி, வங்கியல்லாத நிறுவனங் களுக்கு அதிகக் கடன் கொடுத்தது வங்கிகளைவிட இன்சூரன்ஸ் நிறுவனங் கள்தான் என்று தெரியவருகிறது.
அடுத்தபடியாக, அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் ரூபாய்3.32 லட்சம் கோடி முதலீடு செய்திருக்கிறது. கார்ப்பரேஷன் வங்கி யின் பங்குகளில் மட்டும் 22.54% முதலீடு செய்திருக்கிறது. பேங்க் ஆஃப் இந்தியாவில் 14.93%, கனரா வங்கியில் 14.4%, பாரத ஸ்டேட் வங்கி 11.82%, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் 8.11% முதலீடு செய்திருக்கிறது. இப்படி மொத்தம் 27 வங்கிகளில் முதலீடு செய்திருக்கிறது.
ஒரு வங்கி அல்லது நிறுவனத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்வதாக இருந்தால் அதற்கு முந்தைய 7 அல்லது 8 ஆண்டுகளில் அந் நிறுவனம் குறைந்தபட்சம் 4% லாப ஈவு (டிவிடெண்ட்) அறிவித்திருக்க வேண்டும் என்ற நியதியைப் பின்பற்றுகிறது. நல்ல நிறுவனமாக இருந்தால்தான் இது சாத்தியம். எந்த ஒரு நிறுவனத்திலும் அதிகபட்சம் 10% அல்லது 15%-க்கு மேல் எல்.ஐ.சி.யால் முதலீடு செய்ய முடியாது. சில வேளைகளில் அப்படி நடந்தால் அது அரசின் அறிவுறுத்தல்படியாக இருக்கக்கூடும் எனவே அதுபற்றியும் அச்சம் தேவையில்லை.
இந்திய அரசுத்துறை நிறுவனங் களில் ஜாம்பவான்களான எல்.ஐ.சி.யின் அனுபவம், ஆற்றல், வீச்சு, அரசின் பின்பலம் காரணமாக மத யானை போல நிதித்துறையில் உலா வருகிறது. இந்த யானைக்கு மதமும் பிடிக்காது, அடியும் சறுக்காது. எனவே யாருக்கும் கவலை வேண்டாம்.
தாராளமயமாக்கல் கொள்கைக்குப் பிறகு இந்திய இன்ஷூரன்ஸ் துறையில், இந்திய நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய வெளிநாட்டு கூட்டு நிறுவனங்களும் முட்டி மோதிப் பார்த்தும் கூட இந்த மேரு மலையை அசைக்க முடியவில்லை. இது சாதாரண அமைப்பல்ல, ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடிய அசாதாரண தல விருட்சம். p.பால்ராஜ் .LIC சென்னை திருவொற்றியூர் CELL. NO 9789864545 . 9444764545
[11:48 AM, 10/15/2016] +91 81248 12470: எல்ஐசி: வெற்றிக்கு ஒரு உதாரணம்! பொதுத்துறை நிறுவனத்தைத் திறம்பட நடத்தினால், அது நாட்டுக்கும், மக்களுக்கும் எவ்வளவு உதவியாக இருக்கும் என்பதற்கு எல்.ஐ.சி. என்ற ஒரு நிறுவனத்தின் உதாரணம் போதும்.
இந்தியாவில் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்திருக்கிறீர்களா என்று யாரையாவது விசாரிக்க வேண்டுமென்றால், “எல்.ஐ.சி. போட்டுருக்கீங்களா?” என்று கேட்கிறார்கள். அந்த அளவுக்கு ஆயுள் காப்பீடு என்றாலே ‘எல்.ஐ.சி’என்று மக்கள் மனதில் பதிந்திருப்பதற்குக் காரணங்கள், அது சமூகத்தின் கடைசி மனிதனையும் தொட்டிருப்பது, மக்களுக்கான உரிமங்களை நேர்மையாகத் தருவது, இந்தியப் பொருளாதாரத்துக்கான அமுதசுரபியாய்த் திகழ்வது போன்றவையே ஆகும்.
1956-க்கு முன்பாக நூற்றுக்கணக்கான தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருந்தன. முறைகேடுகள், மோசடிகள், திவால்களின் உறைவிடங்களாக அவை திகழ்ந்தன என்பதே வரலாறு. அப்போது நாடாளுமன்றத்தில் ஃபெரோஸ் காந்தி பேசும்போது சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் பட்டியலிட்ட 42 மோசடிகளையும்விட அதிகமான பித்தலாட்டங்களைத் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கண்டுபிடித்துவிட்டன எனச் சாடினார். இந்தப் பின்புலத்தில்தான் 245 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களைத் தேசியமயமாக்குகிற முடிவு 1956 ஜனவரி 19-ல் எடுக்கப்பட்டது.
‘மூலை முடுக்கெல்லாம் காப்பீட்டைப் பரவலாக்குவதே’ தேசிய மயத்தின் லட்சியம் என அறிவிக்கப்பட்டது. இன்று 40 கோடி பாலிசிகளைக் கொண்ட நிறுவனமாக எல்.ஐ.சி உள்ளது. உலகில் வேறு எந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலும் இவ்வளவு பாலிசிகள் இல்லை. 2015-ல்கூட எல்.ஐ.சி.யின் சந்தைப் பங்கு பாலிசிகளில் 78%, பிரிமியத்தில் 69 %.
இதன் பொருள் என்ன? 2000-ல் மீண்டும் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட பின்பும் சாதாரண மக்களுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பைத் தருவது எல்.ஐ.சி.தான். அரசு நிறுவனங்கள் லாபத்தை மட்டும் பார்க்காது, மக்களையும் பார்க்கும் என்பதன் நிரூபணம்.
‘நம்பகத்தன்மையே மிக முக்கியமான மூலதனம்’ என்பது இன்சூரன்ஸ் தொழிலின் கோட்பாடு. அந்தக் காலத்து சினிமாக்களில் ரெங்கா ராவ் நடிக்கிற எல்லாப் படங்களிலும் நெஞ்சுவலி வருகிற காட்சி வரும். கப்பல் கவிழ்ந்தாலே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் திவாலாகி விடும் என்பதால், தொலைபேசி செய்தி வந்தவுடன் சாய்ந்துவிடுவார். 1970-களுக்குப் பிறகு இந்த நெஞ்சுவலிக் காட்சிகள் இருப்பதில்லை.
காரணம் 1971, மே 30 அன்று பொதுக் காப்பீட்டுத் துறையில் 106 தனியார் நிறுவனங்களும் தேசிய மயமாக்கப்பட்டுவிட்டதுதான். 2015-ல்கூட எல்.ஐ.சி.யின் உரிமப்பட்டுவாடா 99.75%. அதே ஆண்டில் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் உரிமப்பட்டுவாடா 89% தான். சில தனியார் நிறுவனங்களில் 50% உரிமங்கள்கூடச் சிக்கலாகியுள்ளன. இதனால்தான் 24 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் - உலகின் பெரிய பெரிய நிறுவனங்களும், இந்தியாவின் மிகப்பெரும் தொழிலகங்களும் கூட்டு சேர்ந்து வந்த பிறகும், எல்.ஐ.சி.யின் சந்தைப் பங்கு பாலிசிகளில் 70% ஆக உள்ளது. இது கருத்துக் கணிப்பு அல்ல, வணிகக் களத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பு. அறுதிப் பெரும்பான்மை வாக்குகளை எல்.ஐ.சி. பெற்றிருப்பது அமோக வெற்றி!
‘ஆதாரத் தொழில் வளர்ச்சியின் அடித்தளம் ஆயுள் இன்சூரன்ஸ் துறை’ என்பது பொருளாதாரத்தில் அதன் தனிச்சிறப்பு. 7-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் எல்.ஐ.சி. வழங்கியிருக்கிற நிதியாதாரங்கள் ரூ.7,04,151 கோடிகள். 8-வது திட்டக் காலத்தில் இதுவரையிலான முதல் மூன்று ஆண்டுகளில் மட்டுமே ரூ.7,52,633 கோடிகள் மின்சாரம், குடிநீர் அடிப்படை வசதிகளுக்காக இத்தொகை பயன்பட்டுள்ளது.
ரயில்வே பட்ஜெட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.1,50,000 கோடிகள் தேவை என அறிவித்தால், உடனடியாக எல்.ஐ.சி. ஆண்டுக்கு ரூ.30,000 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.1,50,000 கோடி தருவதாகப் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டது. மேலும் 11,63,604 முகவர்களுக்கு நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளைத் தந்துள்ளது. இப்படியொரு அமுதசுரபி எங்கு கிடைக்கும்? அந்நிய முதலீடுகள் வாயிலாகவே ஆதாரத் தொழில் வளர்ச்சி நடந்தேறும் என்கிற உலகமயவாதம் பொய்யாக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓர் அரசு நிறுவனம் திறம்படச் செயல்பட்டால் தேச நிர்மாணத்துக்குப் பயன்படும் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது! LIC. மூலம் நீங்கள் இணைந்து பயன் பெற என்னை அழைக்கவும் P..பால்ராஜ் .LIC சென்னை திருவொற்றியூர் CELL. NO 9789864545 . 9444764545
அமெரிக்காவில் மத்திய வங்கி வட்டியை உயர்த்துமா - அப்படியே வைத்திருக்குமா, வளை குடா நாடுகள் எண்ணெய் உற்பத்தி யைக் குறைக்குமா கூட்டுமா, இனி மேல் மக்கள் ஊறுகாய்க்குப் பதில் பேரிக்காய் தொட்டுக்கொள்ள முடிவு செய்தால் மசாலா மார்க்கெட் என்னாகும் என்றெல்லாம் சிந்தித்து திடீரென பங்குகளை சில நிறுவ னங்களிலிருந்து விலக்கி சில நிறுவனங்களில் முதலீடு செய்ய முற்படுவார்கள். காரணமே இல்லாமல் சந்தை சரியும் பிறகு நிமிரும். சில வேளைகளில் பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் படித்த பிறகு விபரீ தமாக சிந்தித்து திடீர் முடிவுகளை எடுப்பார்கள்.
சமீபத்திய செய்தி ஒன்று இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. இந்திய வங்கிகள் பலவற்றில் ஏராளமாக பங்குகளை வாங்கி வைத்திருக்கிறது என்று தெரிவித்தது. இப்போது பல முதலீட்டாளர்கள் தங்களுக்குள் கிசுகிசுவென இதுபற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
அரசுடமை வங்கிகளில் பல வாராக் கடன் சுமையால் அழுந்திக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்களே, அதில் முதலீடு செய்த எல்.ஐ.சி. நிலை என்னாகும் என்பதுதான் அந்த கிசுகிசு. அரசுடமை வங்கிகளுக்கு அரசாங்கம் பின்புலமாக இருக்கிறது, அந்த வங்கிகள் தடுமாறினாலும் அரசு கைகொடுத்து தூக்கிவிட்டுவிடும் எனவே எல்.ஐ.சி. பற்றி வீண் கவலை எந்த வீணர்களுக்கும் வேண்டாம் என்பதே நிதி நிபுணர்களின் அறிவுரை.
இந்திய ரிசர்வ் வங்கியைப் போலவே நெடிதுயர்ந்த அரசு நிறுவனம் ஒன்று உண்டென்றால் அது எல்.ஐ.சி. தான். தாராளமயமாக்கல் கொள்கைக்குப் பிறகு இந்திய இன்ஷூரன்ஸ் துறையில் இந்திய நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய வெளிநாட்டு கூட்டு நிறுவனங்களும் முட்டி மோதிப் பார்த்தும் கூட இந்த மேரு மலையை அசைக்க முடியவில்லை. இது சாதாரண அமைப்பல்ல, ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடிய அசாதாரண தல விருட்சம்.
கடன் வழங்குவதில் 11-ம் இடம்
2008-ல் உலக அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பிறகு மிகப் பெரிய நிதி நிறுவனங்கள் அமெரிக்காவில் திவாலானதால், எல்.ஐ.சி. இப்படி கோடிக்கணக்கான ரூபாய்களை இந்திய வங்கிகளில் முதலீடு செய்திருக் கிறதே, வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டால் எல்.ஐ.சி. என்னாகும் என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது. எல்.ஐ.சி.யின் இன்றைய சொத்து மதிப்பு 17 லட்சம் கோடி ரூபாய். கடன் தரும் நிறுவனங்களில் 11-வது இடத்தில், ஐ.டி.பி.ஐ. வங்கிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. எல்.ஐ.சி. வங்கியாக மாற்றப்பட்டால் இந்தியாவின் 20-வது பெரிய வங்கியாக மாறிவிடும்.
தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், கடன் பத்திரங்கள், அரசு வங்கிகள் என்று பலவிதங்களில் எல்.ஐ.சி. முதலீடு செய்கிறது. இவ்வகை முதலீடு மட்டும் இந்த ஆண்டு 31 மார்ச்சுடன் முடிந்த நாளில் 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இது 8.11 லட்சம் கோடியாக இருந்தது. எல்லா இன்ஷுரன்ஸ் நிறுவனங்களுக்கும் உள்ள கவனத்துடனும் எச்சரிக்கை யுடனும்தான் எல்.ஐ.சி. தனது முதலீடு களைச் செய்கிறது.
நிதி நிர்வாக நிபுணர்கள் கூடிப்பேசி சாதக, பாதகங் களை அலசித்தான் முடிவெடுக்கின் றனர். என்னதான் விவாதித்தாலும் தவறுகளுக்கோ, தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கோ இடம் தந்துவிடக் கூடாது என்று கடன் தருவதற்கும் முதலீடு செய்வதற்கும் முன்னர் அந்நிறுவனத்தின் நிதி நிலைமை, விற்று முதல், லாப ஈவு போன்ற அனைத்தையும் ஆவணப்பூர்வமாக திரட்டி அலசுகின்றனர்.
சட்டப்பூர்வ நியதிகள்
எந்தவொரு இன்ஷூரன்ஸ் நிறுவனமும் அதன் முதலீட்டை 1. அங்கீகரிக்கப்பட்ட முதலீடு, 2. இதர முதலீடு என்ற 2 வழிகளில் மட்டுமே மேற்கொள்ள முடியும். வாடிக்கையாளர்களிடம் சந்தாவாக வசூலிக்கும் தொகையில் அதிகபட்சம் 85%-யும் பங்குகளுடன் இணைந்த நிதியில் 75%-யும் அங்கீகரிக்கப்பட்ட இனங்களில்தான் முதலீடு செய்ய வேண்டும் என்று ‘இந்திய காப்பீட்டு நெறிப்படுத்தல், வளர்ச்சி ஆணையம்’ வரையறுத்துள்ள படியே முதலீடு செய்யப்படுகிறது. உயர்ந்த தரத்திலான, நல்ல வருமானம் தரக்கூடிய பங்குகளில் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளைச் செய்ய வேண்டும். நிறுவனங்களை அவற்றின் நிதிநிர்வாக அடிப்படையில் தரமிடும் நிறுவனம், ‘ஏஏ’ என்றோ ‘ஏஏஏ’ என்றோ மதிப்பிடும். அந் நிறுவனங்களில் மட்டுமே எல்.ஐ.சி. முதலீடு செய்கிறது.
எல்.ஐ.சி. கடன் தரும் நிறுவனங் களும் பலதரப்பட்டவை. வங்கிகள் எப்படி கடன் தருவதற்கு முன்னால் எல்லா அம்சங்களையும் அலசி ஆராய்ந்து கடன் வழங்க முன் வருமோ அப்படித்தான் எல்.ஐ.சி.யும். ஆனால் விவரம் தெரிந்தவர்கள், வங்கிகளிடம்கூட எளிதில் வாங்கி விடலாம், எல்.ஐ.சி.யிடம் வாங்க முடியாது என்று கூறுகிறார்கள். கடன் வாங்கிவிட்டு 91 நாள்களுக்கு அசலில் ஒரு பகுதி, வட்டி என்று எதுவுமே செலுத்தாவிட்டால் ‘வாராக் கடன்’ இனத்தில் ஒன்றாக பாவிக்கத் தொடங்குவார்கள். ‘இந்திய காப்பீட்டு நெறிப்படுத்தல், வளர்ச்சி ஆணையம்’ மட்டுமல்லாமல் இந்திய ரிசர்வ் வங்கியும் அதன் செயல்பாடுகளை அவ்வப்போது கண்காணித்துக்கொண்டே வருவதால் அச்சப்படத் தேவையில்லை.
அதிக முதலீடு எதில்?
அடித்தளக் கட்டமைப்புப் பணிகளுக்காக வெளியிடப்படும் கடன் பத்திரங்களில்தான் எல்.ஐ.சி. அதிகம் முதலீடு செய்கிறது. இந்த ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி அடித்தளக் கட்டுமானத்துறை, சமூகத்துறைகளில் மட்டும் எல்.ஐ.சி.யின் முதலீடு 1.55 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 1.31 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. வங்கியல்லாத நிதி நிறுவனங் களுக்கும் கணிசமாகக் கடன் தருவது எல்.ஐ.சி. தான். 2014-15 நிதியாண்டுக்கான நிலைநிதி அறிக் கைப்படி, வங்கியல்லாத நிறுவனங் களுக்கு அதிகக் கடன் கொடுத்தது வங்கிகளைவிட இன்சூரன்ஸ் நிறுவனங் கள்தான் என்று தெரியவருகிறது.
அடுத்தபடியாக, அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் ரூபாய்3.32 லட்சம் கோடி முதலீடு செய்திருக்கிறது. கார்ப்பரேஷன் வங்கி யின் பங்குகளில் மட்டும் 22.54% முதலீடு செய்திருக்கிறது. பேங்க் ஆஃப் இந்தியாவில் 14.93%, கனரா வங்கியில் 14.4%, பாரத ஸ்டேட் வங்கி 11.82%, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் 8.11% முதலீடு செய்திருக்கிறது. இப்படி மொத்தம் 27 வங்கிகளில் முதலீடு செய்திருக்கிறது.
ஒரு வங்கி அல்லது நிறுவனத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்வதாக இருந்தால் அதற்கு முந்தைய 7 அல்லது 8 ஆண்டுகளில் அந் நிறுவனம் குறைந்தபட்சம் 4% லாப ஈவு (டிவிடெண்ட்) அறிவித்திருக்க வேண்டும் என்ற நியதியைப் பின்பற்றுகிறது. நல்ல நிறுவனமாக இருந்தால்தான் இது சாத்தியம். எந்த ஒரு நிறுவனத்திலும் அதிகபட்சம் 10% அல்லது 15%-க்கு மேல் எல்.ஐ.சி.யால் முதலீடு செய்ய முடியாது. சில வேளைகளில் அப்படி நடந்தால் அது அரசின் அறிவுறுத்தல்படியாக இருக்கக்கூடும் எனவே அதுபற்றியும் அச்சம் தேவையில்லை.
இந்திய அரசுத்துறை நிறுவனங் களில் ஜாம்பவான்களான எல்.ஐ.சி.யின் அனுபவம், ஆற்றல், வீச்சு, அரசின் பின்பலம் காரணமாக மத யானை போல நிதித்துறையில் உலா வருகிறது. இந்த யானைக்கு மதமும் பிடிக்காது, அடியும் சறுக்காது. எனவே யாருக்கும் கவலை வேண்டாம்.
தாராளமயமாக்கல் கொள்கைக்குப் பிறகு இந்திய இன்ஷூரன்ஸ் துறையில், இந்திய நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய வெளிநாட்டு கூட்டு நிறுவனங்களும் முட்டி மோதிப் பார்த்தும் கூட இந்த மேரு மலையை அசைக்க முடியவில்லை. இது சாதாரண அமைப்பல்ல, ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடிய அசாதாரண தல விருட்சம். p.பால்ராஜ் .LIC சென்னை திருவொற்றியூர் CELL. NO 9789864545 . 9444764545
[11:48 AM, 10/15/2016] +91 81248 12470: எல்ஐசி: வெற்றிக்கு ஒரு உதாரணம்! பொதுத்துறை நிறுவனத்தைத் திறம்பட நடத்தினால், அது நாட்டுக்கும், மக்களுக்கும் எவ்வளவு உதவியாக இருக்கும் என்பதற்கு எல்.ஐ.சி. என்ற ஒரு நிறுவனத்தின் உதாரணம் போதும்.
இந்தியாவில் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்திருக்கிறீர்களா என்று யாரையாவது விசாரிக்க வேண்டுமென்றால், “எல்.ஐ.சி. போட்டுருக்கீங்களா?” என்று கேட்கிறார்கள். அந்த அளவுக்கு ஆயுள் காப்பீடு என்றாலே ‘எல்.ஐ.சி’என்று மக்கள் மனதில் பதிந்திருப்பதற்குக் காரணங்கள், அது சமூகத்தின் கடைசி மனிதனையும் தொட்டிருப்பது, மக்களுக்கான உரிமங்களை நேர்மையாகத் தருவது, இந்தியப் பொருளாதாரத்துக்கான அமுதசுரபியாய்த் திகழ்வது போன்றவையே ஆகும்.
1956-க்கு முன்பாக நூற்றுக்கணக்கான தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருந்தன. முறைகேடுகள், மோசடிகள், திவால்களின் உறைவிடங்களாக அவை திகழ்ந்தன என்பதே வரலாறு. அப்போது நாடாளுமன்றத்தில் ஃபெரோஸ் காந்தி பேசும்போது சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் பட்டியலிட்ட 42 மோசடிகளையும்விட அதிகமான பித்தலாட்டங்களைத் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கண்டுபிடித்துவிட்டன எனச் சாடினார். இந்தப் பின்புலத்தில்தான் 245 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களைத் தேசியமயமாக்குகிற முடிவு 1956 ஜனவரி 19-ல் எடுக்கப்பட்டது.
‘மூலை முடுக்கெல்லாம் காப்பீட்டைப் பரவலாக்குவதே’ தேசிய மயத்தின் லட்சியம் என அறிவிக்கப்பட்டது. இன்று 40 கோடி பாலிசிகளைக் கொண்ட நிறுவனமாக எல்.ஐ.சி உள்ளது. உலகில் வேறு எந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலும் இவ்வளவு பாலிசிகள் இல்லை. 2015-ல்கூட எல்.ஐ.சி.யின் சந்தைப் பங்கு பாலிசிகளில் 78%, பிரிமியத்தில் 69 %.
இதன் பொருள் என்ன? 2000-ல் மீண்டும் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட பின்பும் சாதாரண மக்களுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பைத் தருவது எல்.ஐ.சி.தான். அரசு நிறுவனங்கள் லாபத்தை மட்டும் பார்க்காது, மக்களையும் பார்க்கும் என்பதன் நிரூபணம்.
‘நம்பகத்தன்மையே மிக முக்கியமான மூலதனம்’ என்பது இன்சூரன்ஸ் தொழிலின் கோட்பாடு. அந்தக் காலத்து சினிமாக்களில் ரெங்கா ராவ் நடிக்கிற எல்லாப் படங்களிலும் நெஞ்சுவலி வருகிற காட்சி வரும். கப்பல் கவிழ்ந்தாலே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் திவாலாகி விடும் என்பதால், தொலைபேசி செய்தி வந்தவுடன் சாய்ந்துவிடுவார். 1970-களுக்குப் பிறகு இந்த நெஞ்சுவலிக் காட்சிகள் இருப்பதில்லை.
காரணம் 1971, மே 30 அன்று பொதுக் காப்பீட்டுத் துறையில் 106 தனியார் நிறுவனங்களும் தேசிய மயமாக்கப்பட்டுவிட்டதுதான். 2015-ல்கூட எல்.ஐ.சி.யின் உரிமப்பட்டுவாடா 99.75%. அதே ஆண்டில் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் உரிமப்பட்டுவாடா 89% தான். சில தனியார் நிறுவனங்களில் 50% உரிமங்கள்கூடச் சிக்கலாகியுள்ளன. இதனால்தான் 24 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் - உலகின் பெரிய பெரிய நிறுவனங்களும், இந்தியாவின் மிகப்பெரும் தொழிலகங்களும் கூட்டு சேர்ந்து வந்த பிறகும், எல்.ஐ.சி.யின் சந்தைப் பங்கு பாலிசிகளில் 70% ஆக உள்ளது. இது கருத்துக் கணிப்பு அல்ல, வணிகக் களத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பு. அறுதிப் பெரும்பான்மை வாக்குகளை எல்.ஐ.சி. பெற்றிருப்பது அமோக வெற்றி!
‘ஆதாரத் தொழில் வளர்ச்சியின் அடித்தளம் ஆயுள் இன்சூரன்ஸ் துறை’ என்பது பொருளாதாரத்தில் அதன் தனிச்சிறப்பு. 7-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் எல்.ஐ.சி. வழங்கியிருக்கிற நிதியாதாரங்கள் ரூ.7,04,151 கோடிகள். 8-வது திட்டக் காலத்தில் இதுவரையிலான முதல் மூன்று ஆண்டுகளில் மட்டுமே ரூ.7,52,633 கோடிகள் மின்சாரம், குடிநீர் அடிப்படை வசதிகளுக்காக இத்தொகை பயன்பட்டுள்ளது.
ரயில்வே பட்ஜெட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.1,50,000 கோடிகள் தேவை என அறிவித்தால், உடனடியாக எல்.ஐ.சி. ஆண்டுக்கு ரூ.30,000 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.1,50,000 கோடி தருவதாகப் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டது. மேலும் 11,63,604 முகவர்களுக்கு நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளைத் தந்துள்ளது. இப்படியொரு அமுதசுரபி எங்கு கிடைக்கும்? அந்நிய முதலீடுகள் வாயிலாகவே ஆதாரத் தொழில் வளர்ச்சி நடந்தேறும் என்கிற உலகமயவாதம் பொய்யாக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓர் அரசு நிறுவனம் திறம்படச் செயல்பட்டால் தேச நிர்மாணத்துக்குப் பயன்படும் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது! LIC. மூலம் நீங்கள் இணைந்து பயன் பெற என்னை அழைக்கவும் P..பால்ராஜ் .LIC சென்னை திருவொற்றியூர் CELL. NO 9789864545 . 9444764545
எல்ஐசி: வெற்றிக்கு ஒரு உதாரணம்!
பொதுத்துறை நிறுவனத்தைத் திறம்பட நடத்தினால், அது நாட்டுக்கும், மக்களுக்கும் எவ்வளவு உதவியாக இருக்கும் என்பதற்கு எல்.ஐ.சி. என்ற ஒரு நிறுவனத்தின் உதாரணம் போதும்.
இந்தியாவில் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்திருக்கிறீர்களா என்று யாரையாவது விசாரிக்க வேண்டுமென்றால், “எல்.ஐ.சி. போட்டுருக்கீங்களா?” என்று கேட்கிறார்கள். அந்த அளவுக்கு ஆயுள் காப்பீடு என்றாலே ‘எல்.ஐ.சி’என்று மக்கள் மனதில் பதிந்திருப்பதற்குக் காரணங்கள், அது சமூகத்தின் கடைசி மனிதனையும் தொட்டிருப்பது, மக்களுக்கான உரிமங்களை நேர்மையாகத் தருவது, இந்தியப் பொருளாதாரத்துக்கான அமுதசுரபியாய்த் திகழ்வது போன்றவையே ஆகும்.
1956-க்கு முன்பாக நூற்றுக்கணக்கான தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருந்தன. முறைகேடுகள், மோசடிகள், திவால்களின் உறைவிடங்களாக அவை திகழ்ந்தன என்பதே வரலாறு. அப்போது நாடாளுமன்றத்தில் ஃபெரோஸ் காந்தி பேசும்போது சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் பட்டியலிட்ட 42 மோசடிகளையும்விட அதிகமான பித்தலாட்டங்களைத் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கண்டுபிடித்துவிட்டன எனச் சாடினார். இந்தப் பின்புலத்தில்தான் 245 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களைத் தேசியமயமாக்குகிற முடிவு 1956 ஜனவரி 19-ல் எடுக்கப்பட்டது.
‘மூலை முடுக்கெல்லாம் காப்பீட்டைப் பரவலாக்குவதே’ தேசிய மயத்தின் லட்சியம் என அறிவிக்கப்பட்டது. இன்று 40 கோடி பாலிசிகளைக் கொண்ட நிறுவனமாக எல்.ஐ.சி உள்ளது. உலகில் வேறு எந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலும் இவ்வளவு பாலிசிகள் இல்லை. 2015-ல்கூட எல்.ஐ.சி.யின் சந்தைப் பங்கு பாலிசிகளில் 78%, பிரிமியத்தில் 69 %.
இதன் பொருள் என்ன? 2000-ல் மீண்டும் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட பின்பும் சாதாரண மக்களுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பைத் தருவது எல்.ஐ.சி.தான். அரசு நிறுவனங்கள் லாபத்தை மட்டும் பார்க்காது, மக்களையும் பார்க்கும் என்பதன் நிரூபணம்.
‘நம்பகத்தன்மையே மிக முக்கியமான மூலதனம்’ என்பது இன்சூரன்ஸ் தொழிலின் கோட்பாடு. அந்தக் காலத்து சினிமாக்களில் ரெங்கா ராவ் நடிக்கிற எல்லாப் படங்களிலும் நெஞ்சுவலி வருகிற காட்சி வரும். கப்பல் கவிழ்ந்தாலே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் திவாலாகி விடும் என்பதால், தொலைபேசி செய்தி வந்தவுடன் சாய்ந்துவிடுவார். 1970-களுக்குப் பிறகு இந்த நெஞ்சுவலிக் காட்சிகள் இருப்பதில்லை.
காரணம் 1971, மே 30 அன்று பொதுக் காப்பீட்டுத் துறையில் 106 தனியார் நிறுவனங்களும் தேசிய மயமாக்கப்பட்டுவிட்டதுதான். 2015-ல்கூட எல்.ஐ.சி.யின் உரிமப்பட்டுவாடா 99.75%. அதே ஆண்டில் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் உரிமப்பட்டுவாடா 89% தான். சில தனியார் நிறுவனங்களில் 50% உரிமங்கள்கூடச் சிக்கலாகியுள்ளன. இதனால்தான் 24 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் - உலகின் பெரிய பெரிய நிறுவனங்களும், இந்தியாவின் மிகப்பெரும் தொழிலகங்களும் கூட்டு சேர்ந்து வந்த பிறகும், எல்.ஐ.சி.யின் சந்தைப் பங்கு பாலிசிகளில் 70% ஆக உள்ளது. இது கருத்துக் கணிப்பு அல்ல, வணிகக் களத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பு. அறுதிப் பெரும்பான்மை வாக்குகளை எல்.ஐ.சி. பெற்றிருப்பது அமோக வெற்றி!
‘ஆதாரத் தொழில் வளர்ச்சியின் அடித்தளம் ஆயுள் இன்சூரன்ஸ் துறை’ என்பது பொருளாதாரத்தில் அதன் தனிச்சிறப்பு. 7-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் எல்.ஐ.சி. வழங்கியிருக்கிற நிதியாதாரங்கள் ரூ.7,04,151 கோடிகள். 8-வது திட்டக் காலத்தில் இதுவரையிலான முதல் மூன்று ஆண்டுகளில் மட்டுமே ரூ.7,52,633 கோடிகள் மின்சாரம், குடிநீர் அடிப்படை வசதிகளுக்காக இத்தொகை பயன்பட்டுள்ளது.
ரயில்வே பட்ஜெட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.1,50,000 கோடிகள் தேவை என அறிவித்தால், உடனடியாக எல்.ஐ.சி. ஆண்டுக்கு ரூ.30,000 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.1,50,000 கோடி தருவதாகப் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டது. மேலும் 11,63,604 முகவர்களுக்கு நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளைத் தந்துள்ளது. இப்படியொரு அமுதசுரபி எங்கு கிடைக்கும்? அந்நிய முதலீடுகள் வாயிலாகவே ஆதாரத் தொழில் வளர்ச்சி நடந்தேறும் என்கிற உலகமயவாதம் பொய்யாக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓர் அரசு நிறுவனம் திறம்படச் செயல்பட்டால் தேச நிர்மாணத்துக்குப் பயன்படும் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது! LIC. மூலம் நீங்கள் இணைந்து பயன் பெற என்னை அழைக்கவும் P..பால்ராஜ் .LIC சென்னை திருவொற்றியூர் CELL. NO 9789864545 . 9444764545
இந்தியாவில் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்திருக்கிறீர்களா என்று யாரையாவது விசாரிக்க வேண்டுமென்றால், “எல்.ஐ.சி. போட்டுருக்கீங்களா?” என்று கேட்கிறார்கள். அந்த அளவுக்கு ஆயுள் காப்பீடு என்றாலே ‘எல்.ஐ.சி’என்று மக்கள் மனதில் பதிந்திருப்பதற்குக் காரணங்கள், அது சமூகத்தின் கடைசி மனிதனையும் தொட்டிருப்பது, மக்களுக்கான உரிமங்களை நேர்மையாகத் தருவது, இந்தியப் பொருளாதாரத்துக்கான அமுதசுரபியாய்த் திகழ்வது போன்றவையே ஆகும்.
1956-க்கு முன்பாக நூற்றுக்கணக்கான தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருந்தன. முறைகேடுகள், மோசடிகள், திவால்களின் உறைவிடங்களாக அவை திகழ்ந்தன என்பதே வரலாறு. அப்போது நாடாளுமன்றத்தில் ஃபெரோஸ் காந்தி பேசும்போது சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் பட்டியலிட்ட 42 மோசடிகளையும்விட அதிகமான பித்தலாட்டங்களைத் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கண்டுபிடித்துவிட்டன எனச் சாடினார். இந்தப் பின்புலத்தில்தான் 245 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களைத் தேசியமயமாக்குகிற முடிவு 1956 ஜனவரி 19-ல் எடுக்கப்பட்டது.
‘மூலை முடுக்கெல்லாம் காப்பீட்டைப் பரவலாக்குவதே’ தேசிய மயத்தின் லட்சியம் என அறிவிக்கப்பட்டது. இன்று 40 கோடி பாலிசிகளைக் கொண்ட நிறுவனமாக எல்.ஐ.சி உள்ளது. உலகில் வேறு எந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலும் இவ்வளவு பாலிசிகள் இல்லை. 2015-ல்கூட எல்.ஐ.சி.யின் சந்தைப் பங்கு பாலிசிகளில் 78%, பிரிமியத்தில் 69 %.
இதன் பொருள் என்ன? 2000-ல் மீண்டும் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட பின்பும் சாதாரண மக்களுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பைத் தருவது எல்.ஐ.சி.தான். அரசு நிறுவனங்கள் லாபத்தை மட்டும் பார்க்காது, மக்களையும் பார்க்கும் என்பதன் நிரூபணம்.
‘நம்பகத்தன்மையே மிக முக்கியமான மூலதனம்’ என்பது இன்சூரன்ஸ் தொழிலின் கோட்பாடு. அந்தக் காலத்து சினிமாக்களில் ரெங்கா ராவ் நடிக்கிற எல்லாப் படங்களிலும் நெஞ்சுவலி வருகிற காட்சி வரும். கப்பல் கவிழ்ந்தாலே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் திவாலாகி விடும் என்பதால், தொலைபேசி செய்தி வந்தவுடன் சாய்ந்துவிடுவார். 1970-களுக்குப் பிறகு இந்த நெஞ்சுவலிக் காட்சிகள் இருப்பதில்லை.
காரணம் 1971, மே 30 அன்று பொதுக் காப்பீட்டுத் துறையில் 106 தனியார் நிறுவனங்களும் தேசிய மயமாக்கப்பட்டுவிட்டதுதான். 2015-ல்கூட எல்.ஐ.சி.யின் உரிமப்பட்டுவாடா 99.75%. அதே ஆண்டில் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் உரிமப்பட்டுவாடா 89% தான். சில தனியார் நிறுவனங்களில் 50% உரிமங்கள்கூடச் சிக்கலாகியுள்ளன. இதனால்தான் 24 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் - உலகின் பெரிய பெரிய நிறுவனங்களும், இந்தியாவின் மிகப்பெரும் தொழிலகங்களும் கூட்டு சேர்ந்து வந்த பிறகும், எல்.ஐ.சி.யின் சந்தைப் பங்கு பாலிசிகளில் 70% ஆக உள்ளது. இது கருத்துக் கணிப்பு அல்ல, வணிகக் களத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பு. அறுதிப் பெரும்பான்மை வாக்குகளை எல்.ஐ.சி. பெற்றிருப்பது அமோக வெற்றி!
‘ஆதாரத் தொழில் வளர்ச்சியின் அடித்தளம் ஆயுள் இன்சூரன்ஸ் துறை’ என்பது பொருளாதாரத்தில் அதன் தனிச்சிறப்பு. 7-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் எல்.ஐ.சி. வழங்கியிருக்கிற நிதியாதாரங்கள் ரூ.7,04,151 கோடிகள். 8-வது திட்டக் காலத்தில் இதுவரையிலான முதல் மூன்று ஆண்டுகளில் மட்டுமே ரூ.7,52,633 கோடிகள் மின்சாரம், குடிநீர் அடிப்படை வசதிகளுக்காக இத்தொகை பயன்பட்டுள்ளது.
ரயில்வே பட்ஜெட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.1,50,000 கோடிகள் தேவை என அறிவித்தால், உடனடியாக எல்.ஐ.சி. ஆண்டுக்கு ரூ.30,000 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.1,50,000 கோடி தருவதாகப் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டது. மேலும் 11,63,604 முகவர்களுக்கு நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளைத் தந்துள்ளது. இப்படியொரு அமுதசுரபி எங்கு கிடைக்கும்? அந்நிய முதலீடுகள் வாயிலாகவே ஆதாரத் தொழில் வளர்ச்சி நடந்தேறும் என்கிற உலகமயவாதம் பொய்யாக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓர் அரசு நிறுவனம் திறம்படச் செயல்பட்டால் தேச நிர்மாணத்துக்குப் பயன்படும் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது! LIC. மூலம் நீங்கள் இணைந்து பயன் பெற என்னை அழைக்கவும் P..பால்ராஜ் .LIC சென்னை திருவொற்றியூர் CELL. NO 9789864545 . 9444764545
இந்திய ஆயுள் காப்பீட்டு முகவர்களின் பாதைகளும், வரலாறும்
இந்திய ஆயுள் காப்பீட்டு முகவர்களின் பாதைகளும், வரலாறும் மற்றும் மாறிவரும் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்களும், பிரச்னைகளும்
இந்திய ஆயுள் காப்பீட்டு முகவர்களின் பாதைகளும், வரலாறும் மற்றும் மாறிவரும் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்களும், பிரச்னைகளும்
லைப் இன்சூரன்ஸ் ஏஜெண்ட் பெடரேஷன் ஆப் இந்தியா எனப்படும் லியாபி(LIAFI) என்கிற சங்கம் தோன்றி வளர்ந்த கதையினை நான் ஒரு முறை திரும்பி பார்க்க விரும்புகிறேன். எத்தனை காலம், எத்தனை பிரச்சினைகள், இதையெல்லாம் தீர்த்து அல்லது எதிர்கொண்டு வளர்ந்து வருகின்ற ஒரு சங்கம் இதன் மூலம் தன் சக்தியினை பெருக்கி கொண்டது. பாலிசிதார்கள் மற்றும் முகவர்கள் சமுதாயத்தின் நீண்டகால பாதுகாப்பினையும், நலனையும் மற்றுமே தனது பாதையின் எல்லையாக கொண்டு செயல்படுகின்றது.
ஆயுள் காப்பீட்டின் வரலாற்றை பற்றி ஒரு முகவருக்கு முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தம் மற்றும் விற்பனை கலை அறிந்திருப்பதுதான் ஒரு முகவருக்கான அடிப்படை. ஒரு மருத்துவ நிபுணர் மனிதரின் நோய் மற்றும் அதன் பின்விளைவுகள் இருக்கும் வரை சமுதாயத்தில் தனக்கு நிச்சயமான ஒரு இடம் உண்டு என்பதை அறிவார். அது போலவே வக்கீல், ஆசிரியர், கணக்காயர், பொறியாளர் அவர்களின் மதிப்பையும், தொழிலின் தன்மை மற்றும் அவருக்கான இடம் எது என்பது குறித்தும் அவர்கள் நன்கு அறிவர். ஆனால் ஒரு காப்பீட்டு முகவர், குறிப்பாக ஆயுள் காப்பீட்டு முகவர் இது போல் சமுதாயத்தில் தனக்கான ஒரு இடத்தை, வருமானத்திற்காக மட்டுமல்ல, ஒரு நிரந்தர கட்டாயத் தேவை என பெருமையாக சொல்ல முடியுமா? நூற்றாண்டு காலமாக நசுக்கப் பட்ட, ஒரு கீழ்ப்பட்ட ஒரு நிலையிலேயே முகவர் சமுதாயம் என்பது இருந்து வருகின்றது. முகவர்கள் தனது வரலாறு, தங்களது பங்கு, சமுதாயத்தில் தங்களுக்கான இடம் எது மற்றும் முன்பு எத்தனை முக்கியமான பொறுப்பினை தாங்கள் ஏற்று கொண்டிருக்கிறோம், வருங்காலத்தில் தங்களுடைய வேலை எது என்பதை அறிந்து கொண்டாலே, நாம் நமது நாட்டையும், நம்து முகவர் சமுதாயத்தின் மீதும் நம்பிக்கை கொண்டு விடுவோம். இது நமக்கு ஊக்கத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கும், அதன் மூலம் முகவரின் வளர்ச்சியும், முன்னேற்றமும் இன்றும் சாத்தியமாகும்.
இந்தியாவில் முகவர் சங்கத்தின் பங்கு:
ஆயுள் காப்பீட்டு சட்டம் 1938 வருவதற்கு முன்பு ஆக்கபூர்வமான முகவர் சங்கம் இருந்ததற்கான எந்த வித பதிவுகளும் இல்லை. ஆனால் இச்சட்டம் குறித்து விவாதம் நடைபெற்றபோது முகவர்களின் கருத்துகளை பதிவு செய்த ஒரு குழு உறுப்பினர்களிடம் ஒரு மேற்கோளை சட்ட அமைச்சர் சுட்டிகாட்டியுள்ளார். ஆனால் அக்குழுவில் இருந்தவர்கள் மத்திய சட்ட குழுவினரே. அவர்கள் முகவர்கள் நலனுக்கு ஆதரவாகவும், எதிராகவுமே பேசியுள்ளனர்.
முகவர்களுக்கான உரிமம் குறித்த சட்ட வரைவு குறித்து விவாதிக்கும் போது பல்வேறு ஆட்சேபனைகள் கிளப்பப்பட்டது. காங்கிரஸ் உறுப்பினர்கள் இவ்வரைவுக்கு ஆதரவாக பேசினாலும் வெளிப்படையாக தங்களின் ஆதரவை கூறவில்லை. ஏனெனில் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களில் சிலரும் தங்கள் வாழ்வாதரத்திற்காக ஆயுள் காப்பீட்டினை விற்பனை செய்து வந்தனர். அவர்களில் சிலருக்கு பிரிட்டிஷ் சர்காரின் காவல்நிலையத்தில் மோசமான பதிவு இருந்தது. அதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவர்களின் அடிமட்ட தொண்டன் பாதிப்படையும் வகையில் எந்த கட்டாய நிபந்தயையும் முன்வைக்கவில்லை. அவர்களுக்கு காப்பீட்டு முகவர் உரிமம் வாங்க கல்வி தகுதி சான்றிதழைக் கூட கேட்கவில்லை, அது அவர்களை பற்றிய உண்மையை தெரிவித்து விடும் மற்றும் பிரிட்டிஷார் சட்டப்படி அது உரிமத்தை வாங்குவதை கடினமாக்கி விடும்.
ஆகையால் ஆயுள் காப்பீட்டுச் சட்டம் 1938 பாலிசிதார் மற்றும் முகவர் நலனை பாதுகாக்க பல நல்ல விஷயங்களை உள்ளடக்கி இருந்தாலும், அது முழுமையானதாக இல்லை. முக்கியமாக காப்பீட்டுத் துறை தலைவர்கள் மற்றும் ஏக்சுவரிஸ் எனப்படும் கணக்காயர்கள் கிளப்பிய பல்வேறு ஆட்சேபனைகளே அதற்கு முக்கிய காரணம் எனலாம்.
கணக்கீட்டு மேலாளர்கள் முகவரின் கமிஷன் தொகைக்கு வரம்பு வைக்க வேண்டும் என விரும்பினர். முதலாண்டு கமிஷனாக 25% மற்றும் 2½% மறுபடி கட்டப்படும் ப்ரீமியத்திற்கு என்று வரையரை கோரினார்கள். அதனால் காப்பீட்டுச் சட்டம் 1938 அமலாக்கப் பட்டவுடனே அவர்கள் ஒரு சங்கத்தினை 24. ஆகஸ்ட் 1940 உருவாக்கினார்கள். அவர்கள் அரசுக்கு முதலாக சமர்ப்பித்த தீர்மானமே முகவரின் கமிஷன் குறைப்பை பற்றித்தான் என்பதில் வியப்பேதும் இல்லை.
காப்பீட்டுத் துறை அதிகாரிகளும் கணக்காயர்களும் அவர்களது நிலையினை அரசுக்கு உணர வைத்ததன் மூலம் ஒரு வரைவு நவம்பர் 1944ம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது. அதனை குறிப்பிட்ட குழுவிற்கு அளித்து காப்பீட்டுச் சட்டம் 1938, பிரிவு40ன் கீழ் முகவர் கமிஷன் தொகை முதலாண்டு 40%லிருந்து 25% எனவும் அடுத்த ரினியூவல் கமிஷன் 5%லிருந்து 2.5% குறைக்க பரிந்துரையும், சட்ட திருத்தத்தை செய்யவும் கேட்டுக் கொண்டது.
ஒருமுறை 25 ஜனவரி 1945ல் காலம் சென்ற திரு S.S.அலி அவர்கள் தலைமையில் கல்கத்தா முகவர்கள் ஒரு கூட்டத்தை கூட்டினர். அக்கூட்டத்தில் லைப் அண்டர்ரைட்டர் அசோஷியேஷன் ஆப் இந்தியா (Life underwriter association of India) என்ற அமைப்பு ஏற்படுத்தப் பட்டது. அதன்பிறகு 31 ஜனவரி அன்று ஒரு பொதுக்கூட்டம் பெங்கால் நேஷனல் சேம்பர் ஆப் காமர்ஸ் என்ற கட்டிடத்தில் நடைபெற்றது. அதில் மேற்கூறிய சட்டதிருத்தத்தை எதிர்த்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பிப்ரவரி 2 அன்று 10 திரு S.S.அலி தலைமையில் 10 பேர் குழு , மத்திய சட்டக் குழு உறுப்பினர்களை சந்தித்தது. 22 மார்ச் 1945 அன்று ஒருங்கிணைந்த தீர்மானம் ஒன்றினை மத்திய சட்டக்குழு அதிகாரிகள் அனைவருக்கும் அளித்தது.
முகவர்களின் நலனை பாதுகாக்க பலதரப்பட்ட முயற்சிகளை காப்பீட்டுச் சட்டம் 1938ன் படி மேற்கொள்ளப் பட்டாலும், துறை அதிகாரிகள் மற்றும் கணக்காயர்களின் அழுத்தம் காரணமாக அரசு முதலாண்டு கமிஷன் வரம்பினை 40%லிருந்து 35%ஆக குறைத்தது ஆனால் ரினியூவல் கமிஷன் தொகையினை 2.5%மாக குறைக்க முடியவில்லை. எனினும், முகவர் இல்லாத பாலிசி புதுப்பித்தலுக்கான கமிஷன் தொகையினை 5%லிருந்து 2.5% மாகக் குறைத்தனர்.
இப்படி லைப் அண்டர்ரைட்டர் அசோஷியேஷன் ஆப் இந்தியா என்ற சங்கம் போராட்டத்தின் மூலம் முகவர்களுக்கான சேதாரத்தினை நினைத்ததை விட பெருமளவில் தவிர்த்தனர்.
சுதந்திரத்திற்கு பிறகு, மீண்டும் ஒரு முறை காப்பீட்டுச் சட்டம் 1938 திருத்தி வரைவு ஒன்று அறிமுகப் படுத்தப் பட்டது. இவ்வரைவு முகவர் கமிஷன் மட்டுமல்லாது, தலைமுறை ரினியூவல் கமிஷனைப் பற்றியும் வரையறுத்தது. மீண்டும் லைப் அண்டர்ரைட்டர் அசோஷியேஷன் ஒரு கூட்டம் போட்டு மே 1949 அன்று திரு K.C. நியோதி, பொருளாதாரத் துறை மெம்பரை சந்தித்து மனு ஒன்றை அளித்தது. இம்முறை சங்கம், ப்ரொவின்ஷியல் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் பார்லிமெண்ட் உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றது 18, & 19,டிசம்பர் 1949ல் குறிப்பிட்ட குழு அமைக்கப் பட்டதும், அவர்களின் முன் தங்களது சாட்சியத்தை அளித்தது.தொடர்ந்த வற்புறுத்தலின் பேரிலும், சங்கம் கொடுத்த அழுத்தத்தினாலும் தலைமுறை ரினியூவல் கமிஷனின் பேரில் சில பலன்களை பெற்றது. சட்ட திருத்தம் 1950ல் முக்கியமான சட்ட திருத்தம் பிரிவு 64 (1)ல் செய்யப் பட்டது. இப்பிரிவு முகவர் தேர்வினை உரிமம் கொடுப்பதற்கு முன்னர் நடத்த சேர்க்கப்பட்டது. மற்றொரும் ஒரு பிரிவு 31A, ம் சேர்க்கப்பட்டது. இப்பிரிவு காப்பீட்டு அலுவல தொழிலாளர்களுக்கு போனஸ், விற்பனை,மற்றும் ப்ரீமிய வருமான அளவினை பொறுத்து ஒரு தொகையினை தருவதை தடுக்க வகை செய்யப் பட்ட்து. ஆனால் இதனை முழுமையாக நடைமுறை படுத்த முடியவில்லை. ஏனெனில் ஆயுள் காப்பீட்டு விற்பனை தேசியமயமாக்கப் பட்டது.
இந்தியாவில் ஆயுள் காப்பீட்டு விற்பனை தேசியமயமாக்கல்:
19 ஜனவரி 1956 மதிய வேளையில் இந்திய ஜனாதிபதி ஆயுள் காப்பீட்டு தேசியமயமாக்கலை (லைப் இன்சூரன்ஸ் (எமர்ஜென்சி ப்ரொவிஷன்ஸ்) ஆர்டினன்ஸ் 1956, அறிவித்தார். இது இந்திய ஆயுள் காப்பீட்டு வணிகத்தையும், அயல்நாட்டினர் இந்தியாவில் மேற்கொண்டிருந்த ஆயுள் காப்பீட்டு வணிகத்தையும், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் வெளிநாட்டில் செய்யும் வணிகத்தையும் அரசுமயமாக்கலைப் பற்றி கூறியது. பாராளுமன்றத்தில் 17 பிப்ரவரி 1956ல் இந்த சட்டத்தினை அறிமுகப் படுத்தி நிதி அமைச்சர் திரு. C.D. தேஷ்முக் கூறும் போது, “இத்துறை எதிர்பார்த்ததைப் போல் தனது பங்கினை ஆற்றவில்லை. இத்துறையினை முன்னேற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகள், சட்ட திருத்தங்கள் ஆகியவையும் எதிர்பார்த்த வெற்றியினை அளிக்கவில்லை. ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் அறக்கட்டளையாக மட்டுமே இயங்க வேண்டும் என்ற விதியினை மீறுகின்றன. அறக்கட்டளை பணம் மற்றும் பங்குதாரர் பணத்தினை கையாளும் விதம் குறித்த தெளிவான பார்வை இல்லை” என்றார். மேலும் களப்பணி முகவர்கள் முக்கால்வாசி சதவிகிதத்தினர் போலி மற்றும் அவர்களது முக்கிய குறிக்கோள் சட்டத்திற்கு புறம்பாக தள்ளுபடி தரபயன்படும் வழிப்பாதையாகவே இருந்து வந்துள்ளனர்.
நவம்பர் 1960ல், பாராளுமன்ற அளவீட்டுக் கமிட்டி திரு. H.C. தாசப்பா அவர்களின் முன்னிலையில் லைப் அண்டர்ரைட்டர் அசோஷியேஷன் சங்க உறுப்பினர்களை அழைத்து தன் தரப்பு வாதங்களை எடுத்து வைக்குமாறு கேட்டது. திரு S.S. அலி, திரு. S.P.ஹஸ்ராவுடனும், திரு.A.K. புர்கயஸ்தாவுடனும் கமிட்டியின் முன்னர் வந்தனர். அதே சமயத்தில் திரு K.G. ராவ், லைப் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியாவின் தலைவர், சென்னை, திரு. G..L. திங்கரா, புது தில்லி, திரு.A. சுப்பையா, சென்னை, திரு.M.M. அஹூஜா, தில்லி ஆகியவர்களும் கமிட்டிக்கு வந்திருந்தனர். அவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் பரிச்சயப்படுத்திக் கொண்டனர். தாசப்பா கமிட்டி போலி முகவாண்மைகளை கண்டுபிடிக்கத் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்குமாறும், எல்.ஐ.சி முன்னேறத் தேவையான ஆலோசனைகளையும் கொடுத்தது.
லைப் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்களின் பெடரேஷன் ஆப் இந்தியாவின் உருவாக்கம்:
திரு. தேவ். S. முத்பித்ரி, மும்பையின் முன்னணி முகவர் (சன்லைப் இன்சூரன்ஸ்) ஒரு அனைத்திந்திய அமைப்பினை உருவாக்க முயன்று கொண்டிருந்தார். ஆயுள் காப்பீட்டினை தேசிய மயமாக்கப்பட்டதிலிருந்தே இம்முயற்சினை அவர் செய்து கொண்டிருந்தார். திரு. S.S. அலியுடன் இது குறித்து அவர் பேச்சுவார்த்தையினையும் நட்த்தினார். ஆனால் திரு. S.S. அலி அவர்கள் பிப்ரவரி 1963ல் இறந்து விட்டதால், இவரின் முயற்சி பலிக்கவில்லை.அதனை தொடர்ந்து அவருக்கு பரிச்சயமான 17 சங்கங்களை அவர் தொடர்பு கொண்டார். நிறைய சங்கங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தன. 24 ஏப்ரல் 1962 அன்று பாம்பே கிளை 911ல் ஒரு கூட்ட்த்தை ஏற்பாடு செய்தார். அதில் இந்தியாவிலிருந்து பல்வேறு சங்கங்களை சார்ந்த நிறைய முகவர்களும் கலந்து கொண்டனர். ஒரு கமிட்டியை உருவாக்கினர். திரு.முத்பித்ரி தலைவராகவும், திரு. H.V. பாசுதேவ் அவர்கள் செயலாளராகவும், மற்றும் K.G. ராவ், L.B.கொடாக், S.P. ஹஸ்ரா, P.V. விர்கார், A.K. புர்கயஸ்தா, S.C. சகா, H.D. திங்கரா மற்றும் பலரும் கமிட்டி உறுப்பினர்களாயினர். இரண்டு விதமான கூட்டங்கள், ஒன்று ஜூலையில் கல்கத்தாவிலும், மற்றொன்று 1964 செப்டம்பரில் பாம்பேயிலும் நடத்தப்பட்டது. அனைத்திந்திய மாநாட்டு செப்டம்பர 30, அக்டோபர் 1 மற்றும் 2ம் தேதிகளில் C.J. ஹால், பாம்பேயில் நடைபெற்றது. 60 முகவர் சங்கத்தினை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட முகவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் பெடரேஷன் உருவாக்கம் பெற்றது. முகவர்களின் கோரிக்கைகள் பட்டியலிடப்பட்டு, அதனை எல்.ஐ.சி நிர்வாகத்தினரிடம் அளித்தனர். நிர்வாகமும் மனுவில் உள்ள அனைத்திற்கும், முக்கியமாக நிர்வாக சம்பந்தப் பட்ட விபரங்களுக்கு விரிவான பதில் அளித்தனர்.
பெடரேஷன் தலைமையகமாக அக்டோபர் 1964 முதல் ஜனவரி 1967 வரை இரண்டாண்டுகள் பாம்பே இருந்தது. இந்த காலகட்டத்தில் அக்டோபர் 1965 முதல் “இன்சூரன்ஸ் இந்தியா” என்ற மாதாந்திர இதழை கொண்டுவந்தது. ஆனால் அது ஆறு மாதங்களே வெளிவந்தது. இந்த இதழ் பல தகவல்களை கொண்டதாகவும், மிக பிரபலமாகவும் இருந்தது. ஜனவரி 1967ல் விஜயவாடாவில் முதல் அகில இந்திய கவுன்சில் கூட்டம் நடைபெற்ற பிறகு தலைமையகத்தை சென்னைக்கு மாற்றப் பட்டது. தலைமையகத்தை மாற்றியதால் “இன்சூரன்ஸ் இந்தியா” மாத இதழ் வெளிவருவது நின்று விட்டது.
இந்த குறுகிய காலக்கட்டத்திலேயே பெடரேஷன் எல்.ஐ.சி நிர்வாகத்தினராலும், அரசாலும் அங்கீகரிக்கப்பட்டது. தலைமையகம் பாம்பேயிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட பிறகும், மூன்று மாதங்களுக்கு மாதாந்திர இதழ் வெளிவந்து அதன்பிறகே நிறுத்தப் பட்டது. சென்னையை தலைமையகமாக மாற்றிய பிறகு அரசின் இரண்டு கமிட்டியிடமிருந்து அழைப்பு வந்தது. அவை நிர்வாக புனரமைப்பு கமிட்டி மற்றும் மொராக்கா கமிட்டி. திரு. A.K. புர்கயஸ்தா மற்றும் இதர உறுப்பினர்களுடன் பெடரேஷன், இவ்விரு கமிட்டியின் முன் வந்து தங்களது கோரிக்கைகளை சமர்ப்பித்தனர்.
ஆனால் சென்னை நண்பர்களும் இரண்டாண்டுக்கு பிறகு பெடரேஷனை தொடர்ந்து நடத்த முடியவில்லை. ஆகையால் இரண்டாவது அகில இந்திய கவுன்சில் மாநாடு பாலக்கோல், ஆந்திராவில் நடைபெற்ற பிறகு தலைமையகம் கல்கத்தாவிற்கு மாற்றப்பட்டது.
தலைமையகம் கல்கத்தாவிற்கு மாற்றப்பட்ட பிறகு முகவர்ஒழுங்குமுறை விதிகளை வகுக்கஆற்றல் மிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டது. இது பெடரேஷனின் கோரிக்கைகளில் ஒன்று மற்றும் எல்.ஐ.சி ஊழியர் ஒழுங்கு முறை விதியினைப் போல் எல்.ஐ.சி சட்டம் 1956ன் படி, அத்தியாவசியமானதும் கூட.
மத்திய அமைச்சர்கள், மற்றும் பார்லிமெண்ட் உறுப்பினர்களுடன் தொடர்ந்து பெடரேஷன் நடத்திய பேச்சுவார்த்தைகள், அழுத்தங்களினால் கடைசியாக எல்.ஐ.சி நிர்வாகம் முகவாண்மை ஒழுங்குமுறை விதிகளை குறித்து விவாதிக்க சம்மதித்தது.
திரு T.A. பய் அவர்கள் எல்.ஐ.சியின் நிர்வாக அதிகாரியாக (chairman) பொறுப்பேற்று கொண்டது பெடரேஷனுக்கு ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பாக அமைந்தது. அவர் எல்.ஐ.சி. முகவர்களின் பிரச்சினைகளில் தீவர கவனம் செலுத்தினார். அதே சமயத்தில் அவர்களும் எல்.ஐ.சி. நிர்வாகத்தின் மேனேஜின் டைரக்டர்களான திரு.N.V. நாயுடு அவர்களும், திரு. M.V. சகோனி அவர்களும் 150மணி நேரம் பொறுப்பெடுத்து 42 பக்க முகவர் ஒழுங்கு முறை விதியைனை தயாரித்து 1970 ஜூலை எல்.ஐ.சி நிர்வாகத்திடம் சமர்ப்பித்த்து. பலசுற்று பேச்சுவார்த்தை, விவாதங்களுக்கு பிறகு, ஐந்தாவது வரைவினை அரசு அங்கீகரித்து ஒப்புதல் அளித்தது. இந்த வரைவினை இறுதி செய்வதற்கு இரண்டு ஆண்டு காலம் எடுத்தது. மே 1, 1972 முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இவர்கள் எத்தனை முக்கியமானவர்கள் என்பதை சொல்லும் எந்த ஒரு
வாய்ப்பினையும் விட்டுவிடக் கூடாது.
.பெடரேஷன் சேர்க்க விரும்பிய பல முக்கிய ஷரத்துகளை நிர்வாகம் ஒப்புக் கொள்ள மறுத்து விட்டது. நிறைய மாற்றங்கள் பெடரேஷனுக்கு தெரிந்தும் தெரியாமலும் செய்யப்பட்ட்து. ஆனாலும் உலகத்திலேயே முதன்முதலாக அமல்படுத்தப் பட்ட விதத்தில் நன்மையே.இவ்வரைவில் நிறைய மாற்றங்களும் தேவைப்பட்டன. எனினும் பெடரேஷன் இவ்வரைவின் விளைவுகளை கண்டு, பின்னர் தேவையான மாற்றங்களை சொல்ல, செய்ய காத்திருப்பதாக ஒத்துக் கொண்டது. இப்பொழுது அதற்குரிய சமயம் வாய்த்துள்ளது எனினும் எல்.ஐ.சி நிர்வாகமும், அரசும் மௌனத்தையே சாதிக்கின்றன.
“நிர்வாகத்திற்கு எதிராக அல்லது தீமை பயக்கக் கூடிய” என்ற சொற்றொடருக்கு இதுவரை ஒரு தெளிவான விளக்கம் தரப்படவில்லை. காப்பீட்டு முகவர் சட்டத்தின் மேற்கூறிய பிரிவுக்கு ஏமாற்றுதல் என்பது அர்த்தமா? இது குறித்து எல்.ஐ.சி ஒரு தெளிவான விளக்கத்தினை சொல்ல வேண்டும்.
தக்க வாய்ப்புகள் என்பதற்கான விளக்கமும் முகவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். நிறைய முகவர்கள் தவறாக புரிந்து கொள்ளப் படுகிறார்கள், மற்றும் நீக்கப் படுகிறார்கள். அவர்களது புதுப்பித்தல் கமிஷன் அவர்களை சென்று சேர்வதில்லை. ஏனெனில் விதிமுறைகளும், சட்டப் பிரிவுகளும் தெளிவாக இல்லை. இதற்காக சட்ட நிபுணர்களையும், பழைய தீர்ப்புகளையும் ஆலோசிக்க வேண்டியுள்ளது.
முகவர்கள் ஒழுங்குமுறை விதிகளை பற்றி விவாதிக்கும் போது முகவர் மன்ற விதிகளை உருவாக்கவும் இரு மேனேஜிங் டைரக்டர்களும் அதிக முக்கியத்துவம் அளித்தனர். திரு. S.V. சகோனி அவர்கள் மன்ற விதிகளை ஏப்ரல் 1, 1971 முதல் அமல்படுத்த விரும்பினார். மன்ற முகவர் விதிகள் பெடரேஷனுக்கு தெரியாமலே ஒப்புக்கொள்ளப்பட்டு நடைமுறைப் படுத்தப் பட்டது. மேலும் முகவர் மன்ற விதிமுறைகளின் அடிப்படை விஷயங்களையே சேதப்படுத்தியது.
முகவர் ஒழுங்கு முறை விதிகளை நிர்ணயிப்பதில் பெடரேஷனின் முயற்சி வெற்றி பெற்றாலும், அது எல்.ஐ.சி நிர்வாகத்தினை தொடர்ந்த பேச்சுவார்த்தைகளுக்கு வலியுறுத்தி கொண்டே இருந்தது. முகவர்கள், மற்றும் நிர்வாகத்தின் எல்லா மட்டத்திலும் இப்பேச்சு வார்த்தை நடைபெற வேண்டும் என்பது பெடரேஷனின் குறிக்கோளாக இருந்தது. 1975லிருந்து எல்.ஐ.சி. மேல்மட்ட நிர்வாக அதிகாரிகளுடன் தொடர்ந்த விவாதக் கூட்டம் நடைபெற்று வந்தாலும், மண்டல அளவிலோ அல்லது கோட்ட அளவிலோ இது போன்ற கூட்டங்களை பெடரேஷன் நடத்த முடியவில்லை.
பெடரேஷனால் நிறைய முயற்சிகள் எடுக்கப் பட்டும், அதன் குறிக்கோள் நியாயமானதாக இருந்தாலும், அதிகமாக சாதிக்க முடியவில்லை. இதற்கு முக்கியமாக பெடரேஷனின் கட்டமைப்பும், பண பற்றாக்குறையுமே முக்கிய காரணங்கள். ஆனாலும், பாலிசிதாரருக்கு சில பயன்களை கிடைக்க செய்தது. முக்கியமாக தாமதமாக கோரப்படும் இழப்பீடுகளுக்கு கூடுதல் வட்டி போன்ற சலுகைகளைக் குறிப்பிடலாம். மேலும் கடன் பாலிசிகளுக்கு வாங்கப் படும் ஸ்டாம்பு டியூட்டி மிக அதிகமாகவும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபட்டும் இருந்ததை கணிசமாக குறைத்தது. மற்றும் பாலிசிதாரர் சேவையினை ஒரு மையத்திலிருந்து கிளை அளவில் சேவையினை கொடுக்கவும் பெரு முயற்சி செய்து சாதித்தது.
நான் தலைவராக செப்டம்பர் 1991ல் பெடரேஷன் பொறுப்பேற்ற கொண்ட பிறகு, நமது சங்கத்தின் உறுப்பினர்கள் கொடுத்த ஆதரவினால் முதல் வேலையாக செய்தது பெடரேஷனை பணப் பற்றாக்குறையிலிருந்து விடுவித்ததும், திடமாக்கியதும்தான். கூடவே, முகவர் கமிஷன் முறையாக முகவர்களுக்கு கிடைக்காமலிருந்தது. அதனை முறைப் படுத்தியும் கமிஷன் ஒரு குறிப்பிட்ட தேதியில் கிடைக்குமாறும் ஏற்பாடு செய்தேன். முகவர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்ளுக்கு, முக்கியமாக, முகவர் மன்ற உறுப்பினர்களுக்கான குழுக் காப்பீடு, கிராஜுவிட்டி தொகை அதிகப்படுத்துதல், பாலிசி பெய்டு அப் பாலிசியாக மாறும் காலவரையை 5 ஆண்டிலிருந்து 2 ஆண்டுகளாக குறைப்பது, முகவர் மருத்துக் காப்பீடு, முகவர்களுக்கான வட்டி இல்லா முன்பணம், மன்ற முகவர் விதிமுறைகளில் மாற்றங்கள் என்பதிலும் கவனம் செலுத்தினேன்.
ஜுன் 9, 1993 அன்று மல்ஹோத்ரா கமிட்டியின் முன் ஆஜராகியதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறோம். தனியார்மயமாக்கலை ஒப்புக் கொண்டோம். அதற்கான நிபந்தனையாக எல்.ஐ.சியையும் அதன் சேவைகளையும் மேம்படுத்தவும், எல்.ஐ.சி அதன் போட்டியாளர்களுக்கு இணையாக ஈடு கொடுக்க வேண்டும், அதுவும், தனியார்மயமாவதற்கு முன்பு என்றோம்.
நவம்பர் 13, 1995ல் திரு. கணேசன் கமிட்டி முன்பும் பாலிசி காலாவதியாவதின் காரணங்கள் குறித்து விவாதித்தோம். அதனை தவிர்ப்பதற்கான, குறைப்பதற்கான மாற்று வழிகளையும் சமர்ப்பித்தோம். அதன் பலனை நாம் இன்று அனுபவிக்கின்றோம். நிலைக் குழுவின் முன்பும் நிதி நிலைமை பற்றி திரு. சிவாஜி ராவ் பாட்டீல்- சேர்மேன் அவர்கள் தலைமையில், திரு. N. கஜபதி ராவ் - செயாலாளர், திரு. ரன்வீர் ஷர்மா-ஆக்ரா, திரு. ப்ரேம் சிங்கால் – தில்லி, திரு. சஞ்சய் சிங் – தில்லி, மற்றும் நான் சேர்ந்து சந்தித்தோம். வங்கிகளை இன்சூரன்ஸ் கார்பரேட் முகவர்களாக மாற்றுவதை கடுமையாக ஆட்சேபித்தோம்.
நாங்கள் ஒரு கேள்வியினை முன்வைத்தோம். “வங்கிகள் ஏற்கனவே சில பொறுப்புகள், உதாரணமாக பொது மக்களின் பணபரிமாற்றம், நிதி நிரந்தர வைப்புத் திட்டங்கள் என்று செயல்படும் பொழுது, எதற்காக அவர்களுக்கு கூடுதல் பொறுப்பாக காப்பீட்டு விற்பனையும் கொடுக்க வேண்டும்?”
சட்டப்பிரிவு 44 குறித்தும், சீனியர் முகவர் முறை குறித்தும் மற்றும் எழுத்து மூலமாக நாங்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். திரு. முரளி மனோகர் ஜோஷி அவர்கள் தலைமையிலான நிதி நிலைக் குழு முன்பாகவும் 22.01.2010 அன்று கூடினோம். எங்களது குழுவில் நான், திரு N. கஜபதி ராவ், திரு. ப்ரேம் சிங்கால் மற்றும் திரு.அவதேஷ் குமார் தில்லியிலிருந்தும், திரு. ரன்வீர் ஷர்மா ஆக்ராவிலிருந்தும் இருந்தனர். கீழ்க்கண்ட விவரங்களை குறித்து விவாதித்தோம்.
1. புது மர்ர்ட்டாலிட்டி அட்டவணை மற்றும் நிர்வாக செலவினங்களை குறைத்தல்
2. ஐ.ஆர்.டி.ஏ ஆணையம் முகவர் உரிமக் கட்டணத்தை முகவர் தொழிலின் தரத்தை இந்தியாவில் உயர்த்திட உபயோகிக்க வேண்டும்.
3. இன்சூரன்ஸ் சட்டத்தில் சில பிரிவுகள் விடுபட்டு போய்விட்டதை குறிப்பாக பிரிவு 44 குறித்து ஆட்சேபனை தெரிவித்தல்.
4. பாலிசிதாரரின் நலனை கருத்தில் கொண்டு தொடர்ந்து நிறைய ஆலோசனைகளை தருகின்றோம். முக்கியமாக, நிர்வாக செலவுகளை கணிசமான அளவில் குறைப்பதன் மூலம் போனஸ் தொகையினை அதே அளவில் தக்க வைத்தல். காப்பீட்டுச் சட்டம் பிரிவு 40 (C), நிர்வாக செலவுகள் 85%க்குள் எல்.ஐ.சி வைத்துக் கொள்ள வேண்டும் என வரையறுத்துள்ளது. ஆனால் சூழ்நிலை பொறுத்தே உள்ளது. அதே போல், பாலிசி சரண்டர் தொகையினை மாற்றவும், பெய்ட் அப் பாலிசி காலத்தை 3 ஆண்டுகளிலிருந்து 2 ஆண்டுகளாக குறைக்கவும் வேண்டுகிறோம். பாராளுமன்ற திட்ட மதிப்பீட்டுக்குழு 1960-61லேயே எல்.ஐ.சியின் சரண்டர் தொகை மற்ற கம்பெனிகளை காட்டிலும் குறைவாக உள்ளது என்பதை கண்டறிந்துள்ளது. முகவர்களின் கமிஷன் தொகையினை குறைப்பதை விடுத்து, முகவர்களின் நலனுக்காக ஓய்வூதியம் அளிப்பது, கிராஜுவிட்டி தொகையினை அதிகரிப்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதை விடுத்து, நவீனமயமாக்குகிறோம், விரிவாக்கம் செய்கிறோம் என்று செலவுகளை அதிகப்படுத்தக் கூடாது.
மறக்க முடியாத நிகழ்வுகளும், புதிய வரலாறும்:
1. மலேசியாவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் ஆயுள் காப்பீட்டு லியாபியின் தலைவர் என்ற முறையில் கலந்து கொண்டேன். முதன் முறையாக 20 வெளி நாடுகளில் உள்ள சங்கங்களுடன் தொடர்பு ஏற்பட்டது.
சேவை வரி;
2001ல் எல்.ஐ.சி முகவர் கமிஷனிலிருந்து சேவை வரியினை கழித்துக் கொள்ள முடிவெடுத்த்து. ஆனால் நாங்கள் தலையிட்ட்தாலும், தொடர்ந்து வலியுறுத்தியதாலும் எல்.ஐ.சி நிர்வாகமே முகவர் கமிஷனுக்கான சேவை வரியினை செலுத்த ஒப்புக் கொண்டது. இது சட்டப்படியானதும், சரியானதும் கூட.
ப்ரீமியத் தொகைக்கான சேவை வரி:
திரு. N. கஜபதி ராவ், காலம் சென்ற திரு. சுரேஷ் சராஃப், திரு. P.P. சிங், திரு, ரன்வீர் சர்மா, திரு. பிரேம் சிங்கால் மற்றும் நான் சார்ந்த குழுவின் சிபாரிசினாலும், தொடர் முயற்சியினாலும் எல்.ஐ.சி. ரிஸ்க் ப்ரீமியத் தொகைக்கான சேவை வரியினை பாலிசிதாரர் சார்பில் ஒப்புக் கொண்டது.
ஆனால் தற்போது 01.01.2014 முதல் சேவை வரி மொத்த ப்ரீமியத்திற்கும் செலுத்தப் பட வேண்டும் என்ற திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை கடுமையாக எதிர்க்கின்றோம்.
ஆயுள் காப்பீட்டு வணிகம் கணிசமாக குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணம். ப்ரீமியத்திற்கான சேவை வரியினை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையின் முக்கிய அங்கம்.
பொன்விழா ஆண்டு பரிசு:
பொன்விழா ஆண்டு பரிசான தங்க காசினை சங்கத்தின் தொடர் வலியுறுத்தலால், மன்ற உறுப்பினர் முகவர்களுக்கு கிடைக்கும்படி செய்தோம்.
லியாபி சங்கத்தின் வரலாற்றினையும், நிகழ்வுகளையும் கூறியதன் மூலம், நாம் இனி முகவர் நலனுக்காகவும், பாலிசிதாரர் நலனுக்காகவும் எடுத்து செல்ல வேண்டிய நிகழ்வுகள் குறித்து பார்ப்போம்.
2005 முதல் 2013 வரை நான் கவுரவக் குழுவில் இருந்தேன். முகவர்களுக்கான இழப்பீடு வழங்கும் குழுவில் உறுப்பினராகவும், புது பாடத்திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்தேன். ஸ்வரூப் கமிட்டியை உங்கள் ஒத்துழைப்புடன் முடிவுக்கு கொண்டு வந்தோம்.
இதெல்லாம் பழைய கதை. ஆனால் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் முகவர் சமுதாயத்தை காப்பாற்ற வகுக்க வேண்டிய வழிகளையும், செயல் படுத்த வேண்டிய முறைகளையும் பார்ப்போம்.
1. ஆன்லைன் வணிகத்தை முற்றிலும் எதிர்ப்போம். அது காப்பீட்டுச் சட்டம் 1938த்திற்கு முற்றிலும் புறம்பானது.
2. நேரடி விற்பனை, வங்கிகளின் மூலமும், கார்பரேட் கம்பெனி மற்ற சேனல்கள் மூலம் காப்பீடு விற்பனையை கண்காணிக்க வேண்டும்.
3. போனஸ் தொகையை பாலிசிதாரர்களுக்கு அதிகப் படுத்திக் கொடுக்க வேண்டும்.
4. பாலிசிதாரர் பாதுகாப்பு சட்டம் 2000 மீறப்படுவதை தடுக்க வேண்டும்.
5. பொதுமக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
6. அயல்நாட்டு முதலீடுகளை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், சிறிய பாலிசிதாரர் நலனை காக்கவும் செலவிட வேண்டும்.
7. அதிக பணம் செலுத்தும் நபருக்கான பங்கினை தரவேண்டும்.
8. காப்பீடு உரிம கட்டணத்தை முகவர் நல வாரியம் உருவாக்க பயன் படுத்த வேண்டும்.
9. முகவர் ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள ஏமாற்று, மற்றும் நிறுவன விதிமுறைகளுக்கெதிரான என்பதற்கான விரிவான விளக்கத்தை தர வேண்டும்.
10. கமிஷன் மீதான வரைமுறை மற்றும் மாறுதல்களுக்கு நம்மை தயார் செய்து கொள்ளுதல்.
இது தவிர நமது தொடர் கோரிக்கைகளான கிராஜுவிட்டி, ப்ரீமியம் வாங்கி கட்டுவதற்கான தரகுத் தொகை, மற்றும் அதிக அதிகாரங்கள் மன்ற முகவர்களுக்கு.
முதலீட்டு உச்ச வரம்பினை ஐ.ஆர்.டி.ஏ ஆணையம் பிப்ரவி 2013 முதல் 10%லிருந்து 15%ஆக உயர்த்த சம்மதித்துள்ளது. தனியார் காப்பீட்டு நிறுவனங்களுடன் போட்டியிட எல்.ஐ.சிக்கு இது உதவியாக உள்ளது. காப்பீட்டு சட்டம் 1938 மற்றும் காப்பீட்டு சட்டம் 1998 ஆகியவற்றை திருத்த சட்ட பூர்வமாக இது உதவுகின்றது.
புதிய சவால்களை முகவர் சமுதாயம் இப்பொழுது சந்தித்து வருகின்றது. காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் காப்பீட்டு நிறுவனங்களை காக்கவும், கறுப்பு பணத்தை ஒழிக்கவும், தீவிரவாத பணம் உள்ளே வருவதை தடுக்கவும், கடினமான விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்றது.
2004ல் ரூ.403 கோடி அரசுக்கு வருவாய் கொடுத்த நிர்வாகம் ரூ.1049 கோடியாக 2013ல் உயர்ந்தது. ஆனால் பாலிசிதார்ரின் போனஸ் தொகை குறைவாகவும், அரசின் பங்கு அதிகமாகவுமே உள்ளது. அயல்நாட்டு முதலீடு தேவையா? தேவையெனில் அது கட்டமைப்புகளை மேம்படுத்த உபயோகப் படுத்தப் படுமா? பாலிசிதார்ரின் தேவைகளை பூர்த்தி செய்யுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
பொதுமக்களின் கேள்விகளான காப்பீட்டு விதிமுறைகள் மீறப்படுகிறதா? அவர்களின் நலன்கள் பாதுகாக்க படுகிறதா? எங்களது தொடர்ந்த ஆலோசனைகள் புறக்கணிக்கப் பட்டு புது பாலிசிகள் உருவாக்கப் படுகிறது என்பதற்கான விடைகளை எதிர்பார்க்கின்றோம்.
என்.ஜி.ஓ எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை கொண்ட குறிப்பிட்ட சமுதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மைக்ரோ காப்பீடு கொடுக்கப்படுகின்றது. நிறைய நிறைய இடைத் தரகர்கள் உருவாக்கப் படுகின்றனர். அதன்மூலம் முகவர் கட்டமைப்பு சிதைக்கப் படுகின்றது. கார்ப்பரேஷனின் குறுகிய செயல் திட்டத்தினால் கேரியர் முகவர்கள், மன்ற உறுப்பினர் முகவர்கள், உலக அளவிலான MDRT, COT,TOT ஆகியோரின் நிலை என்ன?
பத்திரிக்கை ஒன்று முகவரின் கமிஷன் வரைமுறையினை கண்காணிக்க ஒரு குழுவினை நிதி வரைமுறை கமிட்டி அமைத்துள்ளதாக சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. லியாபியிலிருந்து நாங்களும் அவர்களுடன் தொடர்பு கொண்டு எங்களது ஆலோசனைகளையும், தேவைகளையும் தெரிவிக்க உள்ளோம்.
நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பிய சில தகவல்கள் இவை.
ஒவ்வொரு தகவலை விரிவாக அலசவும், செயலாளர் அறிக்கையின் மீது விவாதித்து எந்த விதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை குறித்தும் தெளிவு படுத்த வேண்டுகிறேன்.
நான் எனது உரையை முடிப்பதற்கு முன்னர் உங்கள் அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். எனது குரு காலம் சென்ற திரு. புர்கியஸ்தா அவர்கள் 17 நவம்பர் 1995 அன்று ஆசிர்வதித்து கூறிய வார்த்தைகள் இவை:”நீ பெடரேஷனுக்கு எனது அன்பான கவனிப்பில் நம்பிக்கைக்கு உரியவனாகவும், பழமையானவனாகவும் சேவை செய்து வருகிறாய். பிரச்சினையின் ஆணிவேர் வரை ஊடுருவி,அதனையொட்டி பயணிக்கிறாய். மற்ற எவரையும் விட இப்பெடரேஷனில் உனது அர்ப்பணிப்பு மகிழ்ச்சி அடைய செய்கிறது. நீ செய்த சேவைகள் எனது நினைவலைகளிலும், ஆவணங்களாகவும் என்றென்றும் இடம் பெற்றுள்ளது” எப்பேர்ப்பட்ட வார்த்தைகள். LIC. மூலம் நீங்கள் இணைந்து பயன் பெற என்னை அழைக்கவும் P..பால்ராஜ் .LIC சென்னை திருவொற்றியூர் CELL. NO 9789864545 . 9444764545
நன்றிகளுடன், P..பால்ராஜ்
இந்திய ஆயுள் காப்பீட்டு முகவர்களின் பாதைகளும், வரலாறும் மற்றும் மாறிவரும் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்களும், பிரச்னைகளும்
லைப் இன்சூரன்ஸ் ஏஜெண்ட் பெடரேஷன் ஆப் இந்தியா எனப்படும் லியாபி(LIAFI) என்கிற சங்கம் தோன்றி வளர்ந்த கதையினை நான் ஒரு முறை திரும்பி பார்க்க விரும்புகிறேன். எத்தனை காலம், எத்தனை பிரச்சினைகள், இதையெல்லாம் தீர்த்து அல்லது எதிர்கொண்டு வளர்ந்து வருகின்ற ஒரு சங்கம் இதன் மூலம் தன் சக்தியினை பெருக்கி கொண்டது. பாலிசிதார்கள் மற்றும் முகவர்கள் சமுதாயத்தின் நீண்டகால பாதுகாப்பினையும், நலனையும் மற்றுமே தனது பாதையின் எல்லையாக கொண்டு செயல்படுகின்றது.
ஆயுள் காப்பீட்டின் வரலாற்றை பற்றி ஒரு முகவருக்கு முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தம் மற்றும் விற்பனை கலை அறிந்திருப்பதுதான் ஒரு முகவருக்கான அடிப்படை. ஒரு மருத்துவ நிபுணர் மனிதரின் நோய் மற்றும் அதன் பின்விளைவுகள் இருக்கும் வரை சமுதாயத்தில் தனக்கு நிச்சயமான ஒரு இடம் உண்டு என்பதை அறிவார். அது போலவே வக்கீல், ஆசிரியர், கணக்காயர், பொறியாளர் அவர்களின் மதிப்பையும், தொழிலின் தன்மை மற்றும் அவருக்கான இடம் எது என்பது குறித்தும் அவர்கள் நன்கு அறிவர். ஆனால் ஒரு காப்பீட்டு முகவர், குறிப்பாக ஆயுள் காப்பீட்டு முகவர் இது போல் சமுதாயத்தில் தனக்கான ஒரு இடத்தை, வருமானத்திற்காக மட்டுமல்ல, ஒரு நிரந்தர கட்டாயத் தேவை என பெருமையாக சொல்ல முடியுமா? நூற்றாண்டு காலமாக நசுக்கப் பட்ட, ஒரு கீழ்ப்பட்ட ஒரு நிலையிலேயே முகவர் சமுதாயம் என்பது இருந்து வருகின்றது. முகவர்கள் தனது வரலாறு, தங்களது பங்கு, சமுதாயத்தில் தங்களுக்கான இடம் எது மற்றும் முன்பு எத்தனை முக்கியமான பொறுப்பினை தாங்கள் ஏற்று கொண்டிருக்கிறோம், வருங்காலத்தில் தங்களுடைய வேலை எது என்பதை அறிந்து கொண்டாலே, நாம் நமது நாட்டையும், நம்து முகவர் சமுதாயத்தின் மீதும் நம்பிக்கை கொண்டு விடுவோம். இது நமக்கு ஊக்கத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கும், அதன் மூலம் முகவரின் வளர்ச்சியும், முன்னேற்றமும் இன்றும் சாத்தியமாகும்.
இந்தியாவில் முகவர் சங்கத்தின் பங்கு:
ஆயுள் காப்பீட்டு சட்டம் 1938 வருவதற்கு முன்பு ஆக்கபூர்வமான முகவர் சங்கம் இருந்ததற்கான எந்த வித பதிவுகளும் இல்லை. ஆனால் இச்சட்டம் குறித்து விவாதம் நடைபெற்றபோது முகவர்களின் கருத்துகளை பதிவு செய்த ஒரு குழு உறுப்பினர்களிடம் ஒரு மேற்கோளை சட்ட அமைச்சர் சுட்டிகாட்டியுள்ளார். ஆனால் அக்குழுவில் இருந்தவர்கள் மத்திய சட்ட குழுவினரே. அவர்கள் முகவர்கள் நலனுக்கு ஆதரவாகவும், எதிராகவுமே பேசியுள்ளனர்.
முகவர்களுக்கான உரிமம் குறித்த சட்ட வரைவு குறித்து விவாதிக்கும் போது பல்வேறு ஆட்சேபனைகள் கிளப்பப்பட்டது. காங்கிரஸ் உறுப்பினர்கள் இவ்வரைவுக்கு ஆதரவாக பேசினாலும் வெளிப்படையாக தங்களின் ஆதரவை கூறவில்லை. ஏனெனில் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களில் சிலரும் தங்கள் வாழ்வாதரத்திற்காக ஆயுள் காப்பீட்டினை விற்பனை செய்து வந்தனர். அவர்களில் சிலருக்கு பிரிட்டிஷ் சர்காரின் காவல்நிலையத்தில் மோசமான பதிவு இருந்தது. அதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவர்களின் அடிமட்ட தொண்டன் பாதிப்படையும் வகையில் எந்த கட்டாய நிபந்தயையும் முன்வைக்கவில்லை. அவர்களுக்கு காப்பீட்டு முகவர் உரிமம் வாங்க கல்வி தகுதி சான்றிதழைக் கூட கேட்கவில்லை, அது அவர்களை பற்றிய உண்மையை தெரிவித்து விடும் மற்றும் பிரிட்டிஷார் சட்டப்படி அது உரிமத்தை வாங்குவதை கடினமாக்கி விடும்.
ஆகையால் ஆயுள் காப்பீட்டுச் சட்டம் 1938 பாலிசிதார் மற்றும் முகவர் நலனை பாதுகாக்க பல நல்ல விஷயங்களை உள்ளடக்கி இருந்தாலும், அது முழுமையானதாக இல்லை. முக்கியமாக காப்பீட்டுத் துறை தலைவர்கள் மற்றும் ஏக்சுவரிஸ் எனப்படும் கணக்காயர்கள் கிளப்பிய பல்வேறு ஆட்சேபனைகளே அதற்கு முக்கிய காரணம் எனலாம்.
கணக்கீட்டு மேலாளர்கள் முகவரின் கமிஷன் தொகைக்கு வரம்பு வைக்க வேண்டும் என விரும்பினர். முதலாண்டு கமிஷனாக 25% மற்றும் 2½% மறுபடி கட்டப்படும் ப்ரீமியத்திற்கு என்று வரையரை கோரினார்கள். அதனால் காப்பீட்டுச் சட்டம் 1938 அமலாக்கப் பட்டவுடனே அவர்கள் ஒரு சங்கத்தினை 24. ஆகஸ்ட் 1940 உருவாக்கினார்கள். அவர்கள் அரசுக்கு முதலாக சமர்ப்பித்த தீர்மானமே முகவரின் கமிஷன் குறைப்பை பற்றித்தான் என்பதில் வியப்பேதும் இல்லை.
காப்பீட்டுத் துறை அதிகாரிகளும் கணக்காயர்களும் அவர்களது நிலையினை அரசுக்கு உணர வைத்ததன் மூலம் ஒரு வரைவு நவம்பர் 1944ம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது. அதனை குறிப்பிட்ட குழுவிற்கு அளித்து காப்பீட்டுச் சட்டம் 1938, பிரிவு40ன் கீழ் முகவர் கமிஷன் தொகை முதலாண்டு 40%லிருந்து 25% எனவும் அடுத்த ரினியூவல் கமிஷன் 5%லிருந்து 2.5% குறைக்க பரிந்துரையும், சட்ட திருத்தத்தை செய்யவும் கேட்டுக் கொண்டது.
ஒருமுறை 25 ஜனவரி 1945ல் காலம் சென்ற திரு S.S.அலி அவர்கள் தலைமையில் கல்கத்தா முகவர்கள் ஒரு கூட்டத்தை கூட்டினர். அக்கூட்டத்தில் லைப் அண்டர்ரைட்டர் அசோஷியேஷன் ஆப் இந்தியா (Life underwriter association of India) என்ற அமைப்பு ஏற்படுத்தப் பட்டது. அதன்பிறகு 31 ஜனவரி அன்று ஒரு பொதுக்கூட்டம் பெங்கால் நேஷனல் சேம்பர் ஆப் காமர்ஸ் என்ற கட்டிடத்தில் நடைபெற்றது. அதில் மேற்கூறிய சட்டதிருத்தத்தை எதிர்த்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பிப்ரவரி 2 அன்று 10 திரு S.S.அலி தலைமையில் 10 பேர் குழு , மத்திய சட்டக் குழு உறுப்பினர்களை சந்தித்தது. 22 மார்ச் 1945 அன்று ஒருங்கிணைந்த தீர்மானம் ஒன்றினை மத்திய சட்டக்குழு அதிகாரிகள் அனைவருக்கும் அளித்தது.
முகவர்களின் நலனை பாதுகாக்க பலதரப்பட்ட முயற்சிகளை காப்பீட்டுச் சட்டம் 1938ன் படி மேற்கொள்ளப் பட்டாலும், துறை அதிகாரிகள் மற்றும் கணக்காயர்களின் அழுத்தம் காரணமாக அரசு முதலாண்டு கமிஷன் வரம்பினை 40%லிருந்து 35%ஆக குறைத்தது ஆனால் ரினியூவல் கமிஷன் தொகையினை 2.5%மாக குறைக்க முடியவில்லை. எனினும், முகவர் இல்லாத பாலிசி புதுப்பித்தலுக்கான கமிஷன் தொகையினை 5%லிருந்து 2.5% மாகக் குறைத்தனர்.
இப்படி லைப் அண்டர்ரைட்டர் அசோஷியேஷன் ஆப் இந்தியா என்ற சங்கம் போராட்டத்தின் மூலம் முகவர்களுக்கான சேதாரத்தினை நினைத்ததை விட பெருமளவில் தவிர்த்தனர்.
சுதந்திரத்திற்கு பிறகு, மீண்டும் ஒரு முறை காப்பீட்டுச் சட்டம் 1938 திருத்தி வரைவு ஒன்று அறிமுகப் படுத்தப் பட்டது. இவ்வரைவு முகவர் கமிஷன் மட்டுமல்லாது, தலைமுறை ரினியூவல் கமிஷனைப் பற்றியும் வரையறுத்தது. மீண்டும் லைப் அண்டர்ரைட்டர் அசோஷியேஷன் ஒரு கூட்டம் போட்டு மே 1949 அன்று திரு K.C. நியோதி, பொருளாதாரத் துறை மெம்பரை சந்தித்து மனு ஒன்றை அளித்தது. இம்முறை சங்கம், ப்ரொவின்ஷியல் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் பார்லிமெண்ட் உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றது 18, & 19,டிசம்பர் 1949ல் குறிப்பிட்ட குழு அமைக்கப் பட்டதும், அவர்களின் முன் தங்களது சாட்சியத்தை அளித்தது.தொடர்ந்த வற்புறுத்தலின் பேரிலும், சங்கம் கொடுத்த அழுத்தத்தினாலும் தலைமுறை ரினியூவல் கமிஷனின் பேரில் சில பலன்களை பெற்றது. சட்ட திருத்தம் 1950ல் முக்கியமான சட்ட திருத்தம் பிரிவு 64 (1)ல் செய்யப் பட்டது. இப்பிரிவு முகவர் தேர்வினை உரிமம் கொடுப்பதற்கு முன்னர் நடத்த சேர்க்கப்பட்டது. மற்றொரும் ஒரு பிரிவு 31A, ம் சேர்க்கப்பட்டது. இப்பிரிவு காப்பீட்டு அலுவல தொழிலாளர்களுக்கு போனஸ், விற்பனை,மற்றும் ப்ரீமிய வருமான அளவினை பொறுத்து ஒரு தொகையினை தருவதை தடுக்க வகை செய்யப் பட்ட்து. ஆனால் இதனை முழுமையாக நடைமுறை படுத்த முடியவில்லை. ஏனெனில் ஆயுள் காப்பீட்டு விற்பனை தேசியமயமாக்கப் பட்டது.
இந்தியாவில் ஆயுள் காப்பீட்டு விற்பனை தேசியமயமாக்கல்:
19 ஜனவரி 1956 மதிய வேளையில் இந்திய ஜனாதிபதி ஆயுள் காப்பீட்டு தேசியமயமாக்கலை (லைப் இன்சூரன்ஸ் (எமர்ஜென்சி ப்ரொவிஷன்ஸ்) ஆர்டினன்ஸ் 1956, அறிவித்தார். இது இந்திய ஆயுள் காப்பீட்டு வணிகத்தையும், அயல்நாட்டினர் இந்தியாவில் மேற்கொண்டிருந்த ஆயுள் காப்பீட்டு வணிகத்தையும், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் வெளிநாட்டில் செய்யும் வணிகத்தையும் அரசுமயமாக்கலைப் பற்றி கூறியது. பாராளுமன்றத்தில் 17 பிப்ரவரி 1956ல் இந்த சட்டத்தினை அறிமுகப் படுத்தி நிதி அமைச்சர் திரு. C.D. தேஷ்முக் கூறும் போது, “இத்துறை எதிர்பார்த்ததைப் போல் தனது பங்கினை ஆற்றவில்லை. இத்துறையினை முன்னேற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகள், சட்ட திருத்தங்கள் ஆகியவையும் எதிர்பார்த்த வெற்றியினை அளிக்கவில்லை. ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் அறக்கட்டளையாக மட்டுமே இயங்க வேண்டும் என்ற விதியினை மீறுகின்றன. அறக்கட்டளை பணம் மற்றும் பங்குதாரர் பணத்தினை கையாளும் விதம் குறித்த தெளிவான பார்வை இல்லை” என்றார். மேலும் களப்பணி முகவர்கள் முக்கால்வாசி சதவிகிதத்தினர் போலி மற்றும் அவர்களது முக்கிய குறிக்கோள் சட்டத்திற்கு புறம்பாக தள்ளுபடி தரபயன்படும் வழிப்பாதையாகவே இருந்து வந்துள்ளனர்.
நவம்பர் 1960ல், பாராளுமன்ற அளவீட்டுக் கமிட்டி திரு. H.C. தாசப்பா அவர்களின் முன்னிலையில் லைப் அண்டர்ரைட்டர் அசோஷியேஷன் சங்க உறுப்பினர்களை அழைத்து தன் தரப்பு வாதங்களை எடுத்து வைக்குமாறு கேட்டது. திரு S.S. அலி, திரு. S.P.ஹஸ்ராவுடனும், திரு.A.K. புர்கயஸ்தாவுடனும் கமிட்டியின் முன்னர் வந்தனர். அதே சமயத்தில் திரு K.G. ராவ், லைப் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியாவின் தலைவர், சென்னை, திரு. G..L. திங்கரா, புது தில்லி, திரு.A. சுப்பையா, சென்னை, திரு.M.M. அஹூஜா, தில்லி ஆகியவர்களும் கமிட்டிக்கு வந்திருந்தனர். அவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் பரிச்சயப்படுத்திக் கொண்டனர். தாசப்பா கமிட்டி போலி முகவாண்மைகளை கண்டுபிடிக்கத் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்குமாறும், எல்.ஐ.சி முன்னேறத் தேவையான ஆலோசனைகளையும் கொடுத்தது.
லைப் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்களின் பெடரேஷன் ஆப் இந்தியாவின் உருவாக்கம்:
திரு. தேவ். S. முத்பித்ரி, மும்பையின் முன்னணி முகவர் (சன்லைப் இன்சூரன்ஸ்) ஒரு அனைத்திந்திய அமைப்பினை உருவாக்க முயன்று கொண்டிருந்தார். ஆயுள் காப்பீட்டினை தேசிய மயமாக்கப்பட்டதிலிருந்தே இம்முயற்சினை அவர் செய்து கொண்டிருந்தார். திரு. S.S. அலியுடன் இது குறித்து அவர் பேச்சுவார்த்தையினையும் நட்த்தினார். ஆனால் திரு. S.S. அலி அவர்கள் பிப்ரவரி 1963ல் இறந்து விட்டதால், இவரின் முயற்சி பலிக்கவில்லை.அதனை தொடர்ந்து அவருக்கு பரிச்சயமான 17 சங்கங்களை அவர் தொடர்பு கொண்டார். நிறைய சங்கங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தன. 24 ஏப்ரல் 1962 அன்று பாம்பே கிளை 911ல் ஒரு கூட்ட்த்தை ஏற்பாடு செய்தார். அதில் இந்தியாவிலிருந்து பல்வேறு சங்கங்களை சார்ந்த நிறைய முகவர்களும் கலந்து கொண்டனர். ஒரு கமிட்டியை உருவாக்கினர். திரு.முத்பித்ரி தலைவராகவும், திரு. H.V. பாசுதேவ் அவர்கள் செயலாளராகவும், மற்றும் K.G. ராவ், L.B.கொடாக், S.P. ஹஸ்ரா, P.V. விர்கார், A.K. புர்கயஸ்தா, S.C. சகா, H.D. திங்கரா மற்றும் பலரும் கமிட்டி உறுப்பினர்களாயினர். இரண்டு விதமான கூட்டங்கள், ஒன்று ஜூலையில் கல்கத்தாவிலும், மற்றொன்று 1964 செப்டம்பரில் பாம்பேயிலும் நடத்தப்பட்டது. அனைத்திந்திய மாநாட்டு செப்டம்பர 30, அக்டோபர் 1 மற்றும் 2ம் தேதிகளில் C.J. ஹால், பாம்பேயில் நடைபெற்றது. 60 முகவர் சங்கத்தினை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட முகவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் பெடரேஷன் உருவாக்கம் பெற்றது. முகவர்களின் கோரிக்கைகள் பட்டியலிடப்பட்டு, அதனை எல்.ஐ.சி நிர்வாகத்தினரிடம் அளித்தனர். நிர்வாகமும் மனுவில் உள்ள அனைத்திற்கும், முக்கியமாக நிர்வாக சம்பந்தப் பட்ட விபரங்களுக்கு விரிவான பதில் அளித்தனர்.
பெடரேஷன் தலைமையகமாக அக்டோபர் 1964 முதல் ஜனவரி 1967 வரை இரண்டாண்டுகள் பாம்பே இருந்தது. இந்த காலகட்டத்தில் அக்டோபர் 1965 முதல் “இன்சூரன்ஸ் இந்தியா” என்ற மாதாந்திர இதழை கொண்டுவந்தது. ஆனால் அது ஆறு மாதங்களே வெளிவந்தது. இந்த இதழ் பல தகவல்களை கொண்டதாகவும், மிக பிரபலமாகவும் இருந்தது. ஜனவரி 1967ல் விஜயவாடாவில் முதல் அகில இந்திய கவுன்சில் கூட்டம் நடைபெற்ற பிறகு தலைமையகத்தை சென்னைக்கு மாற்றப் பட்டது. தலைமையகத்தை மாற்றியதால் “இன்சூரன்ஸ் இந்தியா” மாத இதழ் வெளிவருவது நின்று விட்டது.
இந்த குறுகிய காலக்கட்டத்திலேயே பெடரேஷன் எல்.ஐ.சி நிர்வாகத்தினராலும், அரசாலும் அங்கீகரிக்கப்பட்டது. தலைமையகம் பாம்பேயிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட பிறகும், மூன்று மாதங்களுக்கு மாதாந்திர இதழ் வெளிவந்து அதன்பிறகே நிறுத்தப் பட்டது. சென்னையை தலைமையகமாக மாற்றிய பிறகு அரசின் இரண்டு கமிட்டியிடமிருந்து அழைப்பு வந்தது. அவை நிர்வாக புனரமைப்பு கமிட்டி மற்றும் மொராக்கா கமிட்டி. திரு. A.K. புர்கயஸ்தா மற்றும் இதர உறுப்பினர்களுடன் பெடரேஷன், இவ்விரு கமிட்டியின் முன் வந்து தங்களது கோரிக்கைகளை சமர்ப்பித்தனர்.
ஆனால் சென்னை நண்பர்களும் இரண்டாண்டுக்கு பிறகு பெடரேஷனை தொடர்ந்து நடத்த முடியவில்லை. ஆகையால் இரண்டாவது அகில இந்திய கவுன்சில் மாநாடு பாலக்கோல், ஆந்திராவில் நடைபெற்ற பிறகு தலைமையகம் கல்கத்தாவிற்கு மாற்றப்பட்டது.
தலைமையகம் கல்கத்தாவிற்கு மாற்றப்பட்ட பிறகு முகவர்ஒழுங்குமுறை விதிகளை வகுக்கஆற்றல் மிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டது. இது பெடரேஷனின் கோரிக்கைகளில் ஒன்று மற்றும் எல்.ஐ.சி ஊழியர் ஒழுங்கு முறை விதியினைப் போல் எல்.ஐ.சி சட்டம் 1956ன் படி, அத்தியாவசியமானதும் கூட.
மத்திய அமைச்சர்கள், மற்றும் பார்லிமெண்ட் உறுப்பினர்களுடன் தொடர்ந்து பெடரேஷன் நடத்திய பேச்சுவார்த்தைகள், அழுத்தங்களினால் கடைசியாக எல்.ஐ.சி நிர்வாகம் முகவாண்மை ஒழுங்குமுறை விதிகளை குறித்து விவாதிக்க சம்மதித்தது.
திரு T.A. பய் அவர்கள் எல்.ஐ.சியின் நிர்வாக அதிகாரியாக (chairman) பொறுப்பேற்று கொண்டது பெடரேஷனுக்கு ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பாக அமைந்தது. அவர் எல்.ஐ.சி. முகவர்களின் பிரச்சினைகளில் தீவர கவனம் செலுத்தினார். அதே சமயத்தில் அவர்களும் எல்.ஐ.சி. நிர்வாகத்தின் மேனேஜின் டைரக்டர்களான திரு.N.V. நாயுடு அவர்களும், திரு. M.V. சகோனி அவர்களும் 150மணி நேரம் பொறுப்பெடுத்து 42 பக்க முகவர் ஒழுங்கு முறை விதியைனை தயாரித்து 1970 ஜூலை எல்.ஐ.சி நிர்வாகத்திடம் சமர்ப்பித்த்து. பலசுற்று பேச்சுவார்த்தை, விவாதங்களுக்கு பிறகு, ஐந்தாவது வரைவினை அரசு அங்கீகரித்து ஒப்புதல் அளித்தது. இந்த வரைவினை இறுதி செய்வதற்கு இரண்டு ஆண்டு காலம் எடுத்தது. மே 1, 1972 முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இவர்கள் எத்தனை முக்கியமானவர்கள் என்பதை சொல்லும் எந்த ஒரு
வாய்ப்பினையும் விட்டுவிடக் கூடாது.
.பெடரேஷன் சேர்க்க விரும்பிய பல முக்கிய ஷரத்துகளை நிர்வாகம் ஒப்புக் கொள்ள மறுத்து விட்டது. நிறைய மாற்றங்கள் பெடரேஷனுக்கு தெரிந்தும் தெரியாமலும் செய்யப்பட்ட்து. ஆனாலும் உலகத்திலேயே முதன்முதலாக அமல்படுத்தப் பட்ட விதத்தில் நன்மையே.இவ்வரைவில் நிறைய மாற்றங்களும் தேவைப்பட்டன. எனினும் பெடரேஷன் இவ்வரைவின் விளைவுகளை கண்டு, பின்னர் தேவையான மாற்றங்களை சொல்ல, செய்ய காத்திருப்பதாக ஒத்துக் கொண்டது. இப்பொழுது அதற்குரிய சமயம் வாய்த்துள்ளது எனினும் எல்.ஐ.சி நிர்வாகமும், அரசும் மௌனத்தையே சாதிக்கின்றன.
“நிர்வாகத்திற்கு எதிராக அல்லது தீமை பயக்கக் கூடிய” என்ற சொற்றொடருக்கு இதுவரை ஒரு தெளிவான விளக்கம் தரப்படவில்லை. காப்பீட்டு முகவர் சட்டத்தின் மேற்கூறிய பிரிவுக்கு ஏமாற்றுதல் என்பது அர்த்தமா? இது குறித்து எல்.ஐ.சி ஒரு தெளிவான விளக்கத்தினை சொல்ல வேண்டும்.
தக்க வாய்ப்புகள் என்பதற்கான விளக்கமும் முகவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். நிறைய முகவர்கள் தவறாக புரிந்து கொள்ளப் படுகிறார்கள், மற்றும் நீக்கப் படுகிறார்கள். அவர்களது புதுப்பித்தல் கமிஷன் அவர்களை சென்று சேர்வதில்லை. ஏனெனில் விதிமுறைகளும், சட்டப் பிரிவுகளும் தெளிவாக இல்லை. இதற்காக சட்ட நிபுணர்களையும், பழைய தீர்ப்புகளையும் ஆலோசிக்க வேண்டியுள்ளது.
முகவர்கள் ஒழுங்குமுறை விதிகளை பற்றி விவாதிக்கும் போது முகவர் மன்ற விதிகளை உருவாக்கவும் இரு மேனேஜிங் டைரக்டர்களும் அதிக முக்கியத்துவம் அளித்தனர். திரு. S.V. சகோனி அவர்கள் மன்ற விதிகளை ஏப்ரல் 1, 1971 முதல் அமல்படுத்த விரும்பினார். மன்ற முகவர் விதிகள் பெடரேஷனுக்கு தெரியாமலே ஒப்புக்கொள்ளப்பட்டு நடைமுறைப் படுத்தப் பட்டது. மேலும் முகவர் மன்ற விதிமுறைகளின் அடிப்படை விஷயங்களையே சேதப்படுத்தியது.
முகவர் ஒழுங்கு முறை விதிகளை நிர்ணயிப்பதில் பெடரேஷனின் முயற்சி வெற்றி பெற்றாலும், அது எல்.ஐ.சி நிர்வாகத்தினை தொடர்ந்த பேச்சுவார்த்தைகளுக்கு வலியுறுத்தி கொண்டே இருந்தது. முகவர்கள், மற்றும் நிர்வாகத்தின் எல்லா மட்டத்திலும் இப்பேச்சு வார்த்தை நடைபெற வேண்டும் என்பது பெடரேஷனின் குறிக்கோளாக இருந்தது. 1975லிருந்து எல்.ஐ.சி. மேல்மட்ட நிர்வாக அதிகாரிகளுடன் தொடர்ந்த விவாதக் கூட்டம் நடைபெற்று வந்தாலும், மண்டல அளவிலோ அல்லது கோட்ட அளவிலோ இது போன்ற கூட்டங்களை பெடரேஷன் நடத்த முடியவில்லை.
பெடரேஷனால் நிறைய முயற்சிகள் எடுக்கப் பட்டும், அதன் குறிக்கோள் நியாயமானதாக இருந்தாலும், அதிகமாக சாதிக்க முடியவில்லை. இதற்கு முக்கியமாக பெடரேஷனின் கட்டமைப்பும், பண பற்றாக்குறையுமே முக்கிய காரணங்கள். ஆனாலும், பாலிசிதாரருக்கு சில பயன்களை கிடைக்க செய்தது. முக்கியமாக தாமதமாக கோரப்படும் இழப்பீடுகளுக்கு கூடுதல் வட்டி போன்ற சலுகைகளைக் குறிப்பிடலாம். மேலும் கடன் பாலிசிகளுக்கு வாங்கப் படும் ஸ்டாம்பு டியூட்டி மிக அதிகமாகவும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபட்டும் இருந்ததை கணிசமாக குறைத்தது. மற்றும் பாலிசிதாரர் சேவையினை ஒரு மையத்திலிருந்து கிளை அளவில் சேவையினை கொடுக்கவும் பெரு முயற்சி செய்து சாதித்தது.
நான் தலைவராக செப்டம்பர் 1991ல் பெடரேஷன் பொறுப்பேற்ற கொண்ட பிறகு, நமது சங்கத்தின் உறுப்பினர்கள் கொடுத்த ஆதரவினால் முதல் வேலையாக செய்தது பெடரேஷனை பணப் பற்றாக்குறையிலிருந்து விடுவித்ததும், திடமாக்கியதும்தான். கூடவே, முகவர் கமிஷன் முறையாக முகவர்களுக்கு கிடைக்காமலிருந்தது. அதனை முறைப் படுத்தியும் கமிஷன் ஒரு குறிப்பிட்ட தேதியில் கிடைக்குமாறும் ஏற்பாடு செய்தேன். முகவர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்ளுக்கு, முக்கியமாக, முகவர் மன்ற உறுப்பினர்களுக்கான குழுக் காப்பீடு, கிராஜுவிட்டி தொகை அதிகப்படுத்துதல், பாலிசி பெய்டு அப் பாலிசியாக மாறும் காலவரையை 5 ஆண்டிலிருந்து 2 ஆண்டுகளாக குறைப்பது, முகவர் மருத்துக் காப்பீடு, முகவர்களுக்கான வட்டி இல்லா முன்பணம், மன்ற முகவர் விதிமுறைகளில் மாற்றங்கள் என்பதிலும் கவனம் செலுத்தினேன்.
ஜுன் 9, 1993 அன்று மல்ஹோத்ரா கமிட்டியின் முன் ஆஜராகியதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறோம். தனியார்மயமாக்கலை ஒப்புக் கொண்டோம். அதற்கான நிபந்தனையாக எல்.ஐ.சியையும் அதன் சேவைகளையும் மேம்படுத்தவும், எல்.ஐ.சி அதன் போட்டியாளர்களுக்கு இணையாக ஈடு கொடுக்க வேண்டும், அதுவும், தனியார்மயமாவதற்கு முன்பு என்றோம்.
நவம்பர் 13, 1995ல் திரு. கணேசன் கமிட்டி முன்பும் பாலிசி காலாவதியாவதின் காரணங்கள் குறித்து விவாதித்தோம். அதனை தவிர்ப்பதற்கான, குறைப்பதற்கான மாற்று வழிகளையும் சமர்ப்பித்தோம். அதன் பலனை நாம் இன்று அனுபவிக்கின்றோம். நிலைக் குழுவின் முன்பும் நிதி நிலைமை பற்றி திரு. சிவாஜி ராவ் பாட்டீல்- சேர்மேன் அவர்கள் தலைமையில், திரு. N. கஜபதி ராவ் - செயாலாளர், திரு. ரன்வீர் ஷர்மா-ஆக்ரா, திரு. ப்ரேம் சிங்கால் – தில்லி, திரு. சஞ்சய் சிங் – தில்லி, மற்றும் நான் சேர்ந்து சந்தித்தோம். வங்கிகளை இன்சூரன்ஸ் கார்பரேட் முகவர்களாக மாற்றுவதை கடுமையாக ஆட்சேபித்தோம்.
நாங்கள் ஒரு கேள்வியினை முன்வைத்தோம். “வங்கிகள் ஏற்கனவே சில பொறுப்புகள், உதாரணமாக பொது மக்களின் பணபரிமாற்றம், நிதி நிரந்தர வைப்புத் திட்டங்கள் என்று செயல்படும் பொழுது, எதற்காக அவர்களுக்கு கூடுதல் பொறுப்பாக காப்பீட்டு விற்பனையும் கொடுக்க வேண்டும்?”
சட்டப்பிரிவு 44 குறித்தும், சீனியர் முகவர் முறை குறித்தும் மற்றும் எழுத்து மூலமாக நாங்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். திரு. முரளி மனோகர் ஜோஷி அவர்கள் தலைமையிலான நிதி நிலைக் குழு முன்பாகவும் 22.01.2010 அன்று கூடினோம். எங்களது குழுவில் நான், திரு N. கஜபதி ராவ், திரு. ப்ரேம் சிங்கால் மற்றும் திரு.அவதேஷ் குமார் தில்லியிலிருந்தும், திரு. ரன்வீர் ஷர்மா ஆக்ராவிலிருந்தும் இருந்தனர். கீழ்க்கண்ட விவரங்களை குறித்து விவாதித்தோம்.
1. புது மர்ர்ட்டாலிட்டி அட்டவணை மற்றும் நிர்வாக செலவினங்களை குறைத்தல்
2. ஐ.ஆர்.டி.ஏ ஆணையம் முகவர் உரிமக் கட்டணத்தை முகவர் தொழிலின் தரத்தை இந்தியாவில் உயர்த்திட உபயோகிக்க வேண்டும்.
3. இன்சூரன்ஸ் சட்டத்தில் சில பிரிவுகள் விடுபட்டு போய்விட்டதை குறிப்பாக பிரிவு 44 குறித்து ஆட்சேபனை தெரிவித்தல்.
4. பாலிசிதாரரின் நலனை கருத்தில் கொண்டு தொடர்ந்து நிறைய ஆலோசனைகளை தருகின்றோம். முக்கியமாக, நிர்வாக செலவுகளை கணிசமான அளவில் குறைப்பதன் மூலம் போனஸ் தொகையினை அதே அளவில் தக்க வைத்தல். காப்பீட்டுச் சட்டம் பிரிவு 40 (C), நிர்வாக செலவுகள் 85%க்குள் எல்.ஐ.சி வைத்துக் கொள்ள வேண்டும் என வரையறுத்துள்ளது. ஆனால் சூழ்நிலை பொறுத்தே உள்ளது. அதே போல், பாலிசி சரண்டர் தொகையினை மாற்றவும், பெய்ட் அப் பாலிசி காலத்தை 3 ஆண்டுகளிலிருந்து 2 ஆண்டுகளாக குறைக்கவும் வேண்டுகிறோம். பாராளுமன்ற திட்ட மதிப்பீட்டுக்குழு 1960-61லேயே எல்.ஐ.சியின் சரண்டர் தொகை மற்ற கம்பெனிகளை காட்டிலும் குறைவாக உள்ளது என்பதை கண்டறிந்துள்ளது. முகவர்களின் கமிஷன் தொகையினை குறைப்பதை விடுத்து, முகவர்களின் நலனுக்காக ஓய்வூதியம் அளிப்பது, கிராஜுவிட்டி தொகையினை அதிகரிப்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதை விடுத்து, நவீனமயமாக்குகிறோம், விரிவாக்கம் செய்கிறோம் என்று செலவுகளை அதிகப்படுத்தக் கூடாது.
மறக்க முடியாத நிகழ்வுகளும், புதிய வரலாறும்:
1. மலேசியாவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் ஆயுள் காப்பீட்டு லியாபியின் தலைவர் என்ற முறையில் கலந்து கொண்டேன். முதன் முறையாக 20 வெளி நாடுகளில் உள்ள சங்கங்களுடன் தொடர்பு ஏற்பட்டது.
சேவை வரி;
2001ல் எல்.ஐ.சி முகவர் கமிஷனிலிருந்து சேவை வரியினை கழித்துக் கொள்ள முடிவெடுத்த்து. ஆனால் நாங்கள் தலையிட்ட்தாலும், தொடர்ந்து வலியுறுத்தியதாலும் எல்.ஐ.சி நிர்வாகமே முகவர் கமிஷனுக்கான சேவை வரியினை செலுத்த ஒப்புக் கொண்டது. இது சட்டப்படியானதும், சரியானதும் கூட.
ப்ரீமியத் தொகைக்கான சேவை வரி:
திரு. N. கஜபதி ராவ், காலம் சென்ற திரு. சுரேஷ் சராஃப், திரு. P.P. சிங், திரு, ரன்வீர் சர்மா, திரு. பிரேம் சிங்கால் மற்றும் நான் சார்ந்த குழுவின் சிபாரிசினாலும், தொடர் முயற்சியினாலும் எல்.ஐ.சி. ரிஸ்க் ப்ரீமியத் தொகைக்கான சேவை வரியினை பாலிசிதாரர் சார்பில் ஒப்புக் கொண்டது.
ஆனால் தற்போது 01.01.2014 முதல் சேவை வரி மொத்த ப்ரீமியத்திற்கும் செலுத்தப் பட வேண்டும் என்ற திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை கடுமையாக எதிர்க்கின்றோம்.
ஆயுள் காப்பீட்டு வணிகம் கணிசமாக குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணம். ப்ரீமியத்திற்கான சேவை வரியினை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையின் முக்கிய அங்கம்.
பொன்விழா ஆண்டு பரிசு:
பொன்விழா ஆண்டு பரிசான தங்க காசினை சங்கத்தின் தொடர் வலியுறுத்தலால், மன்ற உறுப்பினர் முகவர்களுக்கு கிடைக்கும்படி செய்தோம்.
லியாபி சங்கத்தின் வரலாற்றினையும், நிகழ்வுகளையும் கூறியதன் மூலம், நாம் இனி முகவர் நலனுக்காகவும், பாலிசிதாரர் நலனுக்காகவும் எடுத்து செல்ல வேண்டிய நிகழ்வுகள் குறித்து பார்ப்போம்.
2005 முதல் 2013 வரை நான் கவுரவக் குழுவில் இருந்தேன். முகவர்களுக்கான இழப்பீடு வழங்கும் குழுவில் உறுப்பினராகவும், புது பாடத்திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்தேன். ஸ்வரூப் கமிட்டியை உங்கள் ஒத்துழைப்புடன் முடிவுக்கு கொண்டு வந்தோம்.
இதெல்லாம் பழைய கதை. ஆனால் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் முகவர் சமுதாயத்தை காப்பாற்ற வகுக்க வேண்டிய வழிகளையும், செயல் படுத்த வேண்டிய முறைகளையும் பார்ப்போம்.
1. ஆன்லைன் வணிகத்தை முற்றிலும் எதிர்ப்போம். அது காப்பீட்டுச் சட்டம் 1938த்திற்கு முற்றிலும் புறம்பானது.
2. நேரடி விற்பனை, வங்கிகளின் மூலமும், கார்பரேட் கம்பெனி மற்ற சேனல்கள் மூலம் காப்பீடு விற்பனையை கண்காணிக்க வேண்டும்.
3. போனஸ் தொகையை பாலிசிதாரர்களுக்கு அதிகப் படுத்திக் கொடுக்க வேண்டும்.
4. பாலிசிதாரர் பாதுகாப்பு சட்டம் 2000 மீறப்படுவதை தடுக்க வேண்டும்.
5. பொதுமக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
6. அயல்நாட்டு முதலீடுகளை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், சிறிய பாலிசிதாரர் நலனை காக்கவும் செலவிட வேண்டும்.
7. அதிக பணம் செலுத்தும் நபருக்கான பங்கினை தரவேண்டும்.
8. காப்பீடு உரிம கட்டணத்தை முகவர் நல வாரியம் உருவாக்க பயன் படுத்த வேண்டும்.
9. முகவர் ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள ஏமாற்று, மற்றும் நிறுவன விதிமுறைகளுக்கெதிரான என்பதற்கான விரிவான விளக்கத்தை தர வேண்டும்.
10. கமிஷன் மீதான வரைமுறை மற்றும் மாறுதல்களுக்கு நம்மை தயார் செய்து கொள்ளுதல்.
இது தவிர நமது தொடர் கோரிக்கைகளான கிராஜுவிட்டி, ப்ரீமியம் வாங்கி கட்டுவதற்கான தரகுத் தொகை, மற்றும் அதிக அதிகாரங்கள் மன்ற முகவர்களுக்கு.
முதலீட்டு உச்ச வரம்பினை ஐ.ஆர்.டி.ஏ ஆணையம் பிப்ரவி 2013 முதல் 10%லிருந்து 15%ஆக உயர்த்த சம்மதித்துள்ளது. தனியார் காப்பீட்டு நிறுவனங்களுடன் போட்டியிட எல்.ஐ.சிக்கு இது உதவியாக உள்ளது. காப்பீட்டு சட்டம் 1938 மற்றும் காப்பீட்டு சட்டம் 1998 ஆகியவற்றை திருத்த சட்ட பூர்வமாக இது உதவுகின்றது.
புதிய சவால்களை முகவர் சமுதாயம் இப்பொழுது சந்தித்து வருகின்றது. காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் காப்பீட்டு நிறுவனங்களை காக்கவும், கறுப்பு பணத்தை ஒழிக்கவும், தீவிரவாத பணம் உள்ளே வருவதை தடுக்கவும், கடினமான விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்றது.
2004ல் ரூ.403 கோடி அரசுக்கு வருவாய் கொடுத்த நிர்வாகம் ரூ.1049 கோடியாக 2013ல் உயர்ந்தது. ஆனால் பாலிசிதார்ரின் போனஸ் தொகை குறைவாகவும், அரசின் பங்கு அதிகமாகவுமே உள்ளது. அயல்நாட்டு முதலீடு தேவையா? தேவையெனில் அது கட்டமைப்புகளை மேம்படுத்த உபயோகப் படுத்தப் படுமா? பாலிசிதார்ரின் தேவைகளை பூர்த்தி செய்யுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
பொதுமக்களின் கேள்விகளான காப்பீட்டு விதிமுறைகள் மீறப்படுகிறதா? அவர்களின் நலன்கள் பாதுகாக்க படுகிறதா? எங்களது தொடர்ந்த ஆலோசனைகள் புறக்கணிக்கப் பட்டு புது பாலிசிகள் உருவாக்கப் படுகிறது என்பதற்கான விடைகளை எதிர்பார்க்கின்றோம்.
என்.ஜி.ஓ எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை கொண்ட குறிப்பிட்ட சமுதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மைக்ரோ காப்பீடு கொடுக்கப்படுகின்றது. நிறைய நிறைய இடைத் தரகர்கள் உருவாக்கப் படுகின்றனர். அதன்மூலம் முகவர் கட்டமைப்பு சிதைக்கப் படுகின்றது. கார்ப்பரேஷனின் குறுகிய செயல் திட்டத்தினால் கேரியர் முகவர்கள், மன்ற உறுப்பினர் முகவர்கள், உலக அளவிலான MDRT, COT,TOT ஆகியோரின் நிலை என்ன?
பத்திரிக்கை ஒன்று முகவரின் கமிஷன் வரைமுறையினை கண்காணிக்க ஒரு குழுவினை நிதி வரைமுறை கமிட்டி அமைத்துள்ளதாக சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. லியாபியிலிருந்து நாங்களும் அவர்களுடன் தொடர்பு கொண்டு எங்களது ஆலோசனைகளையும், தேவைகளையும் தெரிவிக்க உள்ளோம்.
நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பிய சில தகவல்கள் இவை.
ஒவ்வொரு தகவலை விரிவாக அலசவும், செயலாளர் அறிக்கையின் மீது விவாதித்து எந்த விதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை குறித்தும் தெளிவு படுத்த வேண்டுகிறேன்.
நான் எனது உரையை முடிப்பதற்கு முன்னர் உங்கள் அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். எனது குரு காலம் சென்ற திரு. புர்கியஸ்தா அவர்கள் 17 நவம்பர் 1995 அன்று ஆசிர்வதித்து கூறிய வார்த்தைகள் இவை:”நீ பெடரேஷனுக்கு எனது அன்பான கவனிப்பில் நம்பிக்கைக்கு உரியவனாகவும், பழமையானவனாகவும் சேவை செய்து வருகிறாய். பிரச்சினையின் ஆணிவேர் வரை ஊடுருவி,அதனையொட்டி பயணிக்கிறாய். மற்ற எவரையும் விட இப்பெடரேஷனில் உனது அர்ப்பணிப்பு மகிழ்ச்சி அடைய செய்கிறது. நீ செய்த சேவைகள் எனது நினைவலைகளிலும், ஆவணங்களாகவும் என்றென்றும் இடம் பெற்றுள்ளது” எப்பேர்ப்பட்ட வார்த்தைகள். LIC. மூலம் நீங்கள் இணைந்து பயன் பெற என்னை அழைக்கவும் P..பால்ராஜ் .LIC சென்னை திருவொற்றியூர் CELL. NO 9789864545 . 9444764545
நன்றிகளுடன், P..பால்ராஜ்
எல்.ஐ.சி. பாலிசி ஒன்று இருந்தால் போதும்.. கடனை ஈசியாக வாங்கிடலாம்..!
சென்னை: உங்கள் எல்.ஐ.சி பாலிசியை வைத்து கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டுமானால், அதற்கு நீங்கள் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேலாக எல்.ஐ.சி. பாலிசியை வைத்திருப்பவர்கள் மட்டுமே கடன் பெறும் தகுதியை பெறுவார்கள். பாலிசியின் தொகை மற்றும் காலத்தை பொறுத்து கடன் தொகை மாறுபடும். இது பாதுகாக்கப்பட்ட கடன் என்பதால் மற்ற கடன்களை காட்டிலும் வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும். எப்படி விண்ணப்பிப்பது? எல்.ஐ.சி. பாலிசியை வைத்து கடன் பெறுவதற்கு ஒருவர் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். இந்த விண்ணப்பம் எல்.ஐ.சி.யின் வலைத்தளத்தில் அல்லது ஏஜென்ட் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த பாரத்தை எல்.ஐ.சி கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். பெயர் மாற்றம் பாலிசியை வைத்து வாங்கப்படும் கடனின் வரையறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் அந்த கடனுக்கான விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் இந்த பாலிசி நிறுவனத்தின் பெயருக்கு மாற்றப்படும்; அதாவது உங்கள் அசல் எல்.ஐ.சி. பாலிசியை ஒப்படைக்க வேண்டும். வட்டி விகிதங்கள் இந்த கடன்களுக்கு, வட்டி விகிதமாக 9-10 சதவீதம் வரை வசூலிக்கப்படும். இதனை அறையாண்டிற்கு ஒரு முறை கட்ட வேண்டும். கடன் தொகை இந்த பாலிசியின் கீழ் அதிகபட்ச கடன் தொகையாக, ஒப்படைத்த பாலிசியின் மதிப்பில் (போனஸின் ரொக்க மதிப்பு உட்பட) இருந்து 90% (பேய்ட் அப் பாலிசி என்றால் 85%) அளிக்கப்படும். கடன் காலம் கடன் தொகை வழங்கிய நாளில் இருந்து 6 மாதங்களே குறைந்தபட்ச கடன் காலமாகும். இந்த காலத்திற்குள் கடனை அடைக்க விரும்பினால், 6 மாத காலத்திற்கான குறைந்தபட்ச வட்டியை கட்டியாக வேண்டும். முதிர்வு / மரணம் ஒரு வேளை, கடன் வாங்கிய 6 மாத காலத்திற்குள், பாலிசி முதிர்வு பெற்றதால் அல்லது பாலிசிதாரர் மரணம் அடைந்ததால் பாலிசி கோரப்பட்டு விட்டால், முதிர்வு / மரணம் ஏற்பட்ட தேதி வரைக்கு மட்டுமே வட்டி வசூலிக்கப்படும். பாலிசி லேப்ஸ் காப்பீடு பாலிசியின் காலம் அல்லது விரைவான கோரிக்கையின் போது வட்டி கட்ட தவறினால், கோரிக்கை தொகையில் இருந்து கடன் தொகையும் வட்டியும் கழிக்கப்பட்டு, மீதமுள்ள தொகை உரிமை கேட்போரிடம் அளிக்கப்படும். 3 நாட்களில் பணம்... விண்ணப்பிக்கும் வழிமுறையும் நேரத்தை விரையம் செய்யாது. ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டால், உங்கள் கணக்கில் பணம் வரவாக 2-3 நாட்களாகும்.சேவைகள்.
LIC. மூலம் நீங்கள் இணைந்து பயன் பெற என்னை அழைக்கவும் P..பால்ராஜ் .LIC சென்னை திருவொற்றியூர் CELL. NO 9789864545 . 9444764545
நன்றிகளுடன், P..பால்ராஜ்
LIC. மூலம் நீங்கள் இணைந்து பயன் பெற என்னை அழைக்கவும் P..பால்ராஜ் .LIC சென்னை திருவொற்றியூர் CELL. NO 9789864545 . 9444764545
நன்றிகளுடன், P..பால்ராஜ்
LIC.ஆயுள் காப்பீட்டின் அவசியம் என்ன?
ஆயுள் காப்பீட்டின் அவசியம் என்ன? அவசியமற்ற விஷயங்களில் தாராளம் காட்டும் நம்மில் பலர், அவசியமான விஷயங் களில் கையை சுருக்கிக்கொள்கிறோம். அப்படி அவசியமான, ஆனால் பலரும் அலட்சியமாக நினைக்கும் ஒன்றுதான் ஆயுள் காப்பீடு.
ஆயுள் காப்பீடு அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று காப்பீட்டு முகவர்கள் கூறினால், வியாபாரத்துக்காக கூறுகிறார்கள் என்று சாதாரணமாக ஒதுக்கிவிடுகிறோம். ஆனால் ஆயுள் காப்பீடு என்பது நிச்சயம் அவசியமான ஒன்று.
ஆயுள் காப்பீடு ஏன் அவசியமானது?
நம் வாழ்வில் எப்போதும், எல்லாம் சீராக நடக்க வேண்டும், நமக்கு எந்த அசம்பாவிதமும் நேரக் கூடாது என்று எண்ணுகிறோம். பெரியவர்கள் வாழ்த்தும்போது கூட, 'தீர்க்காயுசா இரு' என்று வாழ்த்துகிறார்கள். ஆனால் எவருக்குமே உத்தரவாதமான ஆயுட்காலம் இல்லை.
அப்படி அசம்பாவிதம் ஏதும் நேர்ந்தால், சம்பந்தப்பட்டவரின் குடும்பம் பொருளாதார ரீதியாக கஷ்டப்படாமல் தாங்குவதுதான் ஆயுள் காப்பீடு.
ஒரு மனிதர் நீண்ட நாட்கள் வாழ நினைப்பதே, தனது குடும்பத்தினர் தடுமாறாத நிலையை அடைய வைக்க வேண்டும் என்பதற்குத்தானே! அப்படி நினைக்கும் ஒருவர், தனக்கு ஏதாவது நேர்ந்தால் கூட தனது குடும்பத்தினருக்கு பொருளாதார நிம்மதி கிடைக்க வேண்டும் என்று எண்ணுவதும் இயல்புதானே?
அங்கேதான் கைகொடுக்கிறது, 'லைப் இன்சூரன்ஸ்' எனப்படும் ஆயுள் காப்பீடு.
பலர் கூடியிருக்கும் கூட்டத்தில், ஆயுள் காப்பீடு குறித்து எத்தனை பேருக்குத் தெரியும் என்று கேட்டால் ஏறக்குறைய எல்லோருமே தெரியும் என்று கை தூக்குவார்கள். 'ஆகா, இவ்வளவு பேர் விஷயம் தெரிஞ்சவங்களா இருக்காங்களேன்னு சந்தோஷத்துடன், 'எத்தனை பேர் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கீங்க?'னு கேட்டால் உங்கள் சந்தோஷம் உடனடியாய் வடிந்துவிடும்.
இந்தியா முழுவதும் வெறும் 5 சதவீதம் பேர்தான் இன்சூரன்ஸ் பாலிசி பெற்றிருக்கிறார்களாம். ஆக இன்னும் எத்தனை கோடி பேர் காப்பீடு பெற வேண்டியிருக்கிறது!
வெளிநாடுகளில் எல்லாம் மக்கள் அவர்களே விருப்பப்பட்டு இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள். அங்கே ஆயுள் காப்பீடு முதல் மருத்துவக் காப்பீடு வரை எல்லாம் வெகு இயல்பானவை. ஆனால் நம் நாட்டில் இன்னும் இன்சூரன்ஸ் எடுக்க வற்புறுத்த வேண்டியிருக்கிறது.
ஆயுள் காப்பீடு என்பதே, தன்னை நம்பி இருக்கும் குடும்பத்துக்கு, தான் இல்லாமல் போனாலும் நிதிப் பாதுகாப்பை உருவாக்கிக் கொடுப்பதுதான். அந்தப் பாதுகாப்பை போதுமான அளவுக்கு ஒருவர் செய்திருந்தார் என்றால், அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் கூட, அவரை நம்பி இருக்கும் குடும்பம் தற்போது வாழும் அதே வாழ்க்கையைத் தொடரமுடியும்.
வாழ்க்கையில் முன்னேற்றம் காண அவகாசம் கிடைக்கும். அதன் மூலம், அந்த குடும்பமும் ஒரு கட்டத்தில் மேலே வந்துவிடும். இப்படி, ஆபத்பாந்தவனாகத் திகழ்வதுதான் ஆயுள் காப்பீடு.
ஆனால் நம்மூரில் பலர், இன்சூரன்ஸை பாதுகாப்பாகக் கருதாமல் முதலீடாகத்தான் பார்க்கிறார்கள். 'வருமான வரி கட்ட வேண்டியிருக்கும். அதனால் ஒரு பாலிசி போட்டேன், இப்போ ஒரு பாலிசி எடுத்தா 15 வருஷம் கழிச்சு மூணு லட்ச ரூபாய் கிடைக்கும்னு சொன்னாங்க...' என்றெல்லாம் பாலிசி எடுப்பவர்கள் தான் அதிகம்.
எது எப்படியிருந்தாலும், பாலிசி எடுப்பது பாராட்டுக்குரிய விஷயம்தான்!
ஆயுள் காப்பீடு அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று காப்பீட்டு முகவர்கள் கூறினால், வியாபாரத்துக்காக கூறுகிறார்கள் என்று சாதாரணமாக ஒதுக்கிவிடுகிறோம். ஆனால் ஆயுள் காப்பீடு என்பது நிச்சயம் அவசியமான ஒன்று.
ஆயுள் காப்பீடு ஏன் அவசியமானது?
நம் வாழ்வில் எப்போதும், எல்லாம் சீராக நடக்க வேண்டும், நமக்கு எந்த அசம்பாவிதமும் நேரக் கூடாது என்று எண்ணுகிறோம். பெரியவர்கள் வாழ்த்தும்போது கூட, 'தீர்க்காயுசா இரு' என்று வாழ்த்துகிறார்கள். ஆனால் எவருக்குமே உத்தரவாதமான ஆயுட்காலம் இல்லை.
அப்படி அசம்பாவிதம் ஏதும் நேர்ந்தால், சம்பந்தப்பட்டவரின் குடும்பம் பொருளாதார ரீதியாக கஷ்டப்படாமல் தாங்குவதுதான் ஆயுள் காப்பீடு.
ஒரு மனிதர் நீண்ட நாட்கள் வாழ நினைப்பதே, தனது குடும்பத்தினர் தடுமாறாத நிலையை அடைய வைக்க வேண்டும் என்பதற்குத்தானே! அப்படி நினைக்கும் ஒருவர், தனக்கு ஏதாவது நேர்ந்தால் கூட தனது குடும்பத்தினருக்கு பொருளாதார நிம்மதி கிடைக்க வேண்டும் என்று எண்ணுவதும் இயல்புதானே?
அங்கேதான் கைகொடுக்கிறது, 'லைப் இன்சூரன்ஸ்' எனப்படும் ஆயுள் காப்பீடு.
பலர் கூடியிருக்கும் கூட்டத்தில், ஆயுள் காப்பீடு குறித்து எத்தனை பேருக்குத் தெரியும் என்று கேட்டால் ஏறக்குறைய எல்லோருமே தெரியும் என்று கை தூக்குவார்கள். 'ஆகா, இவ்வளவு பேர் விஷயம் தெரிஞ்சவங்களா இருக்காங்களேன்னு சந்தோஷத்துடன், 'எத்தனை பேர் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கீங்க?'னு கேட்டால் உங்கள் சந்தோஷம் உடனடியாய் வடிந்துவிடும்.
இந்தியா முழுவதும் வெறும் 5 சதவீதம் பேர்தான் இன்சூரன்ஸ் பாலிசி பெற்றிருக்கிறார்களாம். ஆக இன்னும் எத்தனை கோடி பேர் காப்பீடு பெற வேண்டியிருக்கிறது!
வெளிநாடுகளில் எல்லாம் மக்கள் அவர்களே விருப்பப்பட்டு இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள். அங்கே ஆயுள் காப்பீடு முதல் மருத்துவக் காப்பீடு வரை எல்லாம் வெகு இயல்பானவை. ஆனால் நம் நாட்டில் இன்னும் இன்சூரன்ஸ் எடுக்க வற்புறுத்த வேண்டியிருக்கிறது.
ஆயுள் காப்பீடு என்பதே, தன்னை நம்பி இருக்கும் குடும்பத்துக்கு, தான் இல்லாமல் போனாலும் நிதிப் பாதுகாப்பை உருவாக்கிக் கொடுப்பதுதான். அந்தப் பாதுகாப்பை போதுமான அளவுக்கு ஒருவர் செய்திருந்தார் என்றால், அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் கூட, அவரை நம்பி இருக்கும் குடும்பம் தற்போது வாழும் அதே வாழ்க்கையைத் தொடரமுடியும்.
வாழ்க்கையில் முன்னேற்றம் காண அவகாசம் கிடைக்கும். அதன் மூலம், அந்த குடும்பமும் ஒரு கட்டத்தில் மேலே வந்துவிடும். இப்படி, ஆபத்பாந்தவனாகத் திகழ்வதுதான் ஆயுள் காப்பீடு.
ஆனால் நம்மூரில் பலர், இன்சூரன்ஸை பாதுகாப்பாகக் கருதாமல் முதலீடாகத்தான் பார்க்கிறார்கள். 'வருமான வரி கட்ட வேண்டியிருக்கும். அதனால் ஒரு பாலிசி போட்டேன், இப்போ ஒரு பாலிசி எடுத்தா 15 வருஷம் கழிச்சு மூணு லட்ச ரூபாய் கிடைக்கும்னு சொன்னாங்க...' என்றெல்லாம் பாலிசி எடுப்பவர்கள் தான் அதிகம்.
எது எப்படியிருந்தாலும், பாலிசி எடுப்பது பாராட்டுக்குரிய விஷயம்தான்!
இன்சூரன்ஸ் பாலிசியும் இரட்டிப்பு சந்தோஷத்தை அளிக்கும். ரைடர்கள்
இன்சூரன்ஸ் பாலிசியை மேலும் பயனுள்ளதாக்குவது எப்படி?
ஒரு காபி கடைக்கு செல்கிறோம். அங்கு ஒரு காப்பசினோவை ஆர்டர் செய்கிறோம். நமது முன்பாக க்ரீம், பருப்புகள், மற்றும் சாக்லெட் ஆகியவை கலந்த காபி வைக்கப்படுகிறது. அதைப் பார்த்ததும் நம்மை அறியாமலே அந்த காபியை ஆசையோடு பருகுகிறோம். அதற்கு காரணம் ஒரு சாதரண காபியில் க்ரீம், பருப்புகள் மற்றும் சாக்லெட் ஆகியவை கலந்திருப்பதால் அவை நம்மை வெகுவாக கவர்கின்றன. How to make more money from fixed deposits? இவ்வாறு ஒரு காபியில் சேர்க்கப்பட்ட க்ரீம் மற்றும் சாக்லெட் நமது காபி அருந்தும் அனுபவத்தை இரட்டிப்பாக்கும் போது, நமது இன்சூரன்ஸ் பாலிசியிலும் சூப்பரான ஆஃபர்கள் வழங்கப்பட்டால் இன்சூரன்ஸ் பாலிசியும் இரட்டிப்பு சந்தோஷத்தை அளிக்கும். எந்த ஒரு பொருளை வாங்கினாலும், அதிலிருந்து நிறைய பலன்களை எதிர்பார்க்கிறோம். இதில் காபி மற்றும் இன்சூரன்ஸ் பாலிசி ஆகியவை விதிவிலக்கல்ல. இந்த நிலையில் இன்சூரன்ஸ் பாலிசியில் ஏராளமான கவர்ச்சிகரமான ஆஃபர்கள் இருக்கும் போது, நாம் ஏன் பாலிசியின் தொடக்க கால அடிப்படை திட்டங்களில் மட்டும் திருப்தி அடைய வேண்டும். இன்சூரன்ஸ் பாலிசியில் வந்திருக்கும் புதிய ரைடர்களைத் தெரிந்து கொண்டு அவற்றில் இணைந்தால் நமது இன்சூரன்ஸ் பாலிசி மூலம் ஏராளமான நன்மைகளைப் பெற முடியும். ரைடர்கள் என்றால் என்ன? ரைடர்கள் என்றால் லைப் இன்சூரன்ஸ் பாலிசியில் இணைக்கப்பட்டிருக்கும் விருப்ப நன்மைகள் ஆகும். இதை வேண்டும் என்றால் பெறலாம். விருப்பம் இல்லையென்றால் விட்டுவிடலாம். இந்த ரைடர்களை வாங்க விரும்பினால் நமது பாலிசியைத் தவிர்த்து தனியாக வாங்க வேண்டும். மேலும் இந்த ரைடர்கள் பாலிசியின் அடிப்படையான மதிப்பைப் பொருத்து வழங்கப்படுவதால், பாலிசி இல்லாமல் ரைடர்களை மட்டும் தனியாக வாங்க முடியாது. பாலிசி வாங்கும் போது, தேவைப்பட்டால் இந்த ரைடர்களையும் வாங்கிக் கொள்ளலாம். இந்த ரைடர்கள் பாலிசிதாரரின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் இருக்கும். ரைடர்கள் வழங்கும் பொதுவான நன்மைகள்: லைப் இன்சூரன்ஸ் பாலிசியோடு பலவகையான ரைடர்கள் வழங்கப்படுகின்றன. நமது தேவைக்கேற்ப ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரைடர்களைத் தேர்வு கொள்ளலாம். இந்த ரைடர்களில் மிக முக்கியமானவை ஆக்சிடென்டல் பெனிபிட் ரைடர், கிரிட்டிக்கல் இல்னஸ் ரைடர், டிஸ்எபிலிட்டி இன்கம் ரைடர் மற்றும் பிரீமியம் வேவர் ரைடர் போன்றவையாகும். 1. ஆக்சிடென்டல் பெனிபிட் ரைடர்: பாலிசிதாரர் எதாவது ஒரு விபத்தில் இறந்துவிட்டால் அவருடைய நாமினி இரண்டு மடங்கான பணத்தை பெறுவதற்கு இந்த ரைடர் வழிவகுக்கிறது. எனவே ஒவ்வொரு மாதமும் இன்சூரன்ஸ் பாலிசியைத் தவிர்த்து இந்த ரைடருக்கு தனியாக ஒரு சிறிய தொகையச் செலுத்தி வந்தால், நமது எதிர்பாராத திடீர் மரணத்திற்கு பின் நமது குடும்பத்திற்கு ஒரு பெரிய தொகையை அளிக்க முடியும். 2. கிரிட்டிக்கல் இல்னஸ் ரைடர்: மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, புற்று நோய் போன்ற நோய்கள் ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள அதிகமான அளவில் பணம் தேவைப்படும். ஆனால் இந்த கிரிட்டிக்கல் இல்னல் ரைடரை நாம் வைத்திருந்தால், மேற்கூறிய நோய்கள் வரும் போது இன்சூரன்ஸ் நிறுவனமே நமது சிகிச்சைக்கான செலவுகளைப் பார்த்துக் கொள்ளும். 3. டிஸ்எபிலிட்டி இன்கம் ரைடர்: சூப்பராக பணம் ஈட்டும் ஒருவர் பலவித காரணங்களால் பணம் ஈட்ட முடியாத நிலை ஏற்படலாம். அது போன்ற நேரங்களில் இந்த டிஸ்எபிலிட்டி இன்கம் ரைடரை வைத்திருந்தால், அவருக்கு ஒரு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும். குறிப்பாக அவர் பணம் ஈட்ட முடியாமல் இருக்கும் காலம் வரை இந்த தொகையை வழங்கும். 4. பிரீமியம் வேவர் ரைடர்: பாலிசிதாரர் தன்னால் மீண்டும் வேலைக்குச் செல்ல முடியாது மற்றும் பணம் ஈட்ட முடியாது என்று அறிவித்துவிட்டால் அவர் பிரீமியம் தொகையைச் செலுத்துவதிலிருந்து விடுவிக்கப்படுகிறார். ஆனால் அவரது பாலிசி செயலிழந்துவிடாது. அது ஆக்டிவாகவே இருக்கும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியான தேவைகளும் மற்றும் விருப்பங்களும் இருக்கும். அவற்றுக்கு ஏற்ப இன்சூரனஸ் நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிவித்து தங்களது பாலிசிதாரர்களுக்கு உரிய நேரத்தில் அவர்களுக்குத் தேவையான நன்மைகளை வழங்கி வருகின்றன. நீங்களும் ரைடர்களைத் தெரிந்து கொண்டு, உங்களுக்குத் தேவையான ரைடர்களை வாங்கிப் பயன் பெறலாம்.
பாலிசியை நீங்கள் எடுக்கவிரும்பினால் உடனே தொடர்பு கொள்ளவும். LIC. மூலம் நீங்கள் இணைந்து பயன் பெற என்னை அழைக்கவும் P..பால்ராஜ் .LIC சென்னை திருவொற்றியூர் CELL. NO 9789864545 . 9444764545
நன்றிகளுடன், P..பால்ராஜ்
ஒரு காபி கடைக்கு செல்கிறோம். அங்கு ஒரு காப்பசினோவை ஆர்டர் செய்கிறோம். நமது முன்பாக க்ரீம், பருப்புகள், மற்றும் சாக்லெட் ஆகியவை கலந்த காபி வைக்கப்படுகிறது. அதைப் பார்த்ததும் நம்மை அறியாமலே அந்த காபியை ஆசையோடு பருகுகிறோம். அதற்கு காரணம் ஒரு சாதரண காபியில் க்ரீம், பருப்புகள் மற்றும் சாக்லெட் ஆகியவை கலந்திருப்பதால் அவை நம்மை வெகுவாக கவர்கின்றன. How to make more money from fixed deposits? இவ்வாறு ஒரு காபியில் சேர்க்கப்பட்ட க்ரீம் மற்றும் சாக்லெட் நமது காபி அருந்தும் அனுபவத்தை இரட்டிப்பாக்கும் போது, நமது இன்சூரன்ஸ் பாலிசியிலும் சூப்பரான ஆஃபர்கள் வழங்கப்பட்டால் இன்சூரன்ஸ் பாலிசியும் இரட்டிப்பு சந்தோஷத்தை அளிக்கும். எந்த ஒரு பொருளை வாங்கினாலும், அதிலிருந்து நிறைய பலன்களை எதிர்பார்க்கிறோம். இதில் காபி மற்றும் இன்சூரன்ஸ் பாலிசி ஆகியவை விதிவிலக்கல்ல. இந்த நிலையில் இன்சூரன்ஸ் பாலிசியில் ஏராளமான கவர்ச்சிகரமான ஆஃபர்கள் இருக்கும் போது, நாம் ஏன் பாலிசியின் தொடக்க கால அடிப்படை திட்டங்களில் மட்டும் திருப்தி அடைய வேண்டும். இன்சூரன்ஸ் பாலிசியில் வந்திருக்கும் புதிய ரைடர்களைத் தெரிந்து கொண்டு அவற்றில் இணைந்தால் நமது இன்சூரன்ஸ் பாலிசி மூலம் ஏராளமான நன்மைகளைப் பெற முடியும். ரைடர்கள் என்றால் என்ன? ரைடர்கள் என்றால் லைப் இன்சூரன்ஸ் பாலிசியில் இணைக்கப்பட்டிருக்கும் விருப்ப நன்மைகள் ஆகும். இதை வேண்டும் என்றால் பெறலாம். விருப்பம் இல்லையென்றால் விட்டுவிடலாம். இந்த ரைடர்களை வாங்க விரும்பினால் நமது பாலிசியைத் தவிர்த்து தனியாக வாங்க வேண்டும். மேலும் இந்த ரைடர்கள் பாலிசியின் அடிப்படையான மதிப்பைப் பொருத்து வழங்கப்படுவதால், பாலிசி இல்லாமல் ரைடர்களை மட்டும் தனியாக வாங்க முடியாது. பாலிசி வாங்கும் போது, தேவைப்பட்டால் இந்த ரைடர்களையும் வாங்கிக் கொள்ளலாம். இந்த ரைடர்கள் பாலிசிதாரரின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் இருக்கும். ரைடர்கள் வழங்கும் பொதுவான நன்மைகள்: லைப் இன்சூரன்ஸ் பாலிசியோடு பலவகையான ரைடர்கள் வழங்கப்படுகின்றன. நமது தேவைக்கேற்ப ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரைடர்களைத் தேர்வு கொள்ளலாம். இந்த ரைடர்களில் மிக முக்கியமானவை ஆக்சிடென்டல் பெனிபிட் ரைடர், கிரிட்டிக்கல் இல்னஸ் ரைடர், டிஸ்எபிலிட்டி இன்கம் ரைடர் மற்றும் பிரீமியம் வேவர் ரைடர் போன்றவையாகும். 1. ஆக்சிடென்டல் பெனிபிட் ரைடர்: பாலிசிதாரர் எதாவது ஒரு விபத்தில் இறந்துவிட்டால் அவருடைய நாமினி இரண்டு மடங்கான பணத்தை பெறுவதற்கு இந்த ரைடர் வழிவகுக்கிறது. எனவே ஒவ்வொரு மாதமும் இன்சூரன்ஸ் பாலிசியைத் தவிர்த்து இந்த ரைடருக்கு தனியாக ஒரு சிறிய தொகையச் செலுத்தி வந்தால், நமது எதிர்பாராத திடீர் மரணத்திற்கு பின் நமது குடும்பத்திற்கு ஒரு பெரிய தொகையை அளிக்க முடியும். 2. கிரிட்டிக்கல் இல்னஸ் ரைடர்: மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, புற்று நோய் போன்ற நோய்கள் ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள அதிகமான அளவில் பணம் தேவைப்படும். ஆனால் இந்த கிரிட்டிக்கல் இல்னல் ரைடரை நாம் வைத்திருந்தால், மேற்கூறிய நோய்கள் வரும் போது இன்சூரன்ஸ் நிறுவனமே நமது சிகிச்சைக்கான செலவுகளைப் பார்த்துக் கொள்ளும். 3. டிஸ்எபிலிட்டி இன்கம் ரைடர்: சூப்பராக பணம் ஈட்டும் ஒருவர் பலவித காரணங்களால் பணம் ஈட்ட முடியாத நிலை ஏற்படலாம். அது போன்ற நேரங்களில் இந்த டிஸ்எபிலிட்டி இன்கம் ரைடரை வைத்திருந்தால், அவருக்கு ஒரு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும். குறிப்பாக அவர் பணம் ஈட்ட முடியாமல் இருக்கும் காலம் வரை இந்த தொகையை வழங்கும். 4. பிரீமியம் வேவர் ரைடர்: பாலிசிதாரர் தன்னால் மீண்டும் வேலைக்குச் செல்ல முடியாது மற்றும் பணம் ஈட்ட முடியாது என்று அறிவித்துவிட்டால் அவர் பிரீமியம் தொகையைச் செலுத்துவதிலிருந்து விடுவிக்கப்படுகிறார். ஆனால் அவரது பாலிசி செயலிழந்துவிடாது. அது ஆக்டிவாகவே இருக்கும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியான தேவைகளும் மற்றும் விருப்பங்களும் இருக்கும். அவற்றுக்கு ஏற்ப இன்சூரனஸ் நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிவித்து தங்களது பாலிசிதாரர்களுக்கு உரிய நேரத்தில் அவர்களுக்குத் தேவையான நன்மைகளை வழங்கி வருகின்றன. நீங்களும் ரைடர்களைத் தெரிந்து கொண்டு, உங்களுக்குத் தேவையான ரைடர்களை வாங்கிப் பயன் பெறலாம்.
பாலிசியை நீங்கள் எடுக்கவிரும்பினால் உடனே தொடர்பு கொள்ளவும். LIC. மூலம் நீங்கள் இணைந்து பயன் பெற என்னை அழைக்கவும் P..பால்ராஜ் .LIC சென்னை திருவொற்றியூர் CELL. NO 9789864545 . 9444764545
நன்றிகளுடன், P..பால்ராஜ்
ஆயுள் காப்பீடு என்பது என்ன?
1.
ஆயுள் காப்பீடு என்பது என்ன?
ஆயுள் காப்பீடு என்பது, காப்பீடு செய்யப்பட்ட தனிப்பட்டவர்கள் இறந்துபோனால் ஏற்படும் நிதிசார்ந்த இழப்புகளுக்கெதிரான பாதுகாப்பு ஆகும். நடைமுறைக்கு ஏற்ப சொல்வதென்றால், ஆயுள் காப்பீடு ஆனது, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நிதிப் பாதுகாப்பை வழங்குவதோடு, எதிர்பாராத ஏதேனும் துரதிர்ஷ்ட சம்பவங்களினால் ஏற்படும் பாதக விளைவுகளை எதிர்கொள்ள உதவுகிறது.
2.
நான் ஏன் ஆயுள் காப்பீட்டினைப் பெறவேண்டும்?
ஆயுள் காப்பீடானது, அனைத்து அபாயங்களிலிருந்து, உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்குவதுதோடு, உங்கள் முதலீடுகளை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பினையும் வழங்குகிறது. இது, ஓய்வுகாலத்துக்குப் பின்னர், உங்கள் குழந்தையின் எதிர்கால செலவினங்கள் அல்லது உங்கள் செலவினங்களுக்கான நீண்டகால முதலீடாகப் பார்க்கப்படும்.
3.
எனக்கு ஏன் காப்பீடு தேவை?
பின்வரும் தேவைகளுக்காக உங்களுக்கு காப்பீடு தேவை
நிதித் தேவைகளுக்கு உங்களைச் சார்ந்துள்ள குடும்பத்திற்காக நீங்கள் காப்பீடு செய்வது அவசியம்: உங்கள் குடும்பம், நிதித் தேவைகளுக்கு உங்களைச் சார்ந்திருந்தால், நிச்சயமாக உங்களை நீங்கள் காப்பீடு செய்திருக்க வேண்டும். ஆயுள் காப்பீட்டினைப் பெறுவதற்கு மிகப் பொதுவான காரணம் என்னவெனில், ஒருவேளை உங்கள் குடும்பத்தில் எதிர்பாரத இழப்பு ஏற்படின், அதற்குரிய பாதுகாப்பை ஆயுள் காப்பீடு வழங்கும். ஆயுள் காப்பீட்டு இலாபங்களை, உங்கள் குடும்ப உறுப்பினர்களின் செலவினங்களுக்காகப் பயன்படுத்த முடியும்.
கடன் அல்லது பொறுப்புகள்: நீங்கள் கடன் வாங்கியிருந்தாலோ அல்லது உங்கள் சொத்துக்களை அடமானம் வைத்திருந்தாலோ, உங்களைக் காப்பீடு செய்துகொள்வது மிக முக்கியம். இதன்மூலம் மன அமைதி மட்டுமின்றி, குடும்பத்துக்கு நிலையான வருமானமும் கிடைக்கிறது.
கட்டாய சேமிப்பு மற்றும் முதலீடு: ஆயுள் காப்பீட்டினை, கட்டாய சேமிப்பாகவும் முதலீட்டுக்கான வழியாகவும் பயன்படுத்தலாம். ஆயுள் காப்பீட்டிலிருந்து பெறும் இலாபமானது, குழந்தைகளின் உயர் கல்வி அல்லது ஓய்வுகால நிதி அல்லது விடுமுறையைக் கழித்தல் போன்ற எதிர்கால செலவினங்களுக்குப் பயன்படும்.
நிறுவனத்தின் கூட்டாளர் அல்லது சுய தொழில் புரிபவர்: நிறுவனத்தின் கூட்டாளராக உள்ளவர்கள் அல்லது சுய தொழில் புரியும் நிறுவன உரிமையாளர்களுக்கு ஆயுள் காப்பீடு மிக அவசியமானது. ஆயுள் காப்பீடானது, வாங்கி விற்கும் ஒப்பந்தத்தில் முதலீடு செய்வது போன்ற சில சிறப்பு வணிகப் பயன்பாடுகளுக்குப் பொருத்தமானதாக இருக்கலாம். வணிக உரிமையாளர் இறந்துபோனால், அவருடைய வட்டிப் பணத்தினை வழங்க அல்லது வணிகப் பொறுப்புகளைக் கொடுத்துத் தீர்க்க, ஆயுள் காப்பீடு மூலம் கிடைக்கும் இலாபம் பயன்படுத்தப்படும்.
ஆர்.பி.ஐ. பத்திரங்களைத் தவிர, காப்பீட்டுத் திட்டங்கள் மட்டுமே 5 முதல் 25 வருடங்கள் வரையான கால வரையறை உத்தரவாதமுள்ள ஏனைய முதலீட்டுத் திட்டங்களாகும். காப்பீட்டு நிறுவனங்கள், சிங்கிள் பிரீமியம் முதலீட்டுத் திட்டங்களையும் தொடர்ச்சியான முதலீட்டுத் திட்டங்களையும் வழங்குகின்றன.
4.
நான் யாரைக் காப்பீடு செய்யவேண்டும்?
வருவாய் ஆதரவாளர் - உங்கள் குடும்பத்திற்கான வருவாய் ஆதரவாளர் நீங்கள் மட்டுமென்றால், முதலில் உங்களைக் காப்பீடு செய்துகொள்ளவும்.
பணியாற்றும் வாழ்க்கைத் துணை - உங்கள் வாழ்க்கைத் துணை பணியாற்றுபவராக இருந்து, காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்துபவராகவும் இருந்தால், நீங்கள் இருவரும், இணைந்த - காப்பீட்டுத் திட்டம் ஒன்றைப் பெற முடியும். உங்கள் இருவரையும் காப்பீடு செய்த அந்த பாலிசி, உங்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்குவதுடன், வரி - சேமிப்பு நோக்கங்களுக்காக, இருவரில் ஒருவர் இந்த பாலிசியை பயன்படுத்தலாம்.
குழந்தைகள் - உங்களுக்கு குழந்தைகள் இருந்தால், அவர்களுடைய பெயரிலும் ஆயுள் காப்பீட்டினை வாங்க முடியும். உங்கள் குழந்தையின் உயர்கல்விக்காக குறிப்பிட்ட பணத்தொகையினைப் பெறுவதற்கு இது உத்தரவாதமளிக்கும். உங்கள் குழந்தை அல்லது குடும்ப உறுப்பினர்கள், தங்கள் வாழ்வின் குறிப்பிட்ட காலத்தில், உத்தரவாதமளிக்கப்பட்ட பணத்தொகையினைப் பெற முடிவது, இது போன்ற பாலிசி மூலம் கிடைக்கும் பெருத்த அனுகூலமாகும்.
வருமானம் ஈட்டிவந்த பெற்றோரில் ஒருவர், தமது குழந்தைகளின் உயர்கல்விக் காலத்தில் இறந்துபோகும்பட்சத்தில் வாழ்க்கைத்துணையால் கல்விக்குரிய பெருந்தொகையினை செலுத்த முடியாதபட்சத்தில், இந்த வகைப் பாலிசி கைகொடுத்து உதவும். மேலும், இந்த வகையான பாலிசியொன்று, பிள்ளைகளின் எதிர்காலத்துக்கான கட்டாய சேமிப்பை உறுதிசெய்கிறது.
நிறுவனத்தின் கூட்டாளர்/முக்கிய நபர்: உங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் கூட்டாளர் அல்லது முக்கியமான நபர்(கள்) இருப்பின், அவர்களுக்காக உங்கள் நிறுவனம்/ஸ்தாபனம் ஆயுள் காப்பீடு பெறமுடியும். உங்கள் கூட்டாளர்/முக்கிய நபர் இறந்துபோய், ஏதாவது நிதி இழப்பு ஏற்பட்டால், அதற்கெதிரான காப்பீட்டினை இது போன்ற பாலிசி, உங்கள் நிறுவனத்துக்கு வழங்கும்.
5.
நான் எப்போது காப்பீடு செய்யவேண்டும்?
உங்கள் வருவாயை சார்ந்திருப்போரின் நலனிற்காக, உங்களைக் காப்பீடு செய்துகொள்வது அவசியம். குறைவான வயதாக இருந்தால், நீங்கள் செலுத்தும் பிரீமியம் குறைவாகும். திருமணமாகி குழந்தைகளுடன் உள்ளவர்கள் அல்லது குழந்தைகளைப் பெற திட்டமிட்டுள்ளவர்கள், காப்பீடு செய்வது அவசியம் என எஸ்.பி.ஐ. லைஃப் கருதுகிறது
நீங்கள் திருமணம் செய்யாத தனி நபரெனினும், சம்பாதிப்பவராகவும் திருமணம் செய்யும் திட்டத்துடனும் இருந்தால், திருமணத்தின் பின்னர், அதிக விலைகொடுத்து வாங்கவேண்டிய பாலிசியை, இப்போதே வாங்குவதுபற்றி அவசியம் சிந்தியுங்கள்.
நீங்கள் காப்பீட்டு பாலிசி ஒன்றை வாங்க இன்னும் அதிக தாமதமாகவில்லை என்பதை நினைவில்கொள்க. நீங்கள் 45 வயதுடையவராயிருந்து, இன்னமும் காப்பீடு பெறவில்லை எனினும்கூட, உங்கள் குடும்பத்துக்கு நன்மையளிக்கக்கூடியதும் உங்கள் ஓய்வு காலத்தில் வருவாய் பெறக்கூடியதுமான காப்பீட்டுத் திட்டமொன்றினை இப்போதே நீங்கள் தேர்வுசெய்யலாம்.
6.
நான் எவ்வளவு காலத்துக்குக் காப்பீடு செய்யவேண்டும்?
நீங்கள் நெருக்கடியான நிலையிலோ அல்லது குடும்பத்தின் முக்கிய வருவாய் ஆதரவாளராகவோ இருந்தால், பொருத்தமான திட்டமொன்றில் உங்களைக் காப்பீடு செய்வது அவசியம்.
அதிகரித்துவரும் தனிக் குடும்பங்களின் காரணத்தால், பணிபுரியும் ஆண், தனது இறப்பிற்குப் பின்னர், மனைவி பெருந்தொகைப் பணத்தைப் பெறமுடியும் என்பதை உறுதிசெய்ய, வாழ்நாள் முழுமைக்கும் பாதுகாப்பை உறுதிசெய்கின்ற இந்த பாலிசி உத்தரவாதமளிக்கும்.
7.
ஆயுள் காப்பீட்டின் அடிப்படைக் கூறுகள் என்ன?
அனைத்து தனிப்பட்டவர்களுக்குமான இரண்டு அடிப்படைக் கூறுகள்
• ரிஸ்க் கவரேஜ் (எ.கா.) டெர்ம் இன்சூரன்ஸ்)
எதிர்காலத்திற்கான சேமிப்பு (எ.கா. பியூர் எண்டோமென்ட்)
8. ஆயுள் காப்பீட்டினை வாங்க எவ்வளவு செலவாகும்?
காப்பீட்டு பாலிசியை வாங்குவதற்கான கட்டணம் இவற்றைச் சார்ந்தது:
• உங்கள் வயது, உடல் நலம் மற்றும் உங்கள் பணியின் தன்மை
• தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிசியின் வகை.
• திட்டமிட்ட தொகை.
• பாலிசி காலம்.
• பிரீமியம் செலுத்தும் காலம்.
• பிரீமியம் செலுத்தும் முறை.
• பாலிசியில் சேர்க்கப்பட்ட இடர்ப்பாடுகள் (ஏதும் இருந்தால்).
9. ஆயுள் காப்பீட்டின் பெறுமதியை நான் எப்படி விலைகுறைத்து வாங்குவது?
பின்வரும் சூழ்நிலையில் பாலிசியின் விலை குறைக்கப்படும்
• இளம் வயதிலேயே காப்பீடு பெற்றிருந்தால் (ரிஸ்க் குறையும்போது)
• உங்களுக்கான காப்பீட்டினை நீண்ட காலத்துக்காகப் பெற்றிருந்தால்
•
பெருந்தொகைக்கு உங்களைக் காப்பீடு செய்துகொள்ளுங்கள்; வருடாந்திரம் பிரீமியம் செலுத்தும் சலுகையுடன் கழிவும் பெறலாம்
•
முதிர்வு காலம் வரையில், மிகக் குறைந்தபட்ச பலன்களை வழங்குகின்ற காலவரை திட்டம் போன்று, குறைந்த கட்டண பாலிசி ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்களுக்கு கூடுதல் நன்மையளிக்காத ரைடர்களையோ, வேறு வகையில் குறைவான கட்டணத்தில் கிடைக்கக்கூடிய ரைடர்களையோ வாங்க வேண்டாம்.
10.
காப்பீடுகளின் வகைகள் என்ன?
காப்பீட்டுப் பிரிவானது, 'ஆயுள்' மற்றும் 'ஆயுள் சாராத' (அல்லது பொதுக் காப்பீடு என) வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தனிப்பட்டவரின் ஆயுள், ஆயுள் காப்பீட்டின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதாவது, காப்பீடு செய்தவர் இறக்க நேரிட்டால், அவரால் நியமிக்கப்பட்ட நபர், குறிப்பிட்ட காலத்தில் உரிய பணத் தொகையினைப் பெறுவார்.
பொது காப்பீட்டின்கீழ், தனிப்பட்டவரின் வாழ்க்கை தவிர அனைத்தும் பாதுகாக்கப்படுகிறது. ஆகவே, தனிப்பட்ட ஒருவர், தனது உடல் நலம், வீடு, வாகனம், பயணம், அலுவலகம், கடை ஆகியவற்றுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் கூட காப்பீடு செய்யமுடியும்.
11. எந்த வகையான காப்பீட்டினை நான் வைத்திருக்கவேண்டும்?
உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய, குறைந்தபட்சம் நீங்கள் பின்வரும் பாலிசிகளை நிச்சயம் வைத்திருக்கவேண்டும்
- உடல்நலக் காப்பீடு
- ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு
- வாகனக் காப்பீடு
- வீட்டு மனைக் காப்பீடு
12.
காப்பீடு செய்வதால் நான் பெறுவது என்ன?
இறப்பு, நோய், விபத்து, களவு போதல் அல்லது இயற்கைச் சீற்றங்கள் போன்ற இழப்புகளினால் ஏற்படும் பெரிய ஆபத்துகளிலிருந்து அமைதியான முறையில் உங்கள் குடும்பத்தினரைப் பாதுகாக்கிறீர்கள்
நிதியைப் பொருத்தவரையில், 88 ஆவது பிரிவின் படி, வரிக் கட்டணங்களை உரிமை கோரலாம் (ஆயினும் உங்கள் வருவாய் நிலையினைப் பொறுத்தே தற்போது வரிக் கட்டணம் சார்ந்திருக்கும்).
ஆயுள் காப்பீட்டு பாலிசி ஒன்றில் 1,00,000 ரூபாய்க்கு செலுத்திய பிரீமியமானது, 88 வது பிரிவின்படி, வரி கட்டணமாக உரிமை கோரப்படும். எவ்வாறாயினும், இந்தத் தொகையானது, உங்கள் வருவாய் நிலையினைப் பொறுத்தே வரி கட்டணமாக உரிமை கோரப்படும் (கீழுள்ள பெட்டியில் தரப்பட்டுள்ளது).
•
வாழ்வாதார பலன்கள் அல்லது இடைக்கால பலன்கள், அதாவது மணி பேக் பாலிசியின் காலவரையில் பெறப்படும் பணத்துக்கு வரி விலக்குள்ளது. எடுத்துக்காட்டாக, பாலிசியின் காலவரையின்போது, எஸ்.பி.ஐ. லைஃப் மணி பேக் பாலிசியிலிருந்து பெறப்பட்ட பணத்துக்கு, உத்தரவாதமும் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.
•
முதிர்வுகாலப் பலன்கள் அல்லது பாலிசியின் காலவரை முடிந்தவுடன் பெறப்படும் தொகைக்கும் கூட வரி விலக்குண்டு.
•
எஸ்.பி.ஐ. லைஃப் - லைஃப்லாங் பென்ஷன் பிளஸ் போன்று, குறிப்பிட்ட பென்ஷன் பாலிசியில் செலுத்திய பிரீமியமானது, 80CCC பிரிவின்படி, வரி கட்டணத்திற்குத் தகுதி பெறும்.
•
பென்ஷன் பாலிசியின் கீழ் தொடர்ச்சியாகப் பெறப்படும் பென்ஷனுக்கு வரி செலுத்த வேண்டும். எவ்வாறாயினும், இந்த பாலிசிகளின் கீழடங்கும் பெருந்தொகைப் பணத் தெரிவுக்கு வரி விலக்குண்டு.
•
காப்பீடு செய்தவரால் நியமிக்கப்பட்ட நபர், ஆயுள் காப்பீட்டு பாலிசி மூலம் பெறுகின்ற லாபங்களுக்கு வரி விலக்குண்டு.
•
80D பிரிவின்கீழ், உடல் நலக் காப்பீட்டு பாலிசிக்காக, அதிகபட்சம் ரூ. 10,000 வரை, பிரீமிய தொகையை உரிமை கோர முடியும்.
மேலும், பாலிசி காலவரையின்போது மற்றும்/அல்லது முதிர்வின்போது, காப்பீட்டு நிறுவனத்திலிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட பணத்துக்கு வரி விலக்குண்டு (பென்ஷன் பாலிசிகள் தவிர்த்து).
13.
காப்பீட்டினை முதலீடாகப் பயன்படுத்த முடியுமா?
சில காப்பீட்டு பாலிசிகளை நீங்கள் முதலீட்டுத் திட்டங்களாகப் பயன்படுத்த முடியும்.
சில காப்பீட்டு நிறுவனங்கள் தற்போது வழங்கும் பல்வேறு திட்டங்கள், முதலீட்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து காப்பீடு செய்ய அனுமதிக்கின்றன. சில பாலிசிகள், நிலையான உத்தரவாதமளிக்கப்பட்ட வருவாய் வீதத்தை வழங்குகின்றன, சில பாலிசிகள் முதலீட்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து காப்பீடு செய்ய அனுமதிக்கின்றன, அப்போது அவை, சந்தையுடன் இணைந்த வருவாய் வீதத்தை வழங்குகின்றன. தற்போதைய சந்தை நிலையில், காப்பீட்டுத் திட்டங்கள் மூலமான ஈட்டுத்தொகையானது, ஆண்டுக்கு 6.5 -7.5 - 8% என்ற நிலைகளில் மாறுபடும்.(வரிக்கு முன்).
14.
குழு ஆயுள் காப்பீடு என்பது என்ன?
ஒரு மாஸ்டர் பாலிசியின் கீழ், ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவினருக்கு மருத்துவ ஆய்வு மேற்கொள்ளாமல் வழங்கப்படும் ஆயுள் காப்பீடே குழு ஆயுள் காப்பீடாகும். இது, பொதுவாக பணியாளர்களின் நன்மைக்காக, அல்லது தொழில் முறை உறுப்பினர்கள் குழு போன்ற, அமைப்பு சார்ந்த உறுப்பினர்களுக்காக, பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. குழுவின் ஒவ்வொரு உறுப்பினர்களிடமும், தங்களுடைய காப்பீட்டுக்கு ஆதாரமான வழங்கப்பட்ட சான்றிதழ் இருக்கும்.
15.
எந்த வகையான பாலிசி எனக்குச் சிறப்பாகப் பொருந்தும்?
உங்கள் காப்பீட்டு நோக்கம், வருமானம், சொத்துக்கள், கடன் பொறுப்புகள், உங்களைச் சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் குடும்ப செலவினம் போன்ற பல்வேறு காரணங்களைப் பொறுத்து, உங்களுக்குச் சிறப்பாகப் பொருந்தும் வகையில் பாலிசி உள்ளது. ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளன
•
•
• எண்டோமென்ட் பாலிசிகள்
வாழ்நாள் முழுமைக்குமான பாலிசிகள்
பென்ஷன் பாலிசிகள்
எண்டோமென்ட் பாலிசிகள்
எண்டோமென்ட் பாலிசிகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே காப்பீடு பெற்றவருக்கு பாதுகாப்பளிக்கின்றன. ஆகவே, ஓய்வுகாலம் வரை தன்னைக் காப்பீடு செய்வதற்கான பாலிசியை ஒருவர் தேர்ந்தெடுக்கலாம். எ.கா. 25 வயதுடைய ஒருவர், தனது 60 வயது வரையான 35 வருடங்களுக்கு தன்னைக் காப்பீடு செய்யும் பாலிசியைத் தேர்வுசெய்யலாம்.
•
காப்பீடு செய்தவர் இறக்கும்போது (பாலிசியின் காலவரையின்போது), அவரால் நியமிக்கப்பட்டவர் இருப்பின், அவர் திட்டத் தொகையுடன் போனஸ் தொகையினையும் சேர்த்துப் பெறுவார். எத்தனை வருடங்கள் பாலிசி நடைமுறையிலிருந்ததோ அதற்கேற்ப போனஸ் செலுத்தப்படும்.
•
பாலிசி காலவரையில் உயிருடன் இருக்கும்பட்சத்தில், அதாவது முதிர்வு காலத்தில், காப்பீடு செய்தவர் திட்டத் தொகையுடன் போனஸ் தொகை இருப்பின் அதையும் சேர்த்துப் பெறுவார். அதன் பின்னர், பாலிசி மூலமான பாதுகாப்பை, காப்பீடு செய்தவர் இழக்கிறார்.
•
வாழ்நாள் முழுவதற்குமான ஆயுள் பாலிசிகளுடன் ஒப்பிடும்போது, எண்டோமென்ட் பாலிசிகள் பொதுவாக விலையுயர்ந்தவை. எண்டோமென்ட் பாலிசிகள் பின்வருமாறு இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளன - என்டோமென்ட் - லாபமற்ற மற்றும் என்டோமென்ட் - லாபத்துடன்.
•
எண்டோமென்ட் - லாபமற்ற அல்லது காலவரை திட்டத்தில், காப்பீடு செய்தவர் இறக்கும்போது நியமனதாரருக்கு திட்டத் தொகை மட்டும் வழங்கப்படும். பாலிசியின் காலவரை அல்லது முதிர்ச்சி வரையில் காப்பீடு செய்தவர் உயிருடன் இருந்தால், அவர் திட்டத் தொகையினை அல்லது அதன் ஒரு பகுதி அல்லது பிரீமியத் தொகையை மட்டும் பெறலாம். பொதுவாக, இதுபோன்ற பாலிசிகள் குறைந்த கட்டண பாலிசிகளாக உள்ளன.
•
எண்டோமென்ட் - லாபத்துடன் கூடிய பாலிசிகளில், (உத்தரவாதமளிக்கப்பட்டபடி) காப்பீடு செய்தவர் இறக்கும்போது அல்லது பாலிசியின் காலவரை முடியும்போது திட்டத்தொகையுடன் சேர்த்து போனஸ் வழங்கப்படும். இந்த பாலிசிகளின் விலை, லாபமற்ற எண்டோமென்ட் பாலிசிகளைவிடவும் அதிகமானவை. தற்போது, லாபத்துடன் கூடிய நான்கு வகையான எண்டோமென்ட் பாலிசிகள் வழங்கப்படுகின்றன:
லாபத்துடன் கூடிய எண்டோமென்ட் பாலிசிகள்
•
காப்பீடு செய்தவர் இறக்கும்போது, பாலிசி நடைமுறையிலிருந்த ஆண்டுகள் வரை நியமனதாரருக்கு திட்டத் தொகையுடன் போனஸ் தொகையும் வழங்கப்படும்.
•
பாலிசியின் காலவரையில் அல்லது முதிர்வுகாலம் வரை, காப்பீடு செய்தவர் உயிருடன் இருந்தால், அவர் திட்டத் தொகையுடன் போனஸ் தொகையும் சேர்த்துப் பெறுவார். முதிர்வுகாலத்தில் பெறக்கூடிய தொகைக்கு வரி விலக்குண்டு.
•
ஓய்வு காலத்தின்போது முதிர்வடையும் இதுபோன்ற பாலிசிகளை வாங்க பெரும்பாலானோர் விரும்புகின்றனர். பென்ஷன் வருமானத்துடன் இணைப்பதற்கு, பெரும்பாலும் முதிர்வுத் தொகை பயன்படுத்தப்படுகிறது (பென்ஷன் வருமானத்துக்கு வரி உண்டு).
மணி பேக் பாலிசிகள்
பாலிசியின் காலவரையின்போது, காப்பீடு செய்தவர், திட்டத் தொகையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை (சவீதம்) சீரான கால இடைவெளியில் பெறுவார். பாலிசி காலவரையின்போது பெற்றுக்கொள்ளும் இந்தப் பணத்துக்கு வரி விலக்குண்டு.
பாலிசி காலவரை அல்லது முதிர்வுகாலம் வரை, காப்பீடு செய்தவர் உயிருடன் இருந்தால், எஞ்சியுள்ள திட்டத் தொகையுடன் பாலிசிக்கான போனஸ் தொகையையும் சேர்த்துப் பெறுவார்.
காப்பீடு செய்தவர் இறக்கும்போது, பாலிசி நடைமுறையிலிருந்த ஆண்டுகள் வரை நியமனதாரருக்கு திட்டத் தொகையுடன் போனஸ் தொகையும் வழங்கப்படும். (பாலிசி காலவரையின்போது காப்பீடு செய்தவர் பெற்றுக்கொண்ட தொகை, நியமினதாரருக்கு வழங்கவேண்டிய தொகையிலிருந்து குறைக்கப்படாது.)
மணி பேக் பாலிசிகளின் விலை, லாபமுள்ள எண்டோமென்ட் பாலிசிகளைவிடவும் அதிகமானவை. விடுமுறைக்குச் செல்லுதல், வீட்டுக்குப் புதிய பொருட்கள் வாங்குதல் அல்லது அதே தொகையினை மீண்டும் முதலீடு செய்தல் போன்றவற்றுக்காக, அநேகமானோர் இது போன்ற மணி பேக் பாலிசிகளைப் பயன்படுத்த விரும்புவர்.
சைல்ட் பிளான்கள்
•
திட்டத் தொகையுடன் போனஸ் தொகையினையும் (இருப்பின்) திட்டமிட்ட நேரத்தில் குழந்தைக்கு வழங்கப்படும். இதை முன்மொழிந்தவர் உயிருடன் இருந்தாலோ அல்லது இறந்து விட்டாலோ, இந்த பாலிசிக்கான பணத்தை குழந்தையால் பெற முடியும்.
•
இதுபோன்ற பாலிசிக்காக, பெற்றோர்/பாதுகாவலர்/தாத்தா-பாட்டி; இவர்களில் ஒருவர் முன்மொழிபவராக இருக்கலாம்; பாலிசிக்கான பிரீமியத்தை இவர்கள் செலுத்துவார்கள்.
•
முன்மொழிபவர் இறந்துபோகும் சூழலில், தொடர்ந்து செலுத்த வேண்டிய பிரீமியங்களை அவரது குடும்பத்தினர் அடுத்த செலுத்தவேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், காப்பீடு செய்தவர் இறந்து போனால், திட்டத் தொகையை குழந்தை பெறுவதும் பெற முடியாமல் போவதும் பாலிசியின் வகையைப் பொறுத்தது. எவ்வாறாயினும், பாலிசி தொடர்ந்திருப்பதோடு, திட்டத்தொகையுடன் போனஸ் இருப்பின், அவ்விரண்டையும் பாலிசியில் குறிப்பிட்ட காலத்தில், குழந்தையால் பெற முடியும்.
•
பாலிசி காலவரை உயிருடன் இருந்தால், திட்டமிட்ட காலத்தில், குழந்தைக்கு பணம் வழங்கப்படும்.
•
இதுபோன்ற பாலிசிகள், குழந்தையின் உயர் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்கு மிகவும் பொருத்தமானவை.
யூனிட்-லிங்க்ட் இன்சூரன்ஸ் பிளான்கள்
•
பிரீமியத்தின் ஒரு பகுதி, பங்குச் சந்தையில் அல்லது பரஸ்பர நிதியில் முதலீடு செய்யப்படுகிறது. ஆகவே, அவர்களின் தினசரி கண்காணிப்பில் இருந்து, இதுபோன்ற தெளிவான (யூனிட் லிங்க்ட்) பாலிசி மூலம் வருவாய் ஈட்டப்படுவது புலனாகிறது.
•
நிறுவனமானது, காப்பீடு மற்றும் நிர்வாகச் செலவுகளுக்காக எஞ்சிய பிரீமியத் தொகையினைப் பயன்படுத்துகின்றன.
•
காப்பீடு செய்தவருடைய இறப்பின்போது, அவரால் நியமிக்கப்பட்டவர் திட்டத் தொகையுடன் காப்பீட்டு நிறுவனத்தால் சந்தையில் ஈட்டிய வருவாயினையும் பெறுவார்.
•
பாலிசி காலம் வரை உயிருடன் இருந்தால், காப்பீடு செய்தவரால் திட்டத் தொகையுடன் காப்பீட்டு நிறுவனத்தால் சந்தையில் ஈட்டிய வருவாயினையும் பெறமுடியும்.
வாழ்நாள் முழுவதற்குமான திட்டங்கள்
வாழ்நாள் முழுவதற்குமான பாலிசிகளும், காப்பீடு செய்தவர் இறக்கும் வரையில், அவருக்கான காப்பீட்டை வழங்குகின்றன.
•
காப்பீடு செய்தவர் இறக்கும்போது, அவரால் நியமிக்கப்பட்டவர் திட்டத் தொகையுடன் போனஸ் தொகை இருப்பின் அதனையும் சேர்த்துப் பெறுவார்.
•
பாலிசிக்கான காலம் வரையறுக்கப்படாதவிடத்து, வாழ்நாள் முழுவதற்குமான பாலிசிகளும், ஒரே மாதிரியான நன்மைகளை வழங்குவதில்லை. எவ்வாறாயினும், காப்பீடு செய்தவர், பணத்தை திரும்பப் பெறவோ அல்லது பாலிசியின் பணப் பெறுமதிக்கெதிராக கடன்பெறவோ முடியும்.
•
பொதுவாக, வாழ்நாள் முழுவதற்குமான பாலிசியின் பணப் பெறுமதி (வட்டி அல்லது பிரீமியத்திலிருந்து சம்பாதித்த போனஸ்), இலாபத்துடன் கூடிய எண்டோமென்ட் பாலிசியை விடவும் அதிகமானது.
•
மேலும், வாழ்நாள் முழுவதற்குமான பாலிசிக்கான பிரீமிய கட்டணம், (காப்பீட்டு காலவரை எல்லை நீண்டது என்பதால்) நீண்ட காலத்திற்குச் செலுத்தப்படுகிறது. எவ்வாறாயினும், காப்பீடு செய்தவர் பிரீமியம் செலுத்தும் காலவரையைத் தன் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கலாம்.
பென்ஷன் பிளான்கள்
•
பென்ஷன் பாலிசிகள், காப்பீடு செய்தவருக்கு அல்லது அவர் நியமித்தவருக்கு நிலையான காலச்சுழற்சியில், பணத்தொகையினை முறையாக வழங்குகின்றன.
•
காப்பீடு செய்தவர், தனது பென்ஷன் தொகையினை எப்பொழுது மற்றும் எவ்வளவு காலத்திற்கு (காலவரை) பெறவெண்டும் என்பதை விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கலாம்.
•
காப்பீடு செய்தவர், பாலிசியின் காலவரையில் இறக்கும் சூழலில், நியமனதாரர் பணத்தினை மொத்தமாகப் பெறலாம் அல்லது பாலிசியின் காலவரை உள்ளவரை, பென்சன் தொகையினை தொடர்ந்து பெறலாம்.
உங்கள் எல்லா நோக்கங்களையும் தனியொரு பாலிசியால் நிறைவேற்ற முடியாததால், பல நன்மைகளை வழங்கும் வேறுபட்ட பாலிசிகள் பற்றி அறிந்து வைத்திருக்கும்படி ஆலோசனை வழங்கப்படுகிறது.
16.
காலவரை காப்பீடு என்பது என்ன?
காலவரை காப்பீடானது, “அபாயம்” மற்றும் அபாயமாகக் கருதப்படும் “இறப்பு” ஆகியவற்றை ஈடுசெய்கிறது. இதன் மூலம், தேர்ந்தெடுத்த காலப்பகுதியில் இறப்பு நேர்ந்தால் மட்டும் மொத்தமாகப் பணம் வழங்கப்படும். காப்பீடு செய்தவர், தேர்ந்தெடுத்த காலம்வரை உயிருடன் இருந்தால், எந்தவொரு கொடுப்பனவும் வழங்கப்படாது.
17.
எண்டோமென்ட் திட்டம் என்றால் என்ன?
காலவரையின்போது காப்பீட்டாளர் இறந்துபோனால் அல்லது காலவரை முதிர்வில் பாலிசித் தொகை வழங்கப்படும்.
18.
முழுமையான ஆயுள் காப்பீட்டு திட்டம் என்றால் என்ன?
முழுமையான ஆயுள் காப்பீட்டு ரிஸ்க்கானது, காப்பீடு செய்தவர் எப்போது இறப்பினும் அதை ஈடு செய்கிறது. முழுமையான ஆயுள் காப்பீட்டின்கீழ் நிலையான காலவரை இல்லை என்பதையே இது குறிக்கிறது. பெரும்பாலான பாலிசிகள், பாலிசிதாரரின் ஓய்வு காலத்தில் உதவும் வகையில் இலாபப் பங்குகளை வழங்கின்றன .
முழுமையான ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் இரண்டு வேறுபாடுகள் உள்ளன. அதாவது:
தெளிவான முழுமையான ஆயுள் காப்பீடு: - காப்பீடு செய்தவர், தன் வாழ்நாள் முழுவதும், இறக்கும் வரையில் தொடர்ச்சியாக பிரீமியம் செலுத்தவேண்டியதாகும். ரிஸ்க் கவரேஜ் என்பது, காப்பீடு செய்தவர் எந்த நேரத்திலும் இறந்துபோக நேரலாம் என்பதால், அவர் உயிர் வாழும் ஒட்டுமொத்த காலத்துக்கும் ஆயுள் காப்பீட்டுத் தொகை செலுத்தப்படுவதாகும்..
வரையறுக்கப்பட்ட கட்டண முழுமையான ஆயுள் காப்பீடு: - பிரீமியங்கள், வரையறுக்கப்பட்ட அளவிலும் குறைந்த காலத்துக்கும் மற்றும் காப்பீட்டாளரின் விருப்பத்தின் அடிப்படையில் அல்லது இளவயதில் இறப்பு நேரும் என்கிற எதிர்பார்ப்பில் செலுத்தப்படுவது இந்த வகையாகும். எவ்வாறாயினும், ரிஸ்க் கவரேஜ் என்பது காப்பீடு செய்தவரின் வாழ்நாள் முழுவதையும் ஈடுசெய்கிறது.
19.
மணி பேக் பிளான் என்றால் என்ன?
எண்டோமென்ட் திட்டங்கள் போலன்றி, மணி பேக் பாலிசிகளில், பாலிசிதாரர், காலவரையின்போது “காலாந்தர கட்டணங்களைப்" பெறுவதோடு, பாலிசி நிலைத்திருக்கும் காலம் வரையில் பெருந்தொகைப் பணத்தினையும் பெறுவார். பாலிசி காலவரையின்போது இறப்பு நிகழ்ந்தால், பயனடைபவர், அன்றைய தேதி வரை செலுத்திய கட்டணத்திலிருந்து எதுவும் கழிக்கப்படாமல், முழுத் திட்டத் தொகையினையும் பெறுவார். மேலும் பிரீமியம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. இந்த வகை பாலிசிகள் மிகவும் பிரபலமானவை, என்பதால் பாலிசிதாரரின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட காலத்தில் பெருந்தொகையாகப் பெற்றுக்கொள்வதற்குரியதாக தயாரிக்கப்பட்டிருக்கும். LIC. மூலம் நீங்கள் இணைந்து பயன் பெற என்னை அழைக்கவும் P..பால்ராஜ் .LIC சென்னை திருவொற்றியூர் CELL. NO 9789864545 . 9444764545
நன்றிகளுடன், P..பால்ராஜ்
ஆயுள் காப்பீடு என்பது என்ன?
ஆயுள் காப்பீடு என்பது, காப்பீடு செய்யப்பட்ட தனிப்பட்டவர்கள் இறந்துபோனால் ஏற்படும் நிதிசார்ந்த இழப்புகளுக்கெதிரான பாதுகாப்பு ஆகும். நடைமுறைக்கு ஏற்ப சொல்வதென்றால், ஆயுள் காப்பீடு ஆனது, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நிதிப் பாதுகாப்பை வழங்குவதோடு, எதிர்பாராத ஏதேனும் துரதிர்ஷ்ட சம்பவங்களினால் ஏற்படும் பாதக விளைவுகளை எதிர்கொள்ள உதவுகிறது.
2.
நான் ஏன் ஆயுள் காப்பீட்டினைப் பெறவேண்டும்?
ஆயுள் காப்பீடானது, அனைத்து அபாயங்களிலிருந்து, உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்குவதுதோடு, உங்கள் முதலீடுகளை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பினையும் வழங்குகிறது. இது, ஓய்வுகாலத்துக்குப் பின்னர், உங்கள் குழந்தையின் எதிர்கால செலவினங்கள் அல்லது உங்கள் செலவினங்களுக்கான நீண்டகால முதலீடாகப் பார்க்கப்படும்.
3.
எனக்கு ஏன் காப்பீடு தேவை?
பின்வரும் தேவைகளுக்காக உங்களுக்கு காப்பீடு தேவை
நிதித் தேவைகளுக்கு உங்களைச் சார்ந்துள்ள குடும்பத்திற்காக நீங்கள் காப்பீடு செய்வது அவசியம்: உங்கள் குடும்பம், நிதித் தேவைகளுக்கு உங்களைச் சார்ந்திருந்தால், நிச்சயமாக உங்களை நீங்கள் காப்பீடு செய்திருக்க வேண்டும். ஆயுள் காப்பீட்டினைப் பெறுவதற்கு மிகப் பொதுவான காரணம் என்னவெனில், ஒருவேளை உங்கள் குடும்பத்தில் எதிர்பாரத இழப்பு ஏற்படின், அதற்குரிய பாதுகாப்பை ஆயுள் காப்பீடு வழங்கும். ஆயுள் காப்பீட்டு இலாபங்களை, உங்கள் குடும்ப உறுப்பினர்களின் செலவினங்களுக்காகப் பயன்படுத்த முடியும்.
கடன் அல்லது பொறுப்புகள்: நீங்கள் கடன் வாங்கியிருந்தாலோ அல்லது உங்கள் சொத்துக்களை அடமானம் வைத்திருந்தாலோ, உங்களைக் காப்பீடு செய்துகொள்வது மிக முக்கியம். இதன்மூலம் மன அமைதி மட்டுமின்றி, குடும்பத்துக்கு நிலையான வருமானமும் கிடைக்கிறது.
கட்டாய சேமிப்பு மற்றும் முதலீடு: ஆயுள் காப்பீட்டினை, கட்டாய சேமிப்பாகவும் முதலீட்டுக்கான வழியாகவும் பயன்படுத்தலாம். ஆயுள் காப்பீட்டிலிருந்து பெறும் இலாபமானது, குழந்தைகளின் உயர் கல்வி அல்லது ஓய்வுகால நிதி அல்லது விடுமுறையைக் கழித்தல் போன்ற எதிர்கால செலவினங்களுக்குப் பயன்படும்.
நிறுவனத்தின் கூட்டாளர் அல்லது சுய தொழில் புரிபவர்: நிறுவனத்தின் கூட்டாளராக உள்ளவர்கள் அல்லது சுய தொழில் புரியும் நிறுவன உரிமையாளர்களுக்கு ஆயுள் காப்பீடு மிக அவசியமானது. ஆயுள் காப்பீடானது, வாங்கி விற்கும் ஒப்பந்தத்தில் முதலீடு செய்வது போன்ற சில சிறப்பு வணிகப் பயன்பாடுகளுக்குப் பொருத்தமானதாக இருக்கலாம். வணிக உரிமையாளர் இறந்துபோனால், அவருடைய வட்டிப் பணத்தினை வழங்க அல்லது வணிகப் பொறுப்புகளைக் கொடுத்துத் தீர்க்க, ஆயுள் காப்பீடு மூலம் கிடைக்கும் இலாபம் பயன்படுத்தப்படும்.
ஆர்.பி.ஐ. பத்திரங்களைத் தவிர, காப்பீட்டுத் திட்டங்கள் மட்டுமே 5 முதல் 25 வருடங்கள் வரையான கால வரையறை உத்தரவாதமுள்ள ஏனைய முதலீட்டுத் திட்டங்களாகும். காப்பீட்டு நிறுவனங்கள், சிங்கிள் பிரீமியம் முதலீட்டுத் திட்டங்களையும் தொடர்ச்சியான முதலீட்டுத் திட்டங்களையும் வழங்குகின்றன.
4.
நான் யாரைக் காப்பீடு செய்யவேண்டும்?
வருவாய் ஆதரவாளர் - உங்கள் குடும்பத்திற்கான வருவாய் ஆதரவாளர் நீங்கள் மட்டுமென்றால், முதலில் உங்களைக் காப்பீடு செய்துகொள்ளவும்.
பணியாற்றும் வாழ்க்கைத் துணை - உங்கள் வாழ்க்கைத் துணை பணியாற்றுபவராக இருந்து, காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்துபவராகவும் இருந்தால், நீங்கள் இருவரும், இணைந்த - காப்பீட்டுத் திட்டம் ஒன்றைப் பெற முடியும். உங்கள் இருவரையும் காப்பீடு செய்த அந்த பாலிசி, உங்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்குவதுடன், வரி - சேமிப்பு நோக்கங்களுக்காக, இருவரில் ஒருவர் இந்த பாலிசியை பயன்படுத்தலாம்.
குழந்தைகள் - உங்களுக்கு குழந்தைகள் இருந்தால், அவர்களுடைய பெயரிலும் ஆயுள் காப்பீட்டினை வாங்க முடியும். உங்கள் குழந்தையின் உயர்கல்விக்காக குறிப்பிட்ட பணத்தொகையினைப் பெறுவதற்கு இது உத்தரவாதமளிக்கும். உங்கள் குழந்தை அல்லது குடும்ப உறுப்பினர்கள், தங்கள் வாழ்வின் குறிப்பிட்ட காலத்தில், உத்தரவாதமளிக்கப்பட்ட பணத்தொகையினைப் பெற முடிவது, இது போன்ற பாலிசி மூலம் கிடைக்கும் பெருத்த அனுகூலமாகும்.
வருமானம் ஈட்டிவந்த பெற்றோரில் ஒருவர், தமது குழந்தைகளின் உயர்கல்விக் காலத்தில் இறந்துபோகும்பட்சத்தில் வாழ்க்கைத்துணையால் கல்விக்குரிய பெருந்தொகையினை செலுத்த முடியாதபட்சத்தில், இந்த வகைப் பாலிசி கைகொடுத்து உதவும். மேலும், இந்த வகையான பாலிசியொன்று, பிள்ளைகளின் எதிர்காலத்துக்கான கட்டாய சேமிப்பை உறுதிசெய்கிறது.
நிறுவனத்தின் கூட்டாளர்/முக்கிய நபர்: உங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் கூட்டாளர் அல்லது முக்கியமான நபர்(கள்) இருப்பின், அவர்களுக்காக உங்கள் நிறுவனம்/ஸ்தாபனம் ஆயுள் காப்பீடு பெறமுடியும். உங்கள் கூட்டாளர்/முக்கிய நபர் இறந்துபோய், ஏதாவது நிதி இழப்பு ஏற்பட்டால், அதற்கெதிரான காப்பீட்டினை இது போன்ற பாலிசி, உங்கள் நிறுவனத்துக்கு வழங்கும்.
5.
நான் எப்போது காப்பீடு செய்யவேண்டும்?
உங்கள் வருவாயை சார்ந்திருப்போரின் நலனிற்காக, உங்களைக் காப்பீடு செய்துகொள்வது அவசியம். குறைவான வயதாக இருந்தால், நீங்கள் செலுத்தும் பிரீமியம் குறைவாகும். திருமணமாகி குழந்தைகளுடன் உள்ளவர்கள் அல்லது குழந்தைகளைப் பெற திட்டமிட்டுள்ளவர்கள், காப்பீடு செய்வது அவசியம் என எஸ்.பி.ஐ. லைஃப் கருதுகிறது
நீங்கள் திருமணம் செய்யாத தனி நபரெனினும், சம்பாதிப்பவராகவும் திருமணம் செய்யும் திட்டத்துடனும் இருந்தால், திருமணத்தின் பின்னர், அதிக விலைகொடுத்து வாங்கவேண்டிய பாலிசியை, இப்போதே வாங்குவதுபற்றி அவசியம் சிந்தியுங்கள்.
நீங்கள் காப்பீட்டு பாலிசி ஒன்றை வாங்க இன்னும் அதிக தாமதமாகவில்லை என்பதை நினைவில்கொள்க. நீங்கள் 45 வயதுடையவராயிருந்து, இன்னமும் காப்பீடு பெறவில்லை எனினும்கூட, உங்கள் குடும்பத்துக்கு நன்மையளிக்கக்கூடியதும் உங்கள் ஓய்வு காலத்தில் வருவாய் பெறக்கூடியதுமான காப்பீட்டுத் திட்டமொன்றினை இப்போதே நீங்கள் தேர்வுசெய்யலாம்.
6.
நான் எவ்வளவு காலத்துக்குக் காப்பீடு செய்யவேண்டும்?
நீங்கள் நெருக்கடியான நிலையிலோ அல்லது குடும்பத்தின் முக்கிய வருவாய் ஆதரவாளராகவோ இருந்தால், பொருத்தமான திட்டமொன்றில் உங்களைக் காப்பீடு செய்வது அவசியம்.
அதிகரித்துவரும் தனிக் குடும்பங்களின் காரணத்தால், பணிபுரியும் ஆண், தனது இறப்பிற்குப் பின்னர், மனைவி பெருந்தொகைப் பணத்தைப் பெறமுடியும் என்பதை உறுதிசெய்ய, வாழ்நாள் முழுமைக்கும் பாதுகாப்பை உறுதிசெய்கின்ற இந்த பாலிசி உத்தரவாதமளிக்கும்.
7.
ஆயுள் காப்பீட்டின் அடிப்படைக் கூறுகள் என்ன?
அனைத்து தனிப்பட்டவர்களுக்குமான இரண்டு அடிப்படைக் கூறுகள்
• ரிஸ்க் கவரேஜ் (எ.கா.) டெர்ம் இன்சூரன்ஸ்)
எதிர்காலத்திற்கான சேமிப்பு (எ.கா. பியூர் எண்டோமென்ட்)
8. ஆயுள் காப்பீட்டினை வாங்க எவ்வளவு செலவாகும்?
காப்பீட்டு பாலிசியை வாங்குவதற்கான கட்டணம் இவற்றைச் சார்ந்தது:
• உங்கள் வயது, உடல் நலம் மற்றும் உங்கள் பணியின் தன்மை
• தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிசியின் வகை.
• திட்டமிட்ட தொகை.
• பாலிசி காலம்.
• பிரீமியம் செலுத்தும் காலம்.
• பிரீமியம் செலுத்தும் முறை.
• பாலிசியில் சேர்க்கப்பட்ட இடர்ப்பாடுகள் (ஏதும் இருந்தால்).
9. ஆயுள் காப்பீட்டின் பெறுமதியை நான் எப்படி விலைகுறைத்து வாங்குவது?
பின்வரும் சூழ்நிலையில் பாலிசியின் விலை குறைக்கப்படும்
• இளம் வயதிலேயே காப்பீடு பெற்றிருந்தால் (ரிஸ்க் குறையும்போது)
• உங்களுக்கான காப்பீட்டினை நீண்ட காலத்துக்காகப் பெற்றிருந்தால்
•
பெருந்தொகைக்கு உங்களைக் காப்பீடு செய்துகொள்ளுங்கள்; வருடாந்திரம் பிரீமியம் செலுத்தும் சலுகையுடன் கழிவும் பெறலாம்
•
முதிர்வு காலம் வரையில், மிகக் குறைந்தபட்ச பலன்களை வழங்குகின்ற காலவரை திட்டம் போன்று, குறைந்த கட்டண பாலிசி ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்களுக்கு கூடுதல் நன்மையளிக்காத ரைடர்களையோ, வேறு வகையில் குறைவான கட்டணத்தில் கிடைக்கக்கூடிய ரைடர்களையோ வாங்க வேண்டாம்.
10.
காப்பீடுகளின் வகைகள் என்ன?
காப்பீட்டுப் பிரிவானது, 'ஆயுள்' மற்றும் 'ஆயுள் சாராத' (அல்லது பொதுக் காப்பீடு என) வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தனிப்பட்டவரின் ஆயுள், ஆயுள் காப்பீட்டின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதாவது, காப்பீடு செய்தவர் இறக்க நேரிட்டால், அவரால் நியமிக்கப்பட்ட நபர், குறிப்பிட்ட காலத்தில் உரிய பணத் தொகையினைப் பெறுவார்.
பொது காப்பீட்டின்கீழ், தனிப்பட்டவரின் வாழ்க்கை தவிர அனைத்தும் பாதுகாக்கப்படுகிறது. ஆகவே, தனிப்பட்ட ஒருவர், தனது உடல் நலம், வீடு, வாகனம், பயணம், அலுவலகம், கடை ஆகியவற்றுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் கூட காப்பீடு செய்யமுடியும்.
11. எந்த வகையான காப்பீட்டினை நான் வைத்திருக்கவேண்டும்?
உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய, குறைந்தபட்சம் நீங்கள் பின்வரும் பாலிசிகளை நிச்சயம் வைத்திருக்கவேண்டும்
- உடல்நலக் காப்பீடு
- ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு
- வாகனக் காப்பீடு
- வீட்டு மனைக் காப்பீடு
12.
காப்பீடு செய்வதால் நான் பெறுவது என்ன?
இறப்பு, நோய், விபத்து, களவு போதல் அல்லது இயற்கைச் சீற்றங்கள் போன்ற இழப்புகளினால் ஏற்படும் பெரிய ஆபத்துகளிலிருந்து அமைதியான முறையில் உங்கள் குடும்பத்தினரைப் பாதுகாக்கிறீர்கள்
நிதியைப் பொருத்தவரையில், 88 ஆவது பிரிவின் படி, வரிக் கட்டணங்களை உரிமை கோரலாம் (ஆயினும் உங்கள் வருவாய் நிலையினைப் பொறுத்தே தற்போது வரிக் கட்டணம் சார்ந்திருக்கும்).
ஆயுள் காப்பீட்டு பாலிசி ஒன்றில் 1,00,000 ரூபாய்க்கு செலுத்திய பிரீமியமானது, 88 வது பிரிவின்படி, வரி கட்டணமாக உரிமை கோரப்படும். எவ்வாறாயினும், இந்தத் தொகையானது, உங்கள் வருவாய் நிலையினைப் பொறுத்தே வரி கட்டணமாக உரிமை கோரப்படும் (கீழுள்ள பெட்டியில் தரப்பட்டுள்ளது).
•
வாழ்வாதார பலன்கள் அல்லது இடைக்கால பலன்கள், அதாவது மணி பேக் பாலிசியின் காலவரையில் பெறப்படும் பணத்துக்கு வரி விலக்குள்ளது. எடுத்துக்காட்டாக, பாலிசியின் காலவரையின்போது, எஸ்.பி.ஐ. லைஃப் மணி பேக் பாலிசியிலிருந்து பெறப்பட்ட பணத்துக்கு, உத்தரவாதமும் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.
•
முதிர்வுகாலப் பலன்கள் அல்லது பாலிசியின் காலவரை முடிந்தவுடன் பெறப்படும் தொகைக்கும் கூட வரி விலக்குண்டு.
•
எஸ்.பி.ஐ. லைஃப் - லைஃப்லாங் பென்ஷன் பிளஸ் போன்று, குறிப்பிட்ட பென்ஷன் பாலிசியில் செலுத்திய பிரீமியமானது, 80CCC பிரிவின்படி, வரி கட்டணத்திற்குத் தகுதி பெறும்.
•
பென்ஷன் பாலிசியின் கீழ் தொடர்ச்சியாகப் பெறப்படும் பென்ஷனுக்கு வரி செலுத்த வேண்டும். எவ்வாறாயினும், இந்த பாலிசிகளின் கீழடங்கும் பெருந்தொகைப் பணத் தெரிவுக்கு வரி விலக்குண்டு.
•
காப்பீடு செய்தவரால் நியமிக்கப்பட்ட நபர், ஆயுள் காப்பீட்டு பாலிசி மூலம் பெறுகின்ற லாபங்களுக்கு வரி விலக்குண்டு.
•
80D பிரிவின்கீழ், உடல் நலக் காப்பீட்டு பாலிசிக்காக, அதிகபட்சம் ரூ. 10,000 வரை, பிரீமிய தொகையை உரிமை கோர முடியும்.
மேலும், பாலிசி காலவரையின்போது மற்றும்/அல்லது முதிர்வின்போது, காப்பீட்டு நிறுவனத்திலிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட பணத்துக்கு வரி விலக்குண்டு (பென்ஷன் பாலிசிகள் தவிர்த்து).
13.
காப்பீட்டினை முதலீடாகப் பயன்படுத்த முடியுமா?
சில காப்பீட்டு பாலிசிகளை நீங்கள் முதலீட்டுத் திட்டங்களாகப் பயன்படுத்த முடியும்.
சில காப்பீட்டு நிறுவனங்கள் தற்போது வழங்கும் பல்வேறு திட்டங்கள், முதலீட்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து காப்பீடு செய்ய அனுமதிக்கின்றன. சில பாலிசிகள், நிலையான உத்தரவாதமளிக்கப்பட்ட வருவாய் வீதத்தை வழங்குகின்றன, சில பாலிசிகள் முதலீட்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து காப்பீடு செய்ய அனுமதிக்கின்றன, அப்போது அவை, சந்தையுடன் இணைந்த வருவாய் வீதத்தை வழங்குகின்றன. தற்போதைய சந்தை நிலையில், காப்பீட்டுத் திட்டங்கள் மூலமான ஈட்டுத்தொகையானது, ஆண்டுக்கு 6.5 -7.5 - 8% என்ற நிலைகளில் மாறுபடும்.(வரிக்கு முன்).
14.
குழு ஆயுள் காப்பீடு என்பது என்ன?
ஒரு மாஸ்டர் பாலிசியின் கீழ், ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவினருக்கு மருத்துவ ஆய்வு மேற்கொள்ளாமல் வழங்கப்படும் ஆயுள் காப்பீடே குழு ஆயுள் காப்பீடாகும். இது, பொதுவாக பணியாளர்களின் நன்மைக்காக, அல்லது தொழில் முறை உறுப்பினர்கள் குழு போன்ற, அமைப்பு சார்ந்த உறுப்பினர்களுக்காக, பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. குழுவின் ஒவ்வொரு உறுப்பினர்களிடமும், தங்களுடைய காப்பீட்டுக்கு ஆதாரமான வழங்கப்பட்ட சான்றிதழ் இருக்கும்.
15.
எந்த வகையான பாலிசி எனக்குச் சிறப்பாகப் பொருந்தும்?
உங்கள் காப்பீட்டு நோக்கம், வருமானம், சொத்துக்கள், கடன் பொறுப்புகள், உங்களைச் சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் குடும்ப செலவினம் போன்ற பல்வேறு காரணங்களைப் பொறுத்து, உங்களுக்குச் சிறப்பாகப் பொருந்தும் வகையில் பாலிசி உள்ளது. ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளன
•
•
• எண்டோமென்ட் பாலிசிகள்
வாழ்நாள் முழுமைக்குமான பாலிசிகள்
பென்ஷன் பாலிசிகள்
எண்டோமென்ட் பாலிசிகள்
எண்டோமென்ட் பாலிசிகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே காப்பீடு பெற்றவருக்கு பாதுகாப்பளிக்கின்றன. ஆகவே, ஓய்வுகாலம் வரை தன்னைக் காப்பீடு செய்வதற்கான பாலிசியை ஒருவர் தேர்ந்தெடுக்கலாம். எ.கா. 25 வயதுடைய ஒருவர், தனது 60 வயது வரையான 35 வருடங்களுக்கு தன்னைக் காப்பீடு செய்யும் பாலிசியைத் தேர்வுசெய்யலாம்.
•
காப்பீடு செய்தவர் இறக்கும்போது (பாலிசியின் காலவரையின்போது), அவரால் நியமிக்கப்பட்டவர் இருப்பின், அவர் திட்டத் தொகையுடன் போனஸ் தொகையினையும் சேர்த்துப் பெறுவார். எத்தனை வருடங்கள் பாலிசி நடைமுறையிலிருந்ததோ அதற்கேற்ப போனஸ் செலுத்தப்படும்.
•
பாலிசி காலவரையில் உயிருடன் இருக்கும்பட்சத்தில், அதாவது முதிர்வு காலத்தில், காப்பீடு செய்தவர் திட்டத் தொகையுடன் போனஸ் தொகை இருப்பின் அதையும் சேர்த்துப் பெறுவார். அதன் பின்னர், பாலிசி மூலமான பாதுகாப்பை, காப்பீடு செய்தவர் இழக்கிறார்.
•
வாழ்நாள் முழுவதற்குமான ஆயுள் பாலிசிகளுடன் ஒப்பிடும்போது, எண்டோமென்ட் பாலிசிகள் பொதுவாக விலையுயர்ந்தவை. எண்டோமென்ட் பாலிசிகள் பின்வருமாறு இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளன - என்டோமென்ட் - லாபமற்ற மற்றும் என்டோமென்ட் - லாபத்துடன்.
•
எண்டோமென்ட் - லாபமற்ற அல்லது காலவரை திட்டத்தில், காப்பீடு செய்தவர் இறக்கும்போது நியமனதாரருக்கு திட்டத் தொகை மட்டும் வழங்கப்படும். பாலிசியின் காலவரை அல்லது முதிர்ச்சி வரையில் காப்பீடு செய்தவர் உயிருடன் இருந்தால், அவர் திட்டத் தொகையினை அல்லது அதன் ஒரு பகுதி அல்லது பிரீமியத் தொகையை மட்டும் பெறலாம். பொதுவாக, இதுபோன்ற பாலிசிகள் குறைந்த கட்டண பாலிசிகளாக உள்ளன.
•
எண்டோமென்ட் - லாபத்துடன் கூடிய பாலிசிகளில், (உத்தரவாதமளிக்கப்பட்டபடி) காப்பீடு செய்தவர் இறக்கும்போது அல்லது பாலிசியின் காலவரை முடியும்போது திட்டத்தொகையுடன் சேர்த்து போனஸ் வழங்கப்படும். இந்த பாலிசிகளின் விலை, லாபமற்ற எண்டோமென்ட் பாலிசிகளைவிடவும் அதிகமானவை. தற்போது, லாபத்துடன் கூடிய நான்கு வகையான எண்டோமென்ட் பாலிசிகள் வழங்கப்படுகின்றன:
லாபத்துடன் கூடிய எண்டோமென்ட் பாலிசிகள்
•
காப்பீடு செய்தவர் இறக்கும்போது, பாலிசி நடைமுறையிலிருந்த ஆண்டுகள் வரை நியமனதாரருக்கு திட்டத் தொகையுடன் போனஸ் தொகையும் வழங்கப்படும்.
•
பாலிசியின் காலவரையில் அல்லது முதிர்வுகாலம் வரை, காப்பீடு செய்தவர் உயிருடன் இருந்தால், அவர் திட்டத் தொகையுடன் போனஸ் தொகையும் சேர்த்துப் பெறுவார். முதிர்வுகாலத்தில் பெறக்கூடிய தொகைக்கு வரி விலக்குண்டு.
•
ஓய்வு காலத்தின்போது முதிர்வடையும் இதுபோன்ற பாலிசிகளை வாங்க பெரும்பாலானோர் விரும்புகின்றனர். பென்ஷன் வருமானத்துடன் இணைப்பதற்கு, பெரும்பாலும் முதிர்வுத் தொகை பயன்படுத்தப்படுகிறது (பென்ஷன் வருமானத்துக்கு வரி உண்டு).
மணி பேக் பாலிசிகள்
பாலிசியின் காலவரையின்போது, காப்பீடு செய்தவர், திட்டத் தொகையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை (சவீதம்) சீரான கால இடைவெளியில் பெறுவார். பாலிசி காலவரையின்போது பெற்றுக்கொள்ளும் இந்தப் பணத்துக்கு வரி விலக்குண்டு.
பாலிசி காலவரை அல்லது முதிர்வுகாலம் வரை, காப்பீடு செய்தவர் உயிருடன் இருந்தால், எஞ்சியுள்ள திட்டத் தொகையுடன் பாலிசிக்கான போனஸ் தொகையையும் சேர்த்துப் பெறுவார்.
காப்பீடு செய்தவர் இறக்கும்போது, பாலிசி நடைமுறையிலிருந்த ஆண்டுகள் வரை நியமனதாரருக்கு திட்டத் தொகையுடன் போனஸ் தொகையும் வழங்கப்படும். (பாலிசி காலவரையின்போது காப்பீடு செய்தவர் பெற்றுக்கொண்ட தொகை, நியமினதாரருக்கு வழங்கவேண்டிய தொகையிலிருந்து குறைக்கப்படாது.)
மணி பேக் பாலிசிகளின் விலை, லாபமுள்ள எண்டோமென்ட் பாலிசிகளைவிடவும் அதிகமானவை. விடுமுறைக்குச் செல்லுதல், வீட்டுக்குப் புதிய பொருட்கள் வாங்குதல் அல்லது அதே தொகையினை மீண்டும் முதலீடு செய்தல் போன்றவற்றுக்காக, அநேகமானோர் இது போன்ற மணி பேக் பாலிசிகளைப் பயன்படுத்த விரும்புவர்.
சைல்ட் பிளான்கள்
•
திட்டத் தொகையுடன் போனஸ் தொகையினையும் (இருப்பின்) திட்டமிட்ட நேரத்தில் குழந்தைக்கு வழங்கப்படும். இதை முன்மொழிந்தவர் உயிருடன் இருந்தாலோ அல்லது இறந்து விட்டாலோ, இந்த பாலிசிக்கான பணத்தை குழந்தையால் பெற முடியும்.
•
இதுபோன்ற பாலிசிக்காக, பெற்றோர்/பாதுகாவலர்/தாத்தா-பாட்டி; இவர்களில் ஒருவர் முன்மொழிபவராக இருக்கலாம்; பாலிசிக்கான பிரீமியத்தை இவர்கள் செலுத்துவார்கள்.
•
முன்மொழிபவர் இறந்துபோகும் சூழலில், தொடர்ந்து செலுத்த வேண்டிய பிரீமியங்களை அவரது குடும்பத்தினர் அடுத்த செலுத்தவேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், காப்பீடு செய்தவர் இறந்து போனால், திட்டத் தொகையை குழந்தை பெறுவதும் பெற முடியாமல் போவதும் பாலிசியின் வகையைப் பொறுத்தது. எவ்வாறாயினும், பாலிசி தொடர்ந்திருப்பதோடு, திட்டத்தொகையுடன் போனஸ் இருப்பின், அவ்விரண்டையும் பாலிசியில் குறிப்பிட்ட காலத்தில், குழந்தையால் பெற முடியும்.
•
பாலிசி காலவரை உயிருடன் இருந்தால், திட்டமிட்ட காலத்தில், குழந்தைக்கு பணம் வழங்கப்படும்.
•
இதுபோன்ற பாலிசிகள், குழந்தையின் உயர் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்கு மிகவும் பொருத்தமானவை.
யூனிட்-லிங்க்ட் இன்சூரன்ஸ் பிளான்கள்
•
பிரீமியத்தின் ஒரு பகுதி, பங்குச் சந்தையில் அல்லது பரஸ்பர நிதியில் முதலீடு செய்யப்படுகிறது. ஆகவே, அவர்களின் தினசரி கண்காணிப்பில் இருந்து, இதுபோன்ற தெளிவான (யூனிட் லிங்க்ட்) பாலிசி மூலம் வருவாய் ஈட்டப்படுவது புலனாகிறது.
•
நிறுவனமானது, காப்பீடு மற்றும் நிர்வாகச் செலவுகளுக்காக எஞ்சிய பிரீமியத் தொகையினைப் பயன்படுத்துகின்றன.
•
காப்பீடு செய்தவருடைய இறப்பின்போது, அவரால் நியமிக்கப்பட்டவர் திட்டத் தொகையுடன் காப்பீட்டு நிறுவனத்தால் சந்தையில் ஈட்டிய வருவாயினையும் பெறுவார்.
•
பாலிசி காலம் வரை உயிருடன் இருந்தால், காப்பீடு செய்தவரால் திட்டத் தொகையுடன் காப்பீட்டு நிறுவனத்தால் சந்தையில் ஈட்டிய வருவாயினையும் பெறமுடியும்.
வாழ்நாள் முழுவதற்குமான திட்டங்கள்
வாழ்நாள் முழுவதற்குமான பாலிசிகளும், காப்பீடு செய்தவர் இறக்கும் வரையில், அவருக்கான காப்பீட்டை வழங்குகின்றன.
•
காப்பீடு செய்தவர் இறக்கும்போது, அவரால் நியமிக்கப்பட்டவர் திட்டத் தொகையுடன் போனஸ் தொகை இருப்பின் அதனையும் சேர்த்துப் பெறுவார்.
•
பாலிசிக்கான காலம் வரையறுக்கப்படாதவிடத்து, வாழ்நாள் முழுவதற்குமான பாலிசிகளும், ஒரே மாதிரியான நன்மைகளை வழங்குவதில்லை. எவ்வாறாயினும், காப்பீடு செய்தவர், பணத்தை திரும்பப் பெறவோ அல்லது பாலிசியின் பணப் பெறுமதிக்கெதிராக கடன்பெறவோ முடியும்.
•
பொதுவாக, வாழ்நாள் முழுவதற்குமான பாலிசியின் பணப் பெறுமதி (வட்டி அல்லது பிரீமியத்திலிருந்து சம்பாதித்த போனஸ்), இலாபத்துடன் கூடிய எண்டோமென்ட் பாலிசியை விடவும் அதிகமானது.
•
மேலும், வாழ்நாள் முழுவதற்குமான பாலிசிக்கான பிரீமிய கட்டணம், (காப்பீட்டு காலவரை எல்லை நீண்டது என்பதால்) நீண்ட காலத்திற்குச் செலுத்தப்படுகிறது. எவ்வாறாயினும், காப்பீடு செய்தவர் பிரீமியம் செலுத்தும் காலவரையைத் தன் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கலாம்.
பென்ஷன் பிளான்கள்
•
பென்ஷன் பாலிசிகள், காப்பீடு செய்தவருக்கு அல்லது அவர் நியமித்தவருக்கு நிலையான காலச்சுழற்சியில், பணத்தொகையினை முறையாக வழங்குகின்றன.
•
காப்பீடு செய்தவர், தனது பென்ஷன் தொகையினை எப்பொழுது மற்றும் எவ்வளவு காலத்திற்கு (காலவரை) பெறவெண்டும் என்பதை விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கலாம்.
•
காப்பீடு செய்தவர், பாலிசியின் காலவரையில் இறக்கும் சூழலில், நியமனதாரர் பணத்தினை மொத்தமாகப் பெறலாம் அல்லது பாலிசியின் காலவரை உள்ளவரை, பென்சன் தொகையினை தொடர்ந்து பெறலாம்.
உங்கள் எல்லா நோக்கங்களையும் தனியொரு பாலிசியால் நிறைவேற்ற முடியாததால், பல நன்மைகளை வழங்கும் வேறுபட்ட பாலிசிகள் பற்றி அறிந்து வைத்திருக்கும்படி ஆலோசனை வழங்கப்படுகிறது.
16.
காலவரை காப்பீடு என்பது என்ன?
காலவரை காப்பீடானது, “அபாயம்” மற்றும் அபாயமாகக் கருதப்படும் “இறப்பு” ஆகியவற்றை ஈடுசெய்கிறது. இதன் மூலம், தேர்ந்தெடுத்த காலப்பகுதியில் இறப்பு நேர்ந்தால் மட்டும் மொத்தமாகப் பணம் வழங்கப்படும். காப்பீடு செய்தவர், தேர்ந்தெடுத்த காலம்வரை உயிருடன் இருந்தால், எந்தவொரு கொடுப்பனவும் வழங்கப்படாது.
17.
எண்டோமென்ட் திட்டம் என்றால் என்ன?
காலவரையின்போது காப்பீட்டாளர் இறந்துபோனால் அல்லது காலவரை முதிர்வில் பாலிசித் தொகை வழங்கப்படும்.
18.
முழுமையான ஆயுள் காப்பீட்டு திட்டம் என்றால் என்ன?
முழுமையான ஆயுள் காப்பீட்டு ரிஸ்க்கானது, காப்பீடு செய்தவர் எப்போது இறப்பினும் அதை ஈடு செய்கிறது. முழுமையான ஆயுள் காப்பீட்டின்கீழ் நிலையான காலவரை இல்லை என்பதையே இது குறிக்கிறது. பெரும்பாலான பாலிசிகள், பாலிசிதாரரின் ஓய்வு காலத்தில் உதவும் வகையில் இலாபப் பங்குகளை வழங்கின்றன .
முழுமையான ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் இரண்டு வேறுபாடுகள் உள்ளன. அதாவது:
தெளிவான முழுமையான ஆயுள் காப்பீடு: - காப்பீடு செய்தவர், தன் வாழ்நாள் முழுவதும், இறக்கும் வரையில் தொடர்ச்சியாக பிரீமியம் செலுத்தவேண்டியதாகும். ரிஸ்க் கவரேஜ் என்பது, காப்பீடு செய்தவர் எந்த நேரத்திலும் இறந்துபோக நேரலாம் என்பதால், அவர் உயிர் வாழும் ஒட்டுமொத்த காலத்துக்கும் ஆயுள் காப்பீட்டுத் தொகை செலுத்தப்படுவதாகும்..
வரையறுக்கப்பட்ட கட்டண முழுமையான ஆயுள் காப்பீடு: - பிரீமியங்கள், வரையறுக்கப்பட்ட அளவிலும் குறைந்த காலத்துக்கும் மற்றும் காப்பீட்டாளரின் விருப்பத்தின் அடிப்படையில் அல்லது இளவயதில் இறப்பு நேரும் என்கிற எதிர்பார்ப்பில் செலுத்தப்படுவது இந்த வகையாகும். எவ்வாறாயினும், ரிஸ்க் கவரேஜ் என்பது காப்பீடு செய்தவரின் வாழ்நாள் முழுவதையும் ஈடுசெய்கிறது.
19.
மணி பேக் பிளான் என்றால் என்ன?
எண்டோமென்ட் திட்டங்கள் போலன்றி, மணி பேக் பாலிசிகளில், பாலிசிதாரர், காலவரையின்போது “காலாந்தர கட்டணங்களைப்" பெறுவதோடு, பாலிசி நிலைத்திருக்கும் காலம் வரையில் பெருந்தொகைப் பணத்தினையும் பெறுவார். பாலிசி காலவரையின்போது இறப்பு நிகழ்ந்தால், பயனடைபவர், அன்றைய தேதி வரை செலுத்திய கட்டணத்திலிருந்து எதுவும் கழிக்கப்படாமல், முழுத் திட்டத் தொகையினையும் பெறுவார். மேலும் பிரீமியம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. இந்த வகை பாலிசிகள் மிகவும் பிரபலமானவை, என்பதால் பாலிசிதாரரின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட காலத்தில் பெருந்தொகையாகப் பெற்றுக்கொள்வதற்குரியதாக தயாரிக்கப்பட்டிருக்கும். LIC. மூலம் நீங்கள் இணைந்து பயன் பெற என்னை அழைக்கவும் P..பால்ராஜ் .LIC சென்னை திருவொற்றியூர் CELL. NO 9789864545 . 9444764545
நன்றிகளுடன், P..பால்ராஜ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)